Song Tags: Paul Dhinakaran Songs

Yesuvai Yelupiya Athey Vallaimai – இயேசுவை எழுப்பிய அதே வல்லமை

Yesuvai Yelupiya Athey Vallaimai
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை – 2
என்னையும் எழுப்புமே – 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை

1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே – 2
உலர்ந்த எலும்புகள் – 2
சேனையாய் எழும்பிடுமே – 2
என்‌ பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை

2. மாம்சத்தின் கிரியைகள் – 2
என்னில் மறைந்திடுமே – 2
மகிமையின் சாயல் – 2
என்னில் மலர்ந்திடுமே – 2
என்‌ பலத்தினாலும் அல்ல – 2
என் புயத்தினாலும் அல்ல – 2
உம் ஆவியாலே
கூடாததொன்றுமில்ல – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை – 2
என்னையும் எழுப்புமே – 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 6
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 6

Naalaanadhu Athai Vilangapannum – நாளானது அதை விளங்கப்பண்ணும்

Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும் -2

நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரை
அந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர் -2

உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன்
கொண்டு துதிப்பேன் -2

1. என்னோடு வந்தவர் உண்டு
எனை விட்டுப் போனோரும் உண்டு -2
நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்ல
விளைச்சலை உம்மாலே கண்டேன் – நான் செய்வதெல்லாம்

2. குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஜெயமதை அடைந்தேன் – நான் செய்வதெல்லாம்

3. தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருவபவர் நீரே
நான் காணும் கானான் வெகு தூரமானாலும்
நிட்சயம் கொண்டு செல்வீரே – நான் செய்வதெல்லாம்

Naalaanadhu Athai Vilangapannum
Ethanmai Enbathai Velipaduthum

Naan Seivathellam Man Entru Nagaithorai
Annaalil Pon Endru Ketka Seiveer -2

Umakaga Yaavaiyum Sagippean
Neer Eenthum Belan Kondu Thuthipean -2

1. Ennodu Vanthavar Undu
Ennai Vittu Ponorum Undu
Naduvoor Alla Paaichuvoor Alla
Vilachalai Ummalae Kandean – Naan

2. Kuthiraiyai Nambuvor Undu
Rathathai Saarnthavar Undu
Selvathai Nambuvor Undu
Selvaakkai Saarnthavar Undu
Balathaal All Barakiramam All
Aaviyaal Jeyamathai Adainthean – Naan

3. Dharisanam Thanthavar Neere
Othaasai Tharubavar Neere
Naan Kaanum Kaanaam Vegu Thooramanalum
Nitchayam Kondu Selveere – Naan