Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

Aarparipom Aarparipom

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம்

இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ

1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்

2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்

3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை
அழித்திடுவோமே! – இது எழுப்புதலின்

Aarparipom Aarparipom – Alangam
Idiyum Varai Aarparipom
Ekkaalam Oothi Erikovai Pidipom
Aaravaara Thuthiyodu Kaanaanukkul Nulaivom

Ithu Eluputhalin Neramallo
Yosuvaavin Kaalamallo

1. Thuthikkum Namakko Tholviillai
Vetti Nichayamae
Palangkondu Thidamanathaayiruppomae
Intha Bharathathai Sutti Sutti
Suthantharippom – Ethu Eluputhalin

2. Karthar Naamam Solla Solla
Thadaikal Vilakidumae
Maaraavin Thanneerkal Mathuramaakumae
Yorthaanin Thadaiyellaam
Vilagipogumae – Ethu Eluputhalin

3. Maamsathodum Irathathodum
Namakku Yuthamillai
Sarva Vallavarin Aayuthathai Aenthiduvomae
Sathaanin Raajjiyathai
Alithiduvomae! – Ethu Eluputhalin

யார்? யார்? யார்? நீங்கள்

யார்? யார்? யார்? நீங்கள்
நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே
1. வெள்ளை அங்கி தரித்தவர்
குருத்தோலைப் பிடித்தவர்
தேவனைத் துதிப்பவர்
தேவனோடு வாழ்பவர்
2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
பாவம் குழுவபட்டவர்கள்
உபத்திவங்கள் வந்தாலும்
உண்மையோடு வாழ்பவர்

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
எரிகோவில் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு காட்டத்திமரத்தில்
இறைவன் இயேசு வருகையில்
மரத்தில் அவனைக் காண்கையில்
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார்