போற்றுவோம் புகழ்வோம்
பூலோகம் முழங்க
போற்றுவோம் புகழ்வோம்
மாந்தர் மகிழவே
வாரும் பிதாவிடம் இயேசுவினோடு
மகிமை தருவீர் வல்லவருக்கே
Praise the Lord
Praise the Lord(2)
Let the earth hear his voice
Praise the Lord(2)
Let the people rejoice
Oh! Come to the father to Jesus the son
And give him the glory great things
He hath done
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
ஆபத்தில் ஆரணும் என் சொந்தம் அவரே
கன்மலை வெடிப்பில் நீருற்றும் அவரே
அறுதல் தேருதில் நம்பிக்கை அவரே
அல்லேலுயா துதி கனம் அவரே
அல்லேலுயா துதி கனம் மகிமை
நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்
நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்
இயேசுவில் மகிழ்ந்திட
வேறில்லையே வழி
Trust and obey
There is no other way
To be happy in Jesus
But to trust and obey
வானத்தை நோக்கி காகத்தைப் பாரு
வானத்தை நோக்கி காகத்தைப் பாரு
வீதைப்பதில்லையே அருப்பதில்லையே
அவற்றையும் உந்தன் நேச மீட்பர் போஷிப்பிக்கின்றார்
என்னையுமே போஷிப்பாரே
உன்னையுமே போஷிப்பாரே
நீ நம்பினால் போஷிப்பாரே
யார்? யார்? யார்? நீங்கள்
யார்? யார்? யார்? நீங்கள்
நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே
1. வெள்ளை அங்கி தரித்தவர்
குருத்தோலைப் பிடித்தவர்
தேவனைத் துதிப்பவர்
தேவனோடு வாழ்பவர்
2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
பாவம் குழுவபட்டவர்கள்
உபத்திவங்கள் வந்தாலும்
உண்மையோடு வாழ்பவர்
Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
Aarparipom Aarparipom
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம்
இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ
1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்
2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்
3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை
அழித்திடுவோமே! – இது எழுப்புதலின்
Aarparipom Aarparipom – Alangam
Idiyum Varai Aarparipom
Ekkaalam Oothi Erikovai Pidipom
Aaravaara Thuthiyodu Kaanaanukkul Nulaivom
Ithu Eluputhalin Neramallo
Yosuvaavin Kaalamallo
1. Thuthikkum Namakko Tholviillai
Vetti Nichayamae
Palangkondu Thidamanathaayiruppomae
Intha Bharathathai Sutti Sutti
Suthantharippom – Ethu Eluputhalin
2. Karthar Naamam Solla Solla
Thadaikal Vilakidumae
Maaraavin Thanneerkal Mathuramaakumae
Yorthaanin Thadaiyellaam
Vilagipogumae – Ethu Eluputhalin
3. Maamsathodum Irathathodum
Namakku Yuthamillai
Sarva Vallavarin Aayuthathai Aenthiduvomae
Sathaanin Raajjiyathai
Alithiduvomae! – Ethu Eluputhalin
சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்
சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
எரிகோவில் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு காட்டத்திமரத்தில்
இறைவன் இயேசு வருகையில்
மரத்தில் அவனைக் காண்கையில்
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார்