He’s the Lily of the Valley, the Bright and Morning Star

He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul.
Refrain:

I have found a friend in Jesus, He’s everything to me,
He’s the fairest of ten thousand to my soul;
The Lily of the Valley, in Him alone I see
All I need to cleanse and make me fully whole.
In sorrow He’s my comfort, in trouble He’s my stay;
He tells me every care on Him to roll.

Refrain:
He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul.
He all my grief has taken, and all my sorrows borne;
In temptation He’s my strong and mighty tow’r;
I have all for Him forsaken, and all my idols torn
From my heart and now He keeps me by His pow’r.
Though all the world forsake me, and Satan tempt me sore,
Through Jesus I shall safely reach the goal.
He will never, never leave me, nor yet forsake me here,
While I live by faith and do His blessed will;
A wall of fire about me, I’ve nothing now to fear,
From His manna He my hungry soul shall fill.
Then sweeping up to glory to see His blessed face,
Where rivers of delight shall ever roll.

I am happy, I am singing

I am happy, I am singing
I am a christian
I know my Lord
He is the Lord
He is eternally. Hallelujah(2)

நான் மகிழ்வேன் நான் பாடுவேன்

நான் மகிழ்வேன் நான் பாடுவேன்
நான் இயேசுவைப் பின்பற்றுபவளே
என்னுள்ளத்தில் இயேசு வந்தார்
என்றேன்றும் அனந்தம்
அல்லேலுயா(4)

Yesu Azhaithaarey Sevai Seyya – இயேசு அழைத்தாரே சேவை செய்ய சீஷர்

Yesu Azhaithaarey Sevai Seyya

இயேசு அழைத்தாரே சேவை செய்ய சீஷர்
பேதுரு அந்திரே யாக்கோபு யோவான்
பிலிப்பு பற்தொலெத்மேயு
தோமா மத்தேயு யாக்கோபு
ததேயு சீமோன் யூதாஸ் பன்னிருவரே
நம்மை அழைத்தார் (2)
நீயும் நானும் அவர் சேவை செய்யவே

Yesu Azhaithaarey Sevai Seyya Seeshar
Pethuru Anthirey Yaakobu Yovaan
Philipu Bartholethmeyu
Thomaa Maththeyu Yaakobu
Thatheyu Seemon Yuthaas Panniruvarey
Nammai Azhaithaar (2)
Neeyum Naanum Avar Sevai Seyyave

போற்றுவோம் புகழ்வோம்

போற்றுவோம் புகழ்வோம்
பூலோகம் முழங்க
போற்றுவோம் புகழ்வோம்
மாந்தர் மகிழவே
வாரும் பிதாவிடம் இயேசுவினோடு
மகிமை தருவீர் வல்லவருக்கே

Praise the Lord

Praise the Lord(2)
Let the earth hear his voice
Praise the Lord(2)
Let the people rejoice
Oh! Come to the father to Jesus the son
And give him the glory great things
He hath done

கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்

கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
ஆபத்தில் ஆரணும் என் சொந்தம் அவரே
கன்மலை வெடிப்பில் நீருற்றும் அவரே
அறுதல் தேருதில் நம்பிக்கை அவரே
அல்லேலுயா துதி கனம் அவரே
அல்லேலுயா துதி கனம் மகிமை

நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்

நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்
இயேசுவில் மகிழ்ந்திட
வேறில்லையே வழி

Trust and obey
There is no other way
To be happy in Jesus
But to trust and obey

வானத்தை நோக்கி காகத்தைப் பாரு

வானத்தை நோக்கி காகத்தைப் பாரு
வீதைப்பதில்லையே அருப்பதில்லையே
அவற்றையும் உந்தன் நேச மீட்பர் போஷிப்பிக்கின்றார்
என்னையுமே போஷிப்பாரே
உன்னையுமே போஷிப்பாரே
நீ நம்பினால் போஷிப்பாரே

Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

Aarparipom Aarparipom

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம்

இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ

1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்

2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்

3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை
அழித்திடுவோமே! – இது எழுப்புதலின்

Aarparipom Aarparipom – Alangam
Idiyum Varai Aarparipom
Ekkaalam Oothi Erikovai Pidipom
Aaravaara Thuthiyodu Kaanaanukkul Nulaivom

Ithu Eluputhalin Neramallo
Yosuvaavin Kaalamallo

1. Thuthikkum Namakko Tholviillai
Vetti Nichayamae
Palangkondu Thidamanathaayiruppomae
Intha Bharathathai Sutti Sutti
Suthantharippom – Ethu Eluputhalin

2. Karthar Naamam Solla Solla
Thadaikal Vilakidumae
Maaraavin Thanneerkal Mathuramaakumae
Yorthaanin Thadaiyellaam
Vilagipogumae – Ethu Eluputhalin

3. Maamsathodum Irathathodum
Namakku Yuthamillai
Sarva Vallavarin Aayuthathai Aenthiduvomae
Sathaanin Raajjiyathai
Alithiduvomae! – Ethu Eluputhalin