1. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் – அல்லேலூயா
2. அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார் – அல்லேலூயா
3. அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது
அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது – அல்லேலூயா
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா
இயேசுவின் இரத்தம் விடுதலை
இயேசுவின் இரத்தம் அது ஜெயம்
இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்
இயேசுவின் இரத்தம் அதிசயம்
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா
இயேசுவே எந்தன் பரிகாரி
இயேசுவே எந்தன் வல்ல மீட்பர்
இயேசுவே எந்தன் மகா ராஜா
இயேசுவே எந்தன் மேய்ப்பர் அவர்
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா
திராட்சை இரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரணத்தறுவாயில் என்னை அவர் கண்டார் அன்பாய்
எரிக்கோ நகர் வீதி தனிலே
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு என் உள்ளம் கவர்ந்தார்
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் உள்ளம் கவர்ந்தார்
Ennai Puusikkaayankal Aarriyae
Thiraatsai Irasaththaal En Ullam Thaerriyae
Maranaththaruvaayil Ennai Avar Kantaar Anpaay
Erikkoe Nakar Veethi Thanilae
Enthan Nalla Yesu En Sinthai Nirainthaar
Enthan Nalla Yesu En Ullam Kavarnthaar
Enthan Nalla Yesu En Sinthai Nirainthaar
Endrendrum En Ullam Kavarnthaar
புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
நீர் எந்தன் உயிர் சொந்தமே -2
1. உமை போற்றி புகழ் பாடி
உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் – நான் -3 (…புது வாழ்வு)
2. தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெரிந்தெடுத்தீர் (2)
உறங்காமல் தூங்காமல் உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடினீர் -3 (…புது வாழ்வு)
3. நான் கடந்து வந்த பாதை இருளான
போதிலும் வெளிச்சமாய் நீர் மாற்றினீர் (2)
நான் மனமுடைந்து நொறுக்கப்பட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினீர் -3 (…புது வாழ்வு)
4. என் சுவாச காற்றாய் நீர் என்றும் இருந்து
என் ஜீவன் காத்துக்கொண்டீர் (2)
என் வாழ்நாள் எல்லாம் நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்தீர் – உம் -3 (…புது வாழ்வு)