Song Tags: Jebathotta Jeyageethangal Volume 38

Jebathotta Jeyageethangal Volume 38

Kai Thooki Yedutherea – கைதூக்கி எடுத்தீரே

Kai Thooki Yedutherea

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகில்சியல் உடுத்தினீரே

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்

Kai Thooki Yedutherea
Naan Ummai Potrugirean

1. Yethiri Merkondu Mazhilavidamal
Thooki Yedutherea
Uyirulla Natkallellam
Nan Unnai Potrugirean

Nandri Nandri Naalellam Umakea

2. Yen Thevanea Thagappanea
Yendru Nan Kupitean
Neer Yennai Kunamakineer
Sagamal Pathugatheer

3. Matrineerea Azhugaiyai
Potri Pugazhnthiduven
Thuyaram Neeki Neerea
Mazhichiyar Uduthineerea

4. Iravellam Azhugaiyendral
Pagalil Aananthamea
Kobamoo Oru Nimidam
Thayavoo Vazhnallellam

5. Un Thayaval En Parvatham
Nilaiyai Nirka Seitheer
Thirumugam Marainthapothu
Migavum Kalangi Ponean

Yerusalem Yerusalem Unnai – எருசலேம் எருசலேம் உன்னை

Yerusalem Yerusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் – 2
தயை செய்யும் காலம் வந்தது – 2
குறித்த நேரமும் வந்துவிட்டது – 2

விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் – எருசலேம்

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் – 2
சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2
மகிமையிலே காட்சியளிப்பார் – 2 – விழித்தெழு

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் – 2
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் – 2
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் – 2 – விழித்தெழு

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் – 2
அமரிந்திருக்க இருப்பதில்லை – 2
அமர்ந்திருக்க விடுவதில்லை – 2 – விழித்தெழு

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
ஓடி வந்து மீட்படைவார்கள் – 2 – விழித்தெழு

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் – 2
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2 – விழித்தெழு

Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithiruppaargal
Un Alangaththirkuzhzhe Samaadhaanam
Aranmanaikkuzhzhe Poorana Sugam

1. Karthar Unmel Manam Irangugiraar
Aadharavaai Ezhundhu Nirkindrar – 2
Dhayai Seiyum Kaalam Vandhadhu – 2
Kuritha Neramum Vandhuvitadhu – 2

Vizhithezhu Seiyone
Vallamaiyai Dhariththukkozh – 2
Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithirupaargal

2. Thurathunda Isravelarai
Thuridhamaai Kooticherkindrar – 2
Seiyonai Thirumba Kattugiraar – 2
Magimaiyile Kaatchiyazhipaar – 2 – Vizhithezhu Seeyoney…

3. Boomiyin Janangazhukuzhe
Pugalchiyum Keerthiyumaavaai – 2
Unnilirundhu Vedham Vezhippadum – 2
Karthar Vasanam Prasithamaagum – 2 – Vizhithezhu Seeyoney…

4. Iravum Pagalum Maunamaayiraadha
Jaamakaarar Un Madhilmel – 2
Amarindhirukka Iruppadhillai – 2
Amarnthirukka Viduvadhillai – 2 – Vizhithezhu Seeyoney…

5. Malaigazh Kundrugazh Naduve
Miga Melaai Nilainiruthugiraar – 2
Makkazh Inam Thedi Varuvaargazh – 2
Odi Vandhu Meetpadaivaargazh – 2 – Vizhithezhu Seeyoney…

6. Karthar Unnai Virumbinapadiyaal
Therindhukondaar Uraividamaai (Avar) – 2
Amarnthirukkum Ariyanai Nee Dhaan – 2
Agilaththirkkum Vezhichcham Nee Dhaan – 2 – Vizhithezhu Seeyoney…

Yerusalem Yerusalem Unnai with Bible Verses

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

Yakobin Devan Thunaiyaar – யாக்கோபின் தேவன் துணையானார்

Yakobin Devan Thunaiyaar

யாக்கோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5
தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே
நம்பிக்கை வைத்துள்ளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்

  1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி
    அல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6
    நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
    நமக்குள் வாழ்கிறார்
  2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
    மாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10
    அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
    ராஜாரீகம் செய்கின்றார்
  3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
    கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
    சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார் சங். 146:7 > 8 >9
    திக்கற்ற பிள்ளைகளை
  4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றர்
    பசியுற்றோரை போ~pக்கின்றார்
    ஒழுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் சங். 146:8 > 9
    நியாயம் செய்கின்றார் (நீதி)

Migundha Aanandha Sandhosham – மிகுந்த ஆனந்த

Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால் -2
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

1. ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் -2
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

2. எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார் -2
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் -2
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

4. புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்-2
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்-2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் -2
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

Miguntha Aanantha Santhosam
Yen Karthar Yennodu Irupathal
Kuraiyillayea Kuraiyillayea
Yen Karthar Yen Meypar

1. Aathuma Thetrugirar
Pudubelan Tharuginar – Avar
Namathinimitham Neethiyin Pathaiyil
Nithamum Nadathuginrar

2. Yethirigalin Kanmunnea
Virunthu Padaikinrar
Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
Nirambiyathu Yen Pathiram

3. Jeevanulla Natgallellam
Kirubai Yennai Thodarum
Nanmayum Thayavum Nallellam Thodarum
Uyirulla Naatkallellam – Avar

4. Pullulla Idangalilae
Ilaipaara Seiginrar
Amarntha Thaneergal Aruginil
Anuthinam Nadathuginrar

5. Irulsool Pallathakkil Nan
Nadakka Nernthalum
Thagappan Yennodu Irupathanal
Thadumatram Yenakillayea

 

Muguntha Aanantham

மிகுந்த ஆனந்தம் – சங்.23
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோட இருப்பதால் மத்.2.10
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் சங்.23.1

  1. ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் – அவர் சங்.23:1
    நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நித்தமும் நடத்துகின்றார்
  2. எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம் சங்.23:5
  3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் சங்.23.6
  4. புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார் சங்.23:2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்
  5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் சங்.23:4
    நடக்க நேர்ந்தாலும்
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லை

Anbu Kuruntha En Yesuvinal – அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே

Anbu Kuruntha En Yesuvinal

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து

  1. எனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31
    எனக்கு எதிராய் யார் இருப்பார்?
    மகனையே தந்தீரையா
    மற்ற அனைத்தையும் தருவீரையா! ரோமர் 8:32
  2. தெரிந்துகொண்ட உம் மகன் நான்
    குற்றம் சாட்ட யார் இயலும்? ரோமர் 8:33
    நீதிமானாய் மாற்றினீரே
    தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
  3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
    எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34
    பரலோகத்தில் தினம் எனக்காய்
    பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
  4. நிகழ்வனவோ வருவனவோ
    வாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38
    முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
    வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
  5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
    முன்குறித்தாரே பிறக்குமுன்னே ரோமர் 8:29
    சகலமும் நன்மைக்கே
    நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார் ரோமர் 8:28

Hand of God En Melae – Hand of God என் மேலே

Hand of God என் மேலே
Hand of God என்மேலே எஸ் 7:6
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தெபோராள் நான்
என் மேல கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் ( வழி) நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் எஸ்7:6ரூபவ்9ரூபவ் 8:31

  1. மனதுருகி குஷ்டரோகியை மாற் 1:41
    தொட்டு சுகம் தந்த கரம்
    நிமிரக்கூடாத கூனியை அன்று லூக் 13:13
    நிமிரச் செய்த நேசர் கரம்
  2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி யோவா 6:11
    பெருகச் செய்த அற்புத கரம்
    வாலிபனே எழுந்திரு என்று லூக் 7:14
    பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
  3. தலித்தாகூம் என்று சொல்லி மாற் 5:41
    மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்
    வெட்டப்பட்ட காதை அன்று லூக் 22:51
    ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
  4. எலிசா மேல் அமர்ந்த கரம் 2ராஜா 3:15
    இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
    இரதத்திற்கு முன் எலியாவை 1ராஜா 18:46
    ஓட வைத்த தேவ கர
  5. ம்

Rajavagiya Yen Devane – இராஜாவாகிய என் தேவனே

Rajavagiya Yen Devane

இராஜாவாகிய என் தேவனே சங்.145:1
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

  1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் சங்.145:3
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
    துதி உமக்கே கனம் உமக்கே
    மகிமை உமக்கே என்றென்றைக்கும்
    உமக்கே (3) ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
  2. எல்லார் மேலும் தயவுள்ளவர் சங்.145:3
    எல்லாருக்கும் நன்மை செய்பவர்
    உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
    பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
  3. நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் சங்.145:15ää16
    ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
    கையை விரித்து சகல உயிர்களின்
    விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்
  4. வழிகளிலெ;லாம் நீதியுள்ளவர் சங்.145:17ää18
    கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர்
    நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
    அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்
  5. அன்புகூர்கின்ற அனைவரின் மேல் சங்.145:19ää20
    கண்காணிப்பாய் இருக்கின்றீர்
    பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
    வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்
  6. தடுக்கி விழுகிற யாவரையும் சங்.145:14
    தாங்கி தாங்கி நடத்துகிறீர்
    தாழ்த்தப்பட்ட அனைவரையும்
    தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்

Agila Ullagam Nambum – அகில உலகம் நம்பும்

Agila Ullagam Nambum

அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்

  1. என் செல்வம் என் தாகம் சங்.16:2
    எல்லாமே நீர்தானே
    எனக்குள் வாழ்பவரே
    இதயம் ஆள்பவரே – என் நேசர்
  2. பாவங்கள் நிவிர்த்தி செய்ய
    பலியானீர் சீலுவையிலே 1யோவா4:10
    பரிந்து பேசுபவரே
    பிரதான ஆசாரியரே எபி 7:25-26
  3. வல்லமையின் தகப்பனே
    வியத்தகு ஆலோசகரே
    நித்திய பிதா நீரே
    சமாதான பிரபு நீரே ஏசா.9:6
  4. உம் சமூகம் ஆனந்தம்
    பரிபூரண ஆனந்தம்
    பேரின்பம் நீர்தானே சங்.16:11
    நிரந்தர பேரின்பமே
    1. என் இதயம் மகிழ்கின்றது
      உடலும் இளைப்பாறுது
      காக்கும் தகப்பன் நீரே சங்.16:9
      பரம்பரை சொத்து நீரே

Kai Thuki Yeduthiriyya – கைதூக்கி எடுத்தீரே

Kai Thuki Yeduthiriyya

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

  1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் சங்.30:1
    தூக்கி எடுத்தீரே
    உயிருள்ள நாட்களெல்லாம்
    நான் உம்மைப் போற்றுகிறேன்
    நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
  2. என் தேவனே தகப்பனே சங்.30:2
    என்று நான் கூப்பிட்டேன்
    நீர் என்னை குணமாக்கினீர்
    சாகாமல் பாதுகாத்தீர்
  3. மாற்றினீரே அழுகையை சங்.30:11
    போற்றி புகழ்கின்றேன்
    துயரம் நீக்கினீரே
    மகிழ்ச்சியால் உடுத்தினீரே
  4. இரவெல்லாம் அழுகையென்றால் சங்.30:5
    பகலில் ஆனந்தமே
    கோபமோ ஒரு நிமிடம்
    தாயவோ வாழ்நாளெல்லாம்
  5. உம் தயவால் என் பர்வதம் சங்.30:7
    நிலையாய் நிற்கச் செய்தீர்
    திருமுகம் மறைந்தபோது
    மிகவும் கலங்கி போனேன்

En Meethu Anbu Koornthu – என்மீது அன்புகூர்ந்து

En Meethu Anbu Koornthu

என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே

1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்

3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்

4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

En Meethu Anbu Koornthu with Bible Verses

என்மீது அன்புகூர்ந்து வெளி. 1:6
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே

1. பிதாவான என் தேவனே வெளி. 1:6
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர் கொலோ. 1:20-21

3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர் எபி. 10:19-20

4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய வெளி. 1:6