உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே
உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே
அதை நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
1. முகத்தையும் பார்க்கலையே முகவரி பார்க்கலையே
உள்ளத்தைப் பார்த்து விட்டீர் ஆளுகையும் தந்து விட்டீர்
நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
2. நாட்களையும் பார்க்கலையே நாறுமென்றும் எண்ணலையே
பெயர் சொல்லிக் கூப்பிட்டீரே அற்புதமாய் மாற்றினீரே
நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
1. காற்றும் கடலும் உம் வார்த்தைக்
கேட்டு அடங்கும்
வறண்ட நிலம் உம்மை துதித்துப் பாடிடும்
அசைவாடும் இடமெல்லாம் – நீர்
உம் ஆசீர் உண்டாகும்
நீர் சொன்னால் போதுமே
உம் தயவு என்னை தாங்கிடும்-2
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே
அல்லேலூயா மாறாத நேசரே
2. உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழும்பும்
பெரிய சேனையாய் ஆயத்தமாகும்
ஆவியானவரே என்னை – ஓ நிரப்புமே இயேசுவே
ஒரு வார்த்தைச் சொல்லுமே
பலத்த சேனையாய் மாறுவேன்-2
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே
அல்லேலூயா மாறாத நேசரே
3. தேவ ராஜ்யத்தை ஒன்று சேர்ந்து கட்டுவோம்
தடுக்கும் எரிகோவை முற்றுகை போடுவோம்
துதியிலும் ஜெபத்திலும்
நீர் அக்கினியாய் வாருமே
மகிமையின் மேகமாய்
நீர் என்னை மூடுமே -2