All Songs by david

Iraiva Unthan Paatham – இறைவா உந்தன் பாதம்

Iraiva Unthan Paatham
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்

1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)
விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்

2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்
இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)
பலியை அல்ல இரக்கத்தையே என்னில்
விரும்புகின்ற இறைமகனே
உன்னைப்போல் நானும் உருவாகிட – இறைவா

Iraivaa undhan paadham varugindraen
Ennaiyae unakkaaga tharugindraen (2)
Malargalil vizhundhu manamena nuzhaindhu
Kaatrinil kalandhu kanivoadu panindhu

1. Pasi ulloarkku unavaaga naaniruppaen
Udai illaadha eliyoarkku udaiyalippaen (2)
Vizhundhavarai thookkiduvaen ingu
nalindhavarin thunaiyiruppaen
Idhuvae naan tharum kaanikkaiyae
Iraivaa undhan paadham varugindraen
Ennaiyae unakkaaga tharugindraen

2. Iruppavar koduppadhil inbamenna kaiyil
Iruppadhai koduppadhae inbamendraai (2)
Baliyai alla irakkathaiyae ennil
Virumbugindra iraimaganae
Unnaippoal naanum uruvaagida – Iraivaa

Enna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு

Enna Kodupaen Naan
என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
நோவாவைப் போல் தகனபலியினையோ
ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?

என்னையே நான் தருகின்றேன் (2)
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?

Enna Koduppaen Naan Umakku
Enna Koduppaeno – (2)
Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
Enna Koduppaen Naan Enna Koduppaen – 2

Enna Koduppaen Naan Umakku
Enna Koduppaeno (2)

1. Aabaelai Pola Mandhayin Thalai Yeettraiyo
Nova Vai Pol Dhagana Baliyinaiyo – (2)
Aabragamai Pol Than Orae Maganaiyo – 2
Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna

2. Gnaniyaga Pirandhirudhal Gnanathai Koduppaen
Aayanaga Pirandhirundhal Mandhayai Koduppaen – (2)
Thoodhanaga Irundhirundhal Vaazhthu Kooruvaen – 2
Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna

3. Siru Ullam Tharugindraen Neer Thangida
Parisuthamaai Maattrida Neer Vaarumae – (2)
Ennaiyae Naan Tharugindraen Um Magimaikkae – 2
Ennai Koduppaen Naan Ennai Koduppaen
Ennaiyae Naan Tharugindraen – (4)

Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
Ennai Koduppaen Naan Ennai Koduppaen – 4

Meaning of the Song:

What shall I give thee
What shall I give?
Aren’t you the lord who came in search of me?
What shall I give? What shall I give?

Would I give firstlings of flock like Abel
Would I give burnt offerings like Noah
Would I give my only son like Abraham
What shall I give? What shall I give?

If I were a wise man I would give my wisdom
If I were a shepherd I would give my flock
If I were a angel I would give my wishes
What shall I give? What shall I give?

I am giving my little heart for you to dwell in
Come in and make it holy
I am giving myself for your glory
I will give myself,I will give myself

I am giving myself
Aren’t you the lord who came in search of me?
I will give myself, I will give myself

Yesu Kristhuvin Nal Seedaraguvom – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

Yesu Kristhuvin Nal Seedaraguvom
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு

Rathathathinale Kazhuvapaten – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

Rathathathinale Kazhuvapaten
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று – நான்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் -2

1. படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா – இரத்தம் ஜெயம்

2. என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம் – இரத்தம் ஜெயம்

3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தமே
தீய ஆவி (யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது (எந்த) – இரத்தம் ஜெயம்

4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும் – இரத்தம் ஜெயம்

5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு – இரத்தம் ஜெயம்

Irathathinaalae kazhuvappattaen
Parisuthamaakkappattaen
Meetkappattaen thiru ratthathaal
Alagaiyin pidiyinindru – Naan

Rattham jeyam rattham jeyam
Yaesukiristhuvin rattham jeyam -2

1. Padaithavarae ennai aetrukondaar
Sindhapatta thiru ratthathaal – 2
Paavam seiyaadha oru maganaippoala
Paarkkindraar paramapidhaa – Rattham jeyam

2. En saarbil dhaevanai noakki
Thodarndhu kooppidum rattham
Arul niraindha irai ariyanaiyai
Thunivudan anugi selvoam – Rattham jeyam

3. Poarkkavasam en thalaikkavasam
Yaesuvin thiru rattham ae
Theeya aavi (yum) anugaadhu
Theengizhaikka mudiyaadhu (entha) – Rattham jeyam

4. Suthigarikkum thooymaiyaakkum
Vaazhnaalellaam dhinamum
Nanmaiyaana kaariyangal
Namakkaai parindhu paesum – Rattham jeyam

5. Saavukaaedhuvaana kiriyai neekki
Parisuthamaakkum rattham
Jeevanulla dhaevanukku
Oozhiyam seivadharku – Rattham jeyam

Yakobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு பூச்சியே

Yakobennum Siru Poochiye
யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீ
ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

1. உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

2. அழைத்தவர் கைவிடுவாரோ
இல்லை இல்லை இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ
இல்லை இல்லை இல்லை
பெயர் சொல்லி அழைத்த தேவன்
உன்னை மகிமை படுத்திடுவார்

3. பலவீனன் ஆவதில்லை
இல்லை இல்லை இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை

4. வியாதிகள் வருவதில்லை
இல்லை இல்லை இல்லை
வாதைகள் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை
ஆண்டுகள் முடிவதில்லை
அவர் கிருபையும் விலகுவதில்லை

Yaakkoabennum siru poochiyae – Nee
Ondrukkum kalangi vidaadhae
Isravaelin siru koottamae
Nee edharkum payandhu vidaadhae

1. Unnai undaakkinavar
Unnai sirushtithavar
Un munnae nadandhu selgiraar
Theengu unnai ondrum seiyaadhae

2. Azhaithavar kaividuvaaroa
Illai illai illai
Therindhavar vittiduvaaroa
Illai illai illai
Peyar solli azhaitha dhaevan
Unnai magimai paduthiduvaar

3. Palaveenan aavadhillai
Illai illai illai
Sugaveenam thodarvadhillai
Illai illai illai
Saathaan unnai jeyippadhillai
Saabam unnai anuguvadhillai

4. Viyaadhigal varuvadhillai
Illai illai illai
Vaadhaigal thodarvadhillai
Illai illai illai
Aandugal mudivadhillai
Avar kirubaiyum vilakuvadhillai

Thuthibaliyai Selutha – துதிபலியை செலுத்த

Thuthibaliyai Selutha
துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசய்யா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசய்யா (2)

நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் (2)
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2)

1. என்னிலே ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தீரே (2)
என்னிலே நன்மையில்லை
ஆனாலும் உயர்த்தினீரே (2)
தகப்பனைப் போல
என்னை சுமந்தீரைய்யா
ஒரு தாயைப் போல
என்னைத் தேற்றினீரே (2)
சுமந்தீரைய்யா தேற்றினிரே
சுமந்தீரைய்யா என்னை தேற்றினிரே

ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா

2. பிறந்த நாள் முதலாய்
தூக்கி எரியப்பட்டேன் (2)
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை (2)
பிழைத்திரு என்று
என்னை தூக்கினீரே
உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர் (2)
பிழைக்கச் செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
பிழைக்கச் செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்

ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா

Thuthibaliyai selutha
Vandhoam Yaesaiyyaa
Ummai aaraadhikka
Koodi Vandhoam Yaesaiyyaa (2)
Neer uyarndhavar neer vallavar (2)
Indha ulagai aalum dheivam neerae (2)

1. Ennilae onrumillai
Aanaalum naesitheerae (2)
Ennilae nanmaiyillai
Aanaalum uyarthineerae (2)
Thagappanai poala
Ennai sumandheeraiyyaa
Oru thaayai poala
Ennai thaetrineerae (2)
Sumandheeraiyyaa thaetrineerae
Sumandheeraiyyaa ennai thaetrineerae

Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa

2. Pirandha naal mudhalaai
Thooki eriyappattaen (2)
Oru kannum enmaelae
Irakamaai irundhadhillai (2)
Pizhaithiru endru
Ennai thookkineerae
Um maganaagavae
Ennai aetrukondeer (2)
Pizhaika seidheer aetrukondeer
Pizhaika seidheer ennai aetrukondeer

Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa

Uyirththezhunthaare – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirththezhunthaare
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்

4. மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெய மெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்

5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம் – உயிர்

6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே – உயிர்

Uyirthezhundhaarae allaelooyaa
Jeyithezhundhaarae
Uyirudan ezhundha meetpar yaesen
Sondhamaanaarae

1. Kallarai thirandhidavae
Kadum saevagar payandhidavae
Vallavar yaesu uyirthezhundhaarae
Valla pidhaavin seyalidhuvae – Uyir

2. Marithavar mathiyilae
Jeeva dhaevanai thaeduvaaroa?
Needhiyin adhibadhi uyirthezhundhaarae
Nithiya nambikkai perugidudhae – Uyir

3. Emmaa voor seeshargalin
Ellaa mana irul neekkinaarae
Emmana kalakkangal neenginadhaalae
Ellaiyillaa paramaanandhamae – Uyir

4. Maranamun koor engae?
Paadhaalamun jeyam engae?
Saavaiyum noayaiyum paeyaiyum jeyithaar
Sabaiyoarae thudhi saatriduvoam – Uyir

5. Aaviyaal indrum endrum
Aa emmaiyum uyirppikkavae
Aaviyin achaaram enakkalithaarae
Allealuyaa thudhi saatriduvoam – Uyir

6. Parisuthamaaguthalai
Bayathoadendrum kaathukkolvoam
Ekkaalam dhonikkaiyil maruroobamaaga
Ezhumbuvoamae magimaiyilae – Uyir

Thuya Thuya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா

Thuya Thuya Em Yesu Natha
தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

1. விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மாபெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா

2. சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
சாத்தானைத் தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா

3. மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா

Thooyaa thooyaa em yaesu naadhaa
Um naamam vaazhtha perukg
Thudhigalin paathirarae
Thudhigal umakku thandhoam

1. Vin thurandheer mannil vandheer
Maaperum anballavoa
Paavam sumandheer saabamaaneer
Paadham panindhiduvoam – Thooyaa Thooyaa

2. Saavai vendreer uyirthu ezhundheer
Saathaanai thoarkaditheer
Nithiya vaazhvai emakku thandheer
Nittham thozhuthiduvoam – Thooyaa Thooyaa

3. Meendum varuveer mannil nirpeer
Maarboadu anaithiduveer
Mangaa vaazhvai emakku tharuveer
Mannaa thozhuthiduvoam– Thooyaa Thooyaa

Appa Naan Enna Seiya Vendum – அப்பா நான் என்ன செய்ய வேண்டும்

Appa Naan Enna Seiya Vendum
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)
அருளும் அருளும் அருளும் கரத்தால்
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)

1. உம் வேலை செய்வதுக்காசை
உமக்காக நிற்பது வாஞ்சை (2)
உம் சித்தம் என்னடைக்கலமாய்
நீர் எனக்கு உயிருக்கு உயிராய் (2) – அப்பா

2. உன் ஜீவன் எனக்காக தந்தீர்
உம் இரத்தம் எனக்காக சிந்தி (2)
என் ஜீவ நாள் முழுவதும் நான்
உமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (2) – அப்பா

Appaa naan enna seiya vaendum
Appaa naan engu sella vaendum (2)
Arulum arulum arulum karathaal
Appaa naan enna seiya vaendum
Appaa naan engu sella vaendum (2)

1. Um vaelai seivadhukaasai
Umakkaaga nirpadhu vaanjai (2)
Um sitham ennadaikkalamaai
Neer enakku uyirukku uyiraai (2) – Appaa

2. Un jeevan enakkaaga thandheer
Um rattham enakkaaga sindhi (2)
En jeeva naal muzhuvadhum naan
Umakkaaga sthoathiram seivaen (2) – Appaa

Ellam En Yesuve – எல்லாம் என் இயேசுவே

Ellam En Yesuve
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
எனக்கென்றுமே

He is my everything He is my all
He is my everything Both great and small
He makes my life complete Makes everything new
He is my everything Now how about you?

Ellam En Yaesuvae Ellam Avarae
Sirithum Perithayinum Ellam Avarae
Puthithai En Jeeviyam Marrukinrar
Enakkellam Yaesuvae
Enakkenrumae