All Songs by david

Nee Prema Viluva – నీ ప్రేమ విలువా

Nee Prema Viluva
నీ ప్రేమ విలువా తెలియనైతిని
నీ ప్రేమ విలువా ఎరుగ నైతిని ఆ ప్రేమకే గాయమాయెనా
ఆ ప్రేమయే నన్ను మోసెనా

1.పాపపు ఊబిలో నేను పడిఉండుటచూచి
నా పేరుతో నన్ను పిలచిన నా తండ్రి
కలువరి సిలువలో నీవు చూపిన ప్రేమయే
నీ స్వాస్థ్యముగా నన్ను మార్చెనే

2.నీ బలిపీఠము పైనే బహుగా ఫలియించి
బలియాగమౌదును ఆ సీయోనుకై
నీ ప్రేమను చూపించి బలియాగమైతివా
నీ రాజ్యములో నన్ను చేర్చుటకై
నిత్యవధువుగా నన్ను మార్చుటకై

Nee Neethi Kiranaalu – నీ నీతి కిరణాలు

Nee Neethi Kiranaalu
నీ నీతి కిరణాలు నా బ్రతుకును చిగురింప చేసేనే
కడవరి రక్షణలు నివు దాచి ఉంచిన స్వాస్థ్యము నాదే కదా
ఇదే కదా నా ఆనందము
ఇదే కదా నా బహుమానము

1.తలవంచితివా నా ప్రతిపాపముకై
పరిశుద్ధతలో మహనీయుడా
నీ మహిమతో నన్ను స్తోత్రయాగముగా
మార్చిన నా యేసయ్యా
నా యేసయ్యా నా యేసయ్యా
యేసయ్యా యేసయ్యా ….

2.నన్ను మండిచితివా ఆ సీయోనుకై
ప్రేమతో నిండిన సాత్వీకుడా
నీ కృపతో నన్ను నీ పాత్రునిగా
మార్చిన నా యేసయ్యా
నా యేసయ్యా నా యేసయ్యా
యేసయ్యా యేసయ్యా…

Nee Krupa Simhaasaname – నీ కృపా సింహాసనమే

Nee Krupa Simhaasaname (నీ కృపా సింహాసనమే)

నీ కృపా సింహాసనమే
నా నిత్యనివాసము
యెహోవా పరిశుద్ధుడు . . .
నా నిత్యనివాసమే
నీ నిత్యరాజ్యము

పాపిననినే ఎరిగిన వేళ
కన్నీటితో నీదు పాదాలు కడుగగా
నన్ను కరుణించినా..
కనికర స్వరూపుడా
నీ రాజ్యవాసిగ నన్ను చేసినావు

నా హృదయ వేదన కన్నీటి రోదన
నీ సేవలోనే నా జీవితాంతం
నీ సేవలోనా..
నీ సేవలోన జీవన దాత
నిత్యము నన్ను నడపు నా నావికా

ప్రకటింతును నే నా జీవితాంతం
నీ దివ్య నామం నీ దివ్య చరితం
నా ప్రాణప్రియుడా…
నా ప్రాణేశ్వర
నీలో నిలుపు తుది శ్వాశవరకు
నీలో నన్ను నిలుపు తుది శ్వాశవరకు

Thunbam Unnai – துன்பம் உன்னை

Thunbam Unnai
துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்

பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி

2. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்

Anukraka Varthaiyode – அனுக்ரக வார்த்தையோடே

Anukraka varthaiyode

1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்

2. நின்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்

3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை
கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!

1. Anukraga vaarthaiyoadae -ippoadhu
Adiyaarai anuppumaiyaa!
Manamadhil dhayavurum magathuvaparanae !
Vandhanam umakkaamen

2. Ninthiru naamamadhil kaetta
Nirmalamaam mozhigal
Sandhatham emathagam miga palanalithidac
Saami ninnarul purivaai

3.Sthoathiram pugazh magimai
Keerthi thudhiganam dhinamumakkae
Paathiramae adhisoabitha paranae!
Paadhasaran aamen!

Vinava Manavi Yesiah – వినవా మనవి యేసయ్య

Vinava Manavi Yesiah
వినవా మనవి యేసయ్య
ప్రభువా శరణం నీవయ్యా
మలినము నా గతం
పగిలెను జీవితం
చేసుకో నీ వశం
వినవా ప్రభువా

1.లోక స్నేహమే కోరి దూరమైతిని
వీడిపోయి నీ దారి ఓడిపోతిని
విరిగిన మనస్సుతో నిన్ను చేరాను
చితికిన బ్రతుకులో బాగు కోరాను
నన్ను స్వీకరించి నీతో ఉండనీ యేసయ్యా
నా తండ్రి నీవేనయ్యా

2.ఆశ యేది కనరాక బేలనైతిని
బాధలింక పడలేక సోలిపోతిని
అలసిన కనులతో నిన్ను చూశాను
చెదరిన కలలతో కృంగిపోయాను
నన్ను సేదదీర్చి సంతోషించనీ యేసయ్యా
నా దైవము నీవయ్యా

Appa Um Samugathile – அப்பா உம் சமூகத்திலே

Appa Um Samugathile
அப்பா உம் சமூகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா (2)
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா

1. தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர் (2)
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் (2)
தாங்கி எங்களை நடத்துகிறீர் – அப்பா

2. கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர் (2)
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர் (2)
மிகவும் நேசித்து நடத்துகிறீர் – அப்பா

3. பகலில் பறக்கும் அம்புகட்டும்
இரவில் நடமாடும் நோய்களுக்கும் (2)
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர் (2)
உமது கரத்தால் நடத்துகிறீர் – அப்பா

4. எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் (2)
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் (2)
கூடார மறைவில் மறைக்கின்றீர் – அப்பா

Appaa um samoogathilae
Eppoadhum aaraadhanai
Appaavai thudhikkaiyilae
Enga ullamellaam pongudhayaa (2)
Enga ullamellaam pongudhayaa

1. Thaayai poala thaetrugureer
Thagapanaipoala sumakkindreer (2)
Soadhanai varugindra naeramellaam
Thaangi engalai nadathugireer (2)
Thaangi engalai nadathugireer – Appaa

2. Kooppidum kaakkai kunjugalukkum
Aagaarathai tharukindreer (2)
Avaigalai paarkilum engalaiyae
Migavum naesithu nadathugireer (2)
Migavum naesithu nadathugireer – Appaa

3. Pagalil parakkum ambugatkum
Iravil nadamaadum noigalukkum (2)
Vilakki engalai kaakkindreer
Umadhu karathaal nadathugireer (2)
Umadhu karathaal nadathugireer – Appaa

4. Engal meedhu kannai vaithu
Aaloasanai sollugireer (2)
Theengu varugindra naeramellaam
Koodaara maraivil maraikkindreer (2)
Koodaara maraivil maraikkindreer – Appaa

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே

Enthan Jeevan Yesuve
எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்

1. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்

2. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என்வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்

3. எந்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்

4. எந்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்

5. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்

Endhan jeevan yaesuvae
Sondhamaaga aalumae
Endhan kaalam naeramum
Neer kaiyaadiyarulum

1. Endhan kai paeranbinaal
Aevappadum endhan kaal
Saevai seiya viraiyum
Azhagaaga vilangum

2. Endhan naavu inbamaai
Ummai paadavum envaai
Meetpin seidhi kooravum
Aedhuvaakkiyarulum

3. Endhan aasthi dhaevareer
Mutrum angeegarippeer
Buddhi kalvi yaavaiyum
Sittham poal pirayoagiyum

4. Endhan sittham yaesuvae
Oppuvithu vittaenae
Endhan nenjil thanguveer
Adhai nittham aaluveer

5. Thiruppaadham patrinaen
Endhan naesam ootrinaen
Ennaiyae samoolamaai
Thattham seidhaen nitthamaai

Aasirvathiyum Karthare – ஆசீர்வதியும் கர்த்தரே

Aasirvathiyum Karthare
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே – வீசீரோ

3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே – வீசீரோ

4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ

5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ

6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ

1. Aaseervathiyum Kartharae Aanandha Migavae
Naesaa Udhiyum Suththarae Niththam Magizhavae
Veeseeroa Vaanajoadhi Kadhiringae
Maesiyaa Em Manavaalanae
Aasaariyarum Vaan Raajanum
Aaseervadhithidum

2. Im Manaveetil Vaareeroa Yaesu Rayarae
Um Manam Veesa Seiyeeroa Oangum Naesamadhaal
Immanamakkal Meedhirangidavae
Ivviru Paraiyung Kaakavae
Vin Makkalaaga Nadakkavae
Vaendhaa Nadathumae – Veeseerao

3. Im Manamakkaloadendrum Endrendrum Thangidum
Ummaiyae Kandum Pinsendrum Oanga Seidharulum
Immaiyae Maotchamaakkum Vallavarae
Inbathoaden Baakki Sootchamae
Ummilae Thangitharikka
Ookam Arulumae – Veeseeroa

4. Otrumaiyaakkum Ivarai Oodaaga Neer Nindrae
Patroadum Meedhu Saaindhumae Paaril Vasikkavae
Vetri Petroangum Ivar Nenjathilae
Veetraalum Neer Yaesu Raajanaam
Utravaan Raayar Saeyarkae
Oppaai Ozhugavae – Veeseerao

5. Poodhala Aaseervadhathaal Pooranamaagavae
Aadharitharulum Kartharae Aaseervadhithidum
Maathiralaaga Ivar Sandhadhiyaar
Vandhu Thudhithemmai Endrum Prasthaabikka
Aa Dhaeva Kirubai Theermaanam
Aam Poal Arulumaen – Veeseerao

6. Gnaana Vivaagam Eppozhudhum Gnaabagamaagavae
Vaana Manaalan Vaanjithu Vaazhga Manaiyaalai
Aanandhamaagavae Thooya Thanmaiyadhai
Aadaiyaai Neer Eeyatharithu
Senaiyoadae Neer Varaiyil
Saerndhu Neer Sugikkavae – Veeseerao

Aasirvathikum Dhevan – ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை

Aasirvathikum Dhevan unnai asirvathipare
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae

1. Aabiragaamai aasirvadhithavar aasirvadhippaarae
Eesaakkai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

2. Aagaarai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
Annaalai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

3. Yaakoabai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
Yaabaesai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae