All Songs by david

Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர்

Naanum Oru Computer
நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார் (2)
நாளும் அவர் கட்டளையாலே
நன்றாய் இயங்குகிறேன் (2)

ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

எந்தன் வைரஸ் எல்லாம்
வசனத்தாலே சாகும்
எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
இயேசுவைத் தேடும் (2)

கீபோர்ட் அவர் கையில்
மௌஸும் அவர் கையில்
அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
அவர் அழகை காட்டிடுமே

நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார்

ந…நா…ந ந நா…..

Naanum oru computer
Ennai dhaevan undaakkinaar (2)
Naalum avar kattalaiyaalae
Nanraai iyangugiraen (2)

I am a super computer
And Jesus my master operator

Endhan virus ellaam
Vasanathaalea saagum
Endhan hard disc eppoadhum
Yaesuvai thaedum (2)

Keyboard avar kaiyil
Mouse um avar kaiyil
avar thatta thatta desktop
avar azhagai kaattidumae

Naanum oru computer
Ennai dhaevan undaakkinaar
Na…naa…na na naa…..

Hallelujah Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை

Hallelujah Thuthi Magimai
அல்லேலூயா துதி மகிமை
என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் -2
ஆ… அல்லேலூயா-2

1. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் -2
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்து நிட்க வேண்டும் -2 அல்லேலூயா

2. சென்றவர் வந்திடுவார்
நம்மை அழைத்துச் சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன வாழ்ந்திடவே -2 அல்லேலூயா

Allealooyaa thudhi umakkae
Vaalaakkaamal ennai thalaiyaakkuveer
Keezhaakkaamal ennai maelaakkuveer

Arakkan goaliyaathai azhikkum vallamaiyai
Siriya dhaavithukkul vaithavarae
Aadugal meithavanai jaathigal mathiyilae
Uyarthi thookkineerae maelae maelae maelae maelae

Kai neetti thookkivitteer uyarathil ennai vaitheer
Pillaiyaai maatrivitteer nirandharamaai
Thoosiyai thattivitteer saambalai poakkivitteer
Singaaram thandhuvitteer nirandharamaai

Note:
Correction needed for this lyrics

Aarathanai Kuriyavare – ஆராதனைக்குரியவரே உம்மை

Aarathanai Kuriyavare
ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2

1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

Arputhar Arputhar Yesu Arputhar
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்

2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்

Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
Andinoar vaazhvai inbamaai maatrum
Yesu Arputhar
Elloarum paadungal
Kaithaalam poadungal
Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

1. Ennenna thubangal nammil vandhapoadhum
Theertha Yesu arpudhar
Ethanai thollaigal nammai soozhntha poadhum
Kaatha Yesu arpudhar
Ulagathil iruppoanilum – engal
Yesu periyavar arpudharae
Unmaiyaai avarai thaedum yaavarukkum
Yesu arpudharae – Elloarum

2. Alaikadal maelae nadandhavar
Engal Yesu arpudhar
Agoara kaatraiyum amaidhippaduthiya
Yesu arpudhar
Araindhanar siluvaiyilae
Aandavar marithaar annaalinilae
Aagilum moondraam naal uyirudan ezhundha
Yesu arpudhar – Elloarum

Parama Jerusalemae – பரம எருசலேமே

Parama Jerusalemae
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மனவாட்டியாய்

ஆமென் அல்லேலூயா (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைகராம் எருசலேமே

Neeye Nirantharam – நீயே நிரந்தரம்

Neeye Nirantharam

நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்

1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)

2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

Neeye Nirantharam Yesuve
En vazhvil neeye nirandharam

1. Ammaiyappan undhan anbe Nirantharam
Maarum ulagil maaraa um urave Nirantharam
Immai vazhvil marumai iruppadhu Nirantharam (2)
Naan maanda pinbum ummil uyirppadhu Nirantharam
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)

2. Thaayin anbu seikku inge Nirantharam
Thaayum thandhaiyum emakku neeye Nirantharam
Thaeyum vaazhvil nambikkai neeye Nirantharam
Naan saayumbaodhu kaapadhu neeye Nirantharam (2)
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)

3. Selvangal konarum inbathil illai Nirantharam
Padhaviyum pugazhum tharuvathu illai Nirantharam
Nilai vaazhvu ennum nijamaana neeye Nirantharam
Adhan vilaiyaaga enai nee unnil inaippaai Nirantharam (2)
Nirantharam Nirantharam, Neeye Nirantharam (2) Ammaiyappan

Athisayam Arputham – அதிசயம் அற்புதம் உம்

Athisayam Arputham
அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

2. உம் அற்புதத்தை கான செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

Athisayam Arputham um maghaa anbu
Siluvaiyil um kirubaiyai kandaen
Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
Neer magimaiyum azhagumaanavar

Azhage anbukooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

1. Um magimaiyin vallamai boomi engilum
Um kiriyaigal ivvulagu kaanudhae
Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
Neer Sirandhavar arpudhamaanavar

Azhage anbu kooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

2. Um arppudhaththai kaana seidheer
Um anbinaal kavarndheer
Ivvulagilae ummai paol azhagillai (2)

Azhage anbu kooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

Karthar En Belanum
கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா – கர்த்தர்

2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்

Thuthipaen Thuthipaen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை

Thuthipaen Thuthipaen Devanai
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்

1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்

2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்

3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Devanai

Thudhipaen thudhipaen dhaevanai
Thudhigal matthiyil vasippapoanai – 2
Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2
– Thudhipaen

1. Kadantha thunbathin kaalangalil
Adaindha aaraa thuyarangalil – 2
Aarudhal thaerudhal alithittaar
Maaraadha yaesukaanandham – 2
– Thudhipaen

2. Inraiyathinam varai kaatheerae
Elloaraiyum kootti saertheerae – 2
Nin kirubaiyaal kadandhuvandhoam
Anbae aaruyirae aanandham – 2
– Thudhipaen

3. Aanandhamae paramaanandhamae
Annalai andinoarkaanandhamae– 2
Allaeluyaa umkkallaeluyaa
Ellaa naalum umkkallaeluyaa – 2
– Thudhipaen

Kirubaiye Unnai Innal – கிருபையே உன்னை இந்நாள்

Kirubaiye Unnai Innal
கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே

1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே

2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே

3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே

4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே – கிருபையே

5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே – கிருபையே