All Songs by david

Athisayam Arputham – அதிசயம் அற்புதம் உம்

Athisayam Arputham
அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

2. உம் அற்புதத்தை கான செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

Athisayam Arputham um maghaa anbu
Siluvaiyil um kirubaiyai kandaen
Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
Neer magimaiyum azhagumaanavar

Azhage anbukooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

1. Um magimaiyin vallamai boomi engilum
Um kiriyaigal ivvulagu kaanudhae
Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
Neer Sirandhavar arpudhamaanavar

Azhage anbu kooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

2. Um arppudhaththai kaana seidheer
Um anbinaal kavarndheer
Ivvulagilae ummai paol azhagillai (2)

Azhage anbu kooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

Karthar En Belanum
கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா – கர்த்தர்

2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்

Thuthipaen Thuthipaen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை

Thuthipaen Thuthipaen Devanai
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்

1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்

2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்

3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Devanai

Thudhipaen thudhipaen dhaevanai
Thudhigal matthiyil vasippapoanai – 2
Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2
– Thudhipaen

1. Kadantha thunbathin kaalangalil
Adaindha aaraa thuyarangalil – 2
Aarudhal thaerudhal alithittaar
Maaraadha yaesukaanandham – 2
– Thudhipaen

2. Inraiyathinam varai kaatheerae
Elloaraiyum kootti saertheerae – 2
Nin kirubaiyaal kadandhuvandhoam
Anbae aaruyirae aanandham – 2
– Thudhipaen

3. Aanandhamae paramaanandhamae
Annalai andinoarkaanandhamae– 2
Allaeluyaa umkkallaeluyaa
Ellaa naalum umkkallaeluyaa – 2
– Thudhipaen

Kirubaiye Unnai Innal – கிருபையே உன்னை இந்நாள்

Kirubaiye Unnai Innal
கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே

1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே

2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே

3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே

4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே – கிருபையே

5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே – கிருபையே

Neer En Sontham – நீர் என் சொந்தம்

Neer En Sontham
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே

1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்

2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

Thanthanai Thuthipome – தந்தானைத் துதிப்போமே

Thanthanai Thuthipome
தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை

4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை

5. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை

Thandhaanai thudhipoamae – thiru
Sabaiyaarae kavi – paadippaadi
Thandhaanai thudhipoamae
Vindhaiyaai namakkanandhanandhamaana
Villarkariyadhoar nanmai miga miga (2) – Thandhaanai

1. Oyyaarathu seeyoanae – neeyum
meiyaaga kalikoorndhu naerndhu
Oyyaarathu seeyoanae
Aiyanaesukunin kaiya kooppi thuthi
Seiguvaiyae magizh kolluvaiyae naamum (2) – Thandhaanai

2. Kannaara kalithaayae – nanmai
Kaatchiyai kandu rusithu pusithu
Kannaara kalithaayae
Ennukkadangaadha ethanaiyoa nanmai
innumunmaer soanaa maarippoar peidhumae (2) – Thandhaanai

3. Suthaangathu narsabaiyae – unai
Mutraai kollavae alaindhu thirindhu
Suthaangathu narsabaiyae
Satthu kulaindhunai sakthiyaakka thammin
Rathathai sindhiyeduthae uyir varam (2) – Thandhaanai

4. Dhooram thirindha seeyoanae – unai
Thookkiyeduthu karathinilaendhi
Dhooram thirindha seeyoanae
Aarangal pootti alangarithu ninnai
Atthan manavaatti yaakkinadhu ennai (2)– Thandhaanai

5. Singaara kannimaarae – um
Alangaara kummi adithu padithu
Singaara kannimaarae
Mangaadha um manavaalan yaesudhanai
Vaazhthi vaazhthi aetthi panindhidum – Thandhaanai

Yesuve En Priyane – യേശുവേ എൻ പ്രിയനെ

1. Yeshuve Oru Vaakku Mathi
En Jeevitham Maariduvaan
Ninte Sannidhiyil Ippol Njaan
Ninte Mozhikalkkai Vanchikkunnu

Yesuve En Priyane
Ninte Mruduswaram Keelppikkane
Mattonnum Vendippol
Ninte Oru Vaakku Mathi Enikku

2. Marichavare Uyarppichathaam
Rogikale Viduvichathaam
Kodum Kattine Adakkiyathaam
Ninte Oru Vaakku Mathi Enikku

3. Ente Avasthakal Maariduvaan
Ennil Rupantharam Varuvaan
Njaan Eere Phalam Nalkaan
Ninte Oru Vaakku Mathi Enikku

Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம்

Thuthithu Paadiduvom
துதித்து பாடிடுவோம் தாவீதை போல
நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து

2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து

3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

Naan Paavi Thaan – நான் பாவி தான்

Naan Paavi Thaan
1. நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

2. நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

3. நான் பாவி தான் – பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

4. நான் பாவி தான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

5. நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

6. நான் பாவி தான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

Sthotharipaen Sthotharipaen – ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

Sthotharipaen Sthotharipaen
1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்