All Songs by david

Anbana Yesuve Abishega – அன்பான இயேசுவே அபிஷேக

அன்பான இயேசுவே அபிஷேக
Anbana Yesuve Abishega Nadharae
Ummalay than naangal valgirom -2 }-2

1. Thiru rethan neer sindthuneer
Pavangal kaluvineer -2
Parisutha valvu pangakineer
Para pithavin pillaiyakineer -2
– Anbana Yesuve

2. Kanneerai pokineer
Kalipaaga maatrineer -2
Kavalaigal thukangalai neekineer
Kanmanipola yemmai kaakireer -2
– Anbana Yesuve

3. Abishegam seithiray
Adimaii nenaithiray -2
Anbale nerapineere en yesuve
Analaga Matrinire en nesare -2
– Anbana Yesuve

4. Ponmugam kankirom
Purithu poogirom -2
Innalgal maranthu magilvakirom
Inbathalay thuthi padukirom -2
– Anbana Yesuve

Vasaname Engal Patayam – வசனமே எங்கள் பட்டயம்

வசனமே எங்கள் பட்டயம்
Vasaname engal patayam
Yesu Naamamey engal adaikalam-2
Aachamey illaiye engal ullathil
Tholviye illaiye engal valkayil -2

1. Sathan kottam yethirthu varugayil
Sathrak polla nimiranthu nirkirom -2
Yeriyum sullai nerupillum yengalludan
Uravidum uyirthelundha yesu irupadhal -2

2. Kokarikum Goliyatheinai
Collan Kallai kondu Merkolluvom -2
Yesuennum naamamey engal unmai ayudham
thuya aavi yengal patayam -2

3. Kaigal Kallgal vilangu yeridum
Pavullai polla thuthithu paduvom -2
Asthibaram thagathidum Kartharnamathu vallathupuram
Nirpathalay ethayum sandhipoom -2

4. Vanam bhoomi padaitha devane
Engal vallapurathil endrum nirkirar -2
Sulla nindru kaakirar kuraigal yaavum pookindar
endrum engal nillalai nirkirar -2

Vaanangalil Uyarnthavaram Nam

Vaanangalil Uyarnthavaram Nam Valla Devan
Yesuvai Thuthiyungal
Kaithaala Osaiyezhuppi Karthar Avarin
Namathai Pugazhungal x(2)

BGM

Hallelu..Halleluya… (3)
Ha…Halleluya
Vaana Thoodhar Senaigalae Kartharai Thuthiyungal
Sooriya Chandhira Natchathirangalae Avarai Thuthiyungal x(2)
Endrum Nammai Aazhbavaraam Nam Yesuvai Thuthiyungal (2)
Yesuvai Thuthiyungal

Vaanangalil Uyarnthavaram Nam Valla Devan
Yesuvai Thuthiyungal
Kaithaala Osaiyezhuppi Karthar Avarin
Namathai Pugazhungal

BGM

Ho..ho…
Tharana…nina…
Kalmazhaiyae Akkiniyae Kartharai Thuthiyungal…Alleluya..
Urainthamazhaiyae Moodupaniyae Avarai Thuthiyungal…Alleluya.. x(2)
Yesuvin Naamam Endrum Uyarndhathu Endrea Thuthiyungal (2)

Vaanangalil Uyarnthavaram Nam Valla Devan
Yesuvai Thuthiyungal
Kaithaala Osaiyezhuppi Karthar Avarin
Namathai Pugazhungal

BGM

Hallelu..Halleluya… (3)
Ha…Halleluya

Boomiyin Sagala Jaadhigalae Kartharai Thuthiyungal..Alleluya..
Vaalibar Kanniyar, Pillaigalae Avari thuthiyungal….Alleluya.. x(2)
Yesuvae Endrum Engal Deivam Endrae Thuthiyungal (2)

Vaanangalil Uyarnthavaram Nam Valla Devan
Yesuvai Thuthiyungal
Kaithaala Osaiyezhuppi Karthar Avarin
Namathai Pugazhungal

BGM

Na..na..na..dhina..na.na.na…
Nadanathodu Yesuvin Naamam Pottrippaadungal..Alleluya..
Kinnara Osai Geetham Yezhuppi Keerthanam Pannungal..Alleluya.. x(2)
Varuga Umadhu Rajiyam Endrae Vaazhthip Paadungal (2)

Vaanangalil Uyarnthavaram Nam Valla Devan
Yesuvai Thuthiyungal
Kaithaala Osaiyezhuppi Karthar Avarin
Namathai Pugazhungal

Pugazhungal….

Yudhavin Raja Singam Neerae – யூதாவின் இராஜசிங்கம் நீரே

Yudhavin Raja Singam Neerae
1. யூதாவின் இராஜசிங்கம் நீரே
அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே
வல்லமை கனம் ஞானம் மகிமையையும்
துதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே

பாவமானீரே என்னை நீதியாக்கிட
சாபமானீரே எந்தன் சாபம் போக்கிட
காயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட
ஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட

2. நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்
எந்நாளும் தாழ்ச்சி அடையேனே
அமர்ந்த தண்ணீர் பசும்புல்வெளியில் என்னை மேய்த்து
நித்தம் காக்கும் நல்ல தேவனே

பகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர்
ஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே
நான் கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே

3. என் நாவு உந்தன் நீதியையும்
நாளெல்லாம் உந்தன் துதியையும்
ஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும்
கைவிடாத நல்ல தேவன் நீர்

உமது மகிமையின் ஐசுவரியத்தின்படி
என் குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே
யெஹோவா யீரே நீர் எந்தன் எல் ஷடாய்
போதுமானவரிலும் மிகவும் அதிகமானவர்

Yudhavin Raja Singam Neerae
Albavum Omegavum Neerae
Vallamai Belan Gnanam Magimayum Thuthiyayum
Pettrukkolla Paathirar Neerae X(2)

Paavamaaneerae Emmai Needhiyaakkida
Saabamaaneerae Engal Saabam Pokkida
Kaayamaaneerae Engal Noigal Theerthida
Yaezhaiyaaneerae Engal Yaezhmai Neekkida X(2)

Neer Endrum Endhan Nalla Maippar
Ennalum Thalchiyadayaen
Amarndha Thanneer Pasum Pulvezhiyil
Ennai Maeiththu
Niththam Kaakkum Nalla Devanae X(2)

Pagaivar Munbaaga Pandhi Aayatham Seidheer
Thalayai Ennayaal Abishegamum Seidheer
Jeeva Naalelaam Nanmai Kirubai Thodarumae
Naan Karthar Veetinil Neediththu Vaazhvaenae X(2)

En Naavu Undhan Needhiyayum
Naalellaam Undhan Thuthiyayum
Oyaamal Pottrippaadum Kuraivayellam Neekkipodum
Kaividaadha Nalla Devan Neer X(2)

Umadhu Magimayin Aishvariyathin Padi
En Kuraivugalellam Niraivaakkum Devanae
Yegovah Yeerae Neer Endhan Elshaddai
Oru Vaanavarilum Migavum Adhigamaanavar X(2)

Yudhavin Raja Singam Neerae
Albavum Omegavum Neerae
Vallamai Belan Gnanam Magimayum Thuthiyayum
Pettrukkolla Paathirar Neerae X(2)

Paavamaaneerae Emmai Needhiyaakkida
Saabamaaneerae Engal Saabam Pokkida
Kaayamaaneerae Engal Noigal Theerthida
Yaezhaiyaaneerae Engal Yaezhmai Neekkida X(2)

Neer Endrum Endhan Nalla Maippar
Ennalum Thalchiyadayaen
Amarndha Thanneer Pasum Pulvezhiyil
Ennai Maeiththu
Niththam Kaakkum Nalla Devanae X(2)

Pagaivar Munbaaga Pandhi Aayatham Seidheer
Thalayai Ennayaal Abishegamum Seidheer
Jeeva Naalelaam Nanmai Kirubai Thodarumae
Naan Karthar Veetinil Neediththu Vaazhvaenae X(2)

En Nambikaiyae Umakku – என் நம்பிக்கையே உமக்கு

En Nambikaiyae Umakku
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைதான் நான் நம்பி இருக்கென்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

1. நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க

2. ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ரெட்டிப்பாண நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே
இன்றைக்கெ தந்ததிடுங்க இப்பவே தந்ததிடுங்க

3. உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐஷ்வரியம் கணமுமே உம்மாலே தான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மென்மைபடுதுங்கப்பா

En Nambikkaiye Umakku Sthothiram
En Pugalidame Umakku Sthothiram
Ummaithaan Naan Nambi Iruken
Arputhangal Enakku Seiyyungappaa

1. Noottrukku Nooru Ummaiye Naan Nambuven
Arputham Seithidunga Adhisayam Nadathidunga
Manithargal Munbaaga Thalaikuninthu Pogaamal
Udhavi Seithidunga Uyarththi Vachchidunga

2. Aaraainthu Mudiyaatha Adhisayangal Seipavare
Arputham Seithidunga Adhisayam Nadathidunga
Rettippaana Nanmaigalai Tharuven Endru Sonneere
Indraikke Thanthidunga Ippave Thanthidunga

3. Ummai Allaamal Yaar Ennai Uyarththakkoodum
Arputham Seithidunga Adhisayam Nadathidunga
Iswaryam Ganamume Ummaale Than Varukirathu
Aalugai Seyyungappaa Menmaipaduthungappaa

Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே

Kavarchi Nayaganae

கவர்ச்சி நாயகனே.. கண்களில் நிறைந்தவரே
கரம் பிடித்தவரே.. கைவிடா கன்மலையே – 2

உமக்கே ஸ்தோத்திரம் (2) – உயிருள்ள நாளெல்லாம் – 2

1. என்னை இழுத்துக்கொள்ளும்
ஓடி வந்திடுவேன் – 2
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன் – 2 (…உமக்கே)

2. திராட்சை இரசம் பார்க்கிலும்
இனிமையானவரே – 2
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே – 2 (…உமக்கே)

3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர் – 2
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே – 2 (…உமக்கே)

4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ – 2
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா – 2 (…உமக்கே)

Kavarchchi Naayagane.. Kankalil Nirainthavare
Karam Pidiththavare.. Kaividaa Kanmalaiye – 2

Umakke Sthoththiram (2) – Uyirulla Naalellaam – 2

1. Ennai Izhuththukkollum
Odi Vanthiduven – 2
Araikkul Azhaiththuch Chellum
Anbil Kalikooruven – 2 (…Umakke)

2. Thiraatchai Rasam Paarkkilum
Inimaiyaanavare – 2
Oottrunda Parimalame
Ulakellaam Um Maname – 2 (…Umakke)

3. Idakkaiyaal Thaangukireer
Valakkaiyaal Thazhuvukireer – 2
Enakku Uriyavare
Idhayam Aalpavare – 2 (…Umakke)

4. Um Meethu Konda Nesam
Akkini Juvaalaiyantro – 2
Thanneerum Vellangalum
Thanikka Mudiyaathaiyaa – 2 (…Umakke)

Yesuve Andavar – இயேசுவே ஆண்டவர்

Yesuve Andavar
இயேசுவே ஆண்டவர்
மரணத்தினின்று உயிர்தெழுந்தார்
கால்கள் யாவும் முடங்கும்
நாவு யாவும் போற்றிடும்
அந்த இயேசுவே ஆண்டவர்

Yesuve Andavar
Maranathinidru Uyirthelunthar
Kalagal Yaavum Mudagum
Naavu Yaavum Portidum
Anda Yesuve Andavar

He is Lord, He is Lord
He has risen from the dead
And He is Lord – 2
Every knee shall bow
Every tongue confess
That Jesus Christ is Lord

You are Lord, You are Lord
You have risen from the dead
And You are Lord
Every knee shall bow
Every tongue confess
That Jesus Christ is Lord

Enthan Anbulla Aandavar Yesuvai Naan – எந்தன் அன்புள்ள ஆண்டவர்

Enthan Anbulla Aandavar Yesuvai Naan

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் – 2
உம்மை போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே (2)

1. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே – 2
வானம் பூமியும் யாவுமே மாறினும்
நீரோ வாக்கு மாறாதவரே (…ஆ)

2. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன் – 2
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர் (…ஆ)

3. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே – 2
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே (…ஆ)

4. பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ – 2
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே (…ஆ)

Enthan Anbulla Aandavar Yesuve Naan
Unthan Naamaththai Pottriduven – 2
Ummai Pol Oru Devanai Bhoomiyil Arinthiden
Uyir Thantha Deivam Neere

Aah.. Aanandham Aanandhame
Allum Pagalilum Paadiduven
Yesuve Enthan Aaruyire (2)

1. Pettra Thaayum En Thanthaiyumaanavare
Mattrum Ellaam Enakku Neere – 2
Vaanam Bhoomiyum Yaavume Maarinum
Neero Vaakku Maaraathavare (..Aah)

2. Uyar Adaikalaththil Ennai Vaiththavare
Unthan Naamaththai Nambiduven – 2
Ummaiyallaathip Bhoomil Yaaraiyum Nambiden
Uyirulla Deivame Neer (…Aah)

3. Enthan Sirushtikare Ummai Ninaiththidave
Thantha Vaaliba Naatkalile – 2
Intha Maaya Ulagaththai Veruththida Aliththeere
Parisuththa Jeeviyame (…Aah)

4. Pon Velliyumo Perum Paer Pugazho
Pana Aasthiyum Veen Allavo – 2
Paralogaththin Selvame En Arum Yesuve
Pothum Enakku Neere (…Aah)

Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி

Yesu En Parikari Inba
இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்
ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப
இராஜா என் பரிகாரி

பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துனை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

Koda Kodi Sthothiram – கோடாகோடி ஸ்தோத்திரம்

Koda Kodi Sthothiram
கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்