All Songs by david

Ummai Padatha Natkalum Illaye – உம்மை பாடாத நாட்களும்

Ummai Padatha Natkalum Illaye
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை

3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை

Ummai Padatha Natkalum Illaye
Ummai thaedaadha naatkalum Illaye (2)

1. Ummaiyallaamal yaarai naan naesippaen (2)
Umakkaaga allaamal yaarukkaaga vaazhuvaen
Nampungappaa undhan pillaiyai (2) – Ummai

2. Velliyai pudamidum poala ennai pudamitteer (2)
Adhanaal naan suthamaanaanae
Ponnaaga vilanga seidheerae (2) – Ummai

3. Poruthanaigal niraivaetri sthoathirangal seluthuvaen (2)
Aaraadhithu ummai uyarthuvaen
Nampungappaa undhan pillaiyai (2) – Ummai

4. En alaichalgalai ennineer kanneerum thuruthiyil (2)
Vaithu nanmai tharubavarae
Nambuvean naan ellaa naalilum (2) – Ummai

En Jebathai Ketpavare – என் ஜெபத்தை கேட்பவரே

En Jebathai Ketpavare
என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – 2
கிருபை நிறைந்தவரே
அன்பின் தெய்வன் நீரே – 2

1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2
என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை -2

2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2

Prasannam Tharum Devane – பிரசன்னம் தாரும் தேவனே

Prasannam Tharum Devane
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு

Vallamai Undu Undu Arputha Vallamai
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!

Vallamai Unndu Unndu Arputha Vallamai
Yesuvin Irathaththil!
Vallamai Unndu Unndu Arputha Vallamai
Aattukkuttiyin Iraththaththaal!

There is power, power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb.

Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா

Vallamai Thevai Deva

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே – பொழிந்திடும்

2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும்

3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்

Vallamai Thevai Thaevaa
Vallamai Thaarum Thaevaa
Indre Thaevai Thaevaa
Ippo Thaarum Thaevaa

Polinthidum Vallamai Unnathathin Vallamai
Aaviyin Vallamai Akkiniyin Vallamai

1. Maamsamaana Yaavar Maelum
Aaviyai Oottuvaen Endreer
Mooppar Vaalibar Yaavarum
Theerkkatharisanam Solvaarae – Polinthidum

2. Penthaekosthae Naalin Pola
Perithaana Mulakkathodae
Vallamaiyaaga Irangi
Varangalinaalae Nirappum – Polinthidum

3. Meetkappadum Naalukkendru
Muthiraiyaana Aaviyaithaarum
Pithaavae Endru Alaikka
Puthra Suvikaaram Eenthidum – Polinthidum

Aanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

Aanandhamaai Naame

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

1. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்
காத்தாரே அல்லேலூயா (…ஆத்துமமே)

2. யோர்தானை கடந்தோம் அவர் பெலத்தால்
எரிகோவை தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம் (…ஆத்துமமே)

3. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தேசு வந்திடுவார் (…ஆத்துமமே)

4. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் (…ஆத்துமமே)

Aanandhamaai Naame Aarpparipome
Arumaiyaai Yesu Namakkaliththa
Alavillaak Kirubai Perithallavo
Anuthina Jeeviyaththil

Aaththumame En Muzhu Ullame
Un Arputha Devanaiye Sthoththari
Pongiduthe En Ullaththile
Peranbin Peru Vellame – Alleluyaa
Pongiduthe En Ullaththile
Peranbin Peru Vellame

1. Padagile Paduththu Uranginaalum
Kadum Puyal Adiththu Kavizhnthaalum
Kadalaiyum Kaattraiyum Amarththi Emmai
Kaaththaare Alleluyaa (… Aaththumame)

2. Yordhaanai Kadanthom Avar Belaththaal
Erikovai Thagarththom Avar Thuthiyaal
Yesuvin Naamaththil Jeyam Eduththe
Endrendrumaai Vaazhvom (…Aaththumame)

3. Parisuththavaankalin Paadukalellaam
Athi Cheekkiramaai Mudikirathe
Vizhippudan Koodi Thariththiruppom
Virainthesu Vanthiduvaar (… Aaththumame)

4. Karunaiyaai Idhuvarai Kaividaamale
Kanmani Pol Ennaik Kaaththaare
Kavalaigal Pokki Kanneer Thudaiththaar
Karuththudan Paadiduvom (… Aaththumame)

Krushinmel Krushinmel Kanunna Tharitha

Krushinmel Krushinmel Kanunna Tharitha
Praana Naathan Praana Naathan
En Perkai Chaakunnu

1. Aalmave Paapathin Kazhcha Nee Kaanuka
Daivathin Puthra Nee Shapathilayallo

2. Ithramam Snehathe Ethranaal Thalli Njan
Ee Mahapaapathe Daivame Orkalle

3. Paapathe Snehippan Njanini Pokumo
Daivathin Paithalai Jeevikum Njanini

4. Kashtangal Vannalum Nashtangal Vannalum
Krusinmel Kaanunna Snehathe Orkum Njan

5. Paapathin Shodhana Bhemamai Varumpol
Krusinmel Kaanunna Snehathe Orkum Njan

6. Paapathin Olangal Sadhuve Thallumpol
Krusinmel Kaanunna Snehathe Orkum Njan

Balipeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே

Balipeedathil Ennai Parane
பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (2)

பல்லவி

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)

1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்

2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்

3. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் (2) – கல்வாரியின்

4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் (2) – கல்வாரியின்

Balippeedaththil ennai paranae
Padaikkiraenae indha vaelai
Adiyaenai thirusiththam poala
Aandu nadaththidumae

Kalvaariyin anbinaiyae
Kandu viraindhoadi vandhaen
Kazhuvum um thiruraththathaalae
Karai neenga iridhayaththai

1. Neerandri ennaalae paaril
Aedhum naan seidhida iyalaen
Saerpeerae vazhuvaadhu ennai
Kaaththumakkaai niruththi – Kalvaariyin

2. Aaviyoadaathmaa sareeram
Anbarae umakkendrum eendhaen
Aalayamaakiyae ippoa
Aasirvadhiththarulum – Kalvaariyin

3. Suyamennil saambalaai maara
Suththaaviyae anal moottum
Jeyam petru maamisam saaga
Dhaeva arul seiguveer – Kalvaariyin

4. Ponnaiyum porulaiyum virumbaen
Mannin vaazhvaiyum naan veruthaen
Mannavan Yaesuvin saayal
Innilaththae kandadhaal – Kalvaariyin

Ethenil Aathi Manam – ஏதேனில் ஆதி மணம்

Ethenil Aathi Manam
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தி யுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
கொடுக்க வாருமே

4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே

5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

6. நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்

Dhen Tamilzhil Pattuteduthu

Dhen Tamilzhil Pattuteduthu
deva unnai padukiren
Thedivantha deviam neerea
Dhinamthorum valthugirom ummai
Dhinamthorum valthugiren

1. Naan valugindra vedavare
Naan unnugira unnavu avare} – 2
Naan aruundhum neere devaa
Varugindren valvalium
Tharugindren Yetrarullum } -2
– Dhen Tamilzhil

2. Yen valivenila Vidiyalillai
En payanamum Mudiyavillai
Dhinnamum Sagindrene Deva -2
Mannane Maramakkum
Viyilalen nilalakum} -2
– Dhen Tamilzhil

3. Yen viyathiyela Vaadukindren
En padukayillum paadukindren
Enyekum nalmarunde Deva -2
Varthayathai Annupidume
Vathayathai Pokidume -2
– Dhen Tamilzhil