All Songs by david

Thuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

Thuthipaen Thuthipaen Yesu Devanai

பல்லவி

துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அல்லேலூயா பாடி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

அனுபல்லவி

துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
தூயவனாய் வந்த தேவகுமாரனை

சரணங்கள்

1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
தம் ஜனத்தின் கூக்குரல்
கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
லோகப் பாவச் சுமைதனை
சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன்

2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
எங்கள் இயேசு நாயகர்
பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
நிலையங்கி தரித்தோராய்
கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன்

3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
அவரருகில் வருவீர்;
வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
லோக பாவத்தைச் சுமந்தார்;
பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை – துதிப்பேன்

4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
பரிசுத்தர் யேகோவாவை
அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
சர்வ வல்ல பராபரன்
வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதிப்பேன்

Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான்

Vanandira Yatherayil
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1. செங்கடல் எதிர்த்து வந்து
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுதே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் (… வனாந்திர)

2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே (… வனாந்திர)

3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாம் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனியெனக் கொன்றுமே தாழ்வு இல்லையே (… வனாந்திர)

Vanaanthira Yaathiraiyil Kalaithu Naan
Sornthu Pogum Nerangalil
Nesarin Satham Ennil Kettidum
En Vaazhvu Sezhithidume

1. Sengadal Ethirthu Vanthu
Pangam Vanthidaamal Angu
Paathai Ondru Kannil Theriyuthe
Viduvipaar Aandavar Nalkuvaar Puthubelan
Thaduthidum Sathrukkal Azhinthu Maaluvaar (…Vanaanthira)

2. Devanai Marakka Seiyum
Vedhanai Niraintha Vaazhvai
Sathuru Vithaithidum Pothu
Maaraavin Kasantha Neer Mathuramaaga Maaridum
Kaarirul Neengida Velicham Thondrume (…Vanaanthira)

3. Inimaiyatra Vaazhvil Naan
Thanimai Endru Ennum Pothu
Magimai Devan Thaangiduvaare
Inimaiyaam Mannaavai Varushikka Pannuvaar
Iniyenakkondrume Thaazhvu Illaiye (…Vanaanthira)

Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா

Nambivanthaen Yessaiya
நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான

Naan Naanagave – நான் நானாகவே வந்திருக்கிறேன்

Naan Naanagave
நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்

2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான்

Naan Naanagave Vandhirukkiren
Um Prasannaththil Vandhunirkiren
Neer Indru Ennai Yetrukkolveeraa
Um Rajjiyaththil Serthukkolveera

1. Yoseppai pol Naan Olungillaye
Novaavaipol Needhimaanum Illaiye
Abragamai Pol Visuvaasiillaiye
Dhaaniyelaipol Ummai Vendavillaiye
Naan Naanaga Thaanaga Vandhrukkiren ..
– Naan Naanaga
He he .hhee. he he he hee

2. Maarththalai pol ummai Sevikkalaye
Mariyaalai pol Ummai Nesikkalaye
Estharai pol Edhayum Seiyavillaye
Elisabaththin Narkkunangal Ennil Illaye
Naan Veenaagi Aalagi Vandhirukkiren
– Naan Naanaga

Nanma Maatrame – നന്മ മാത്രമേ നന്മ മാത്രമേ

Nanma Maatrame
നന്മ മാത്രമേ നന്മ മാത്രമേ
നന്മയല്ലതോന്നുമേ നീ ചെയ്കയില്ല
എന്ത് ഭാവിചെന്നാലും എന്ത് സഹിചെന്നാലും
എല്ലാ യേശുവേ നന്മാക്കയിട്ടല്ലോ

നീ മാത്രമേ (3) എന്‍ ആത്മസഖി
എന്റെ യേശുവേ എന്റെ ജീവനെ
എന്റെ ആശയെ നീ ഒന്ന് മാത്രമേ (2)

നിനെ സ്നേഹിക്കും നിന്റെ ദാസന്
നന്മയല്ലതോന്നുമേ നീ ചെയ്തീടുമോ
എന്നെ പേര്‍ ചൊല്ലി വിളിചീടുവാന്‍
കൃപതോന്നി എന്നതിനാല്‍ ഞാന്‍ ഭാഗ്യവാന്‍

പരിശോധനകള്‍ മനോവേധനകള്‍
ഭയമേരും വിധമെന്നില്‍ വന്നിടുമ്പോള്‍
തരി പോലും കുറവില്ലാ സ്നേഹമെന്നില്‍
ചൊരിഞ്ഞിടും നാഥന്‍ പോക്കുവഴിയും തരും

ദോഷം മാത്രമേ ഈ ലോകം തരു
ദോഷമായിട്ടൊന്നും പ്രിയന്‍ ചെയ്കയില്ല
എന്റെ യേശുവേ എന്റെ പ്രാണനെ
നന്മ ചെയ്വാന്‍ എനിക്കും നീ കൃപ നല്കുകെ

എന്റെ ശോധനകള്‍ എന്റെ വേദനകള്‍
എന്റെ സങ്കടങ്ങള്‍ എല്ലാം നീങ്ങിടുമേ
എന്റെ കാന്തനെ എന്റെ നാഥനെ
എന്‍ മണാളനെ വേഗം വന്നീടനെ

Enne Karuthum Ennum Pularthum – എന്നെ കരുതും എന്നെ പുലര്‍ത്തും

Enne Karuthum Ennum Pularthum
എന്നെ കരുതും എന്നെ പുലര്‍ത്തും
എന്‍റെ ആവിശങ്ങളെല്ലാം അറിയും
ദുഖനാളില്‍ കൈവിടാതെ
തന്‍റെ ചിറകിന്‍ നിഴലില്‍ മറയ്ക്കും
ആശ്രയിപ്പാന്‍ എനിക്കെന്നും
സര്‍വ്വശക്തന്‍ കൂടയൂണ്ട്
തളരാതെ മരുഭൂവില്‍
യാത്രചെയ്യും പ്രത്യാശയോടെ
അനര്‍ഥങ്ങള്‍ ഭാവികെയില്ല
ബാതയോ എന്നെ തോടുകെയില്ല
പാതകളില്‍ ദൈവത്തിന്‍റെ
ദുതന്മാര്‍ കരങ്ങളില്‍ വഹിക്കും
ആശ്രയിപ്പാന്‍ എനിക്കെന്നും…….
രാത്രിയെലെ ഭയത്തെയും
പകലില്‍ പറക്കും അസ്ത്രതെയും
ഇരുളത്തിലെ മഹാമാരി
സംഹരെതെയും ഞാന്‍ പേടികില്ല….
ആശ്രയിപ്പാന്‍ എനിക്കെന്നും…….

Enne karuthum Ennum pularthum
Ente aavaashyangal ellam ariyum
Dhukha naalil kaividathe
thante chirakin nizhalil maraykkum

aasrayippan Enikennum
Sarvashakthan koodeyundu
Thalarathe marubhoovil
Yathra cheyum prathyashayode

Anarthangal bhavikkayilla
Baadhayo enne thodukayilla
Paathakalil daivathinte
Doothanmar karangalil vahikkum

Raathriyilae Bhayatheyum
Pakalil parakkum asthratheyum
Irulathillae mahaamaari
Samharatheyum njan pedikilla

Yehovah Devane Yehovah Karthare – யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே

Yehovah Devane Yehovah Karthare
யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே

எல்ஷடை எல்ஷடை எல்லாம் வல்லவரே
எல்ரோகி எல்ரோகி என்னை காண்பவரே
எபினேசர் எபினேசர் இதுவரை உதவிநீர்

Yehova Nisiyae Enthan Jeya Kodiyae – யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே

Yehova Nisiyae Enthan Jeya Kodiyae
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை
யெகோவாயீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே ஆராதனை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே
ஜெபத்தின் வீரரே ஆராதனை

2. அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை
அன்பின் ராஜனே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே ஆராதனை

3. சர்வ வல்லவரே ஆராதனை
சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை
சாத்தானை ஜெயித்தவரே
சாவை வென்றவரே
சர்வ சிருஷ்டிகரே ஆராதனை

Pesum Pesum Jebam – பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது

Pesum Pesum Jebam
பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது – 2
ஆண்டவா பிரியமானதை இப்ப காட்டும்
செய்ய ஆயத்தம் – 2

Paesum Paesum Jebam Seiyum Pothu – 2
Aandavaa Piriyamaanathai Ippa Kaattum
seiya Aayatham – 2

Vaarum Thooya Aaviye – வாரும் தூய ஆவியே

Vaarum Thooya Aaviye
வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
உம் வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
ஆளுகை செய்யும் – (2)

1. ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் (2) – வாரும்

2. அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) – வாரும்

Chorus
Vaarum Thooya Aaviye
Um prasannathai vaanjikiroam
Um vallamaiyaal emmai niraithu
Neer aalugai seyyum

1. Jeeva thaneer neeray
En dhaagam theerkum ootray
Aalosanai kartharay
(Neer)Aalugai seyyum(2) – Vaarum

2. Akkiniyum neeray
Perungaatrum neeray
Perumazhai polavey
(Um)Aaviyai ootrum(2) – Vaarum