All Songs by david

Devanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்

Devanae Naan Umathundail

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து

3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்க் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்

Devanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே

Devanin namathirke thuthi

தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

1. தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

2. தேவனின் நாமம் பலத்த கோட்டை
நீதிமான் வாழ்வில் சுகம் அங்கே

3. பரிசுத்தர் அவர் நாமம் – 3
உன்னதரே

4. இயேசு அவர் நாமம் – 3
உன்னதரே

 

Blessed be the name
of the Lord – 3
Most high

1. Glory to the
Name of the Lord – 3
Most high

2. The Name of the Lord is a strong tower
righteous run into it they are safe

3. Holy is the Name of the Lord – 3
Most high

4.Jesus is the Name of the Lord -3
Most high

Dasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய்

Dasare Itharaniyai Anbai

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம் – உரித்தாய்
இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை
நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து – தமை
மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

4. இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய வழிக்குள்
வந்திடச் சேர்த்திடுவோம் – ஊக்கமாய்
ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

Diyaan Diyaan Dikiri Diyaan Doi – டியான் டியான் டிக்கிரி டியான் டோய்

Diyaan Diyaan Dikiri Diyaan Doi

டியான் டியான் டிக்கிரி டியான் டோய்
இயேசுப்பா எங்க Friend- டோய்
ஒரு நாளும் கைவிடமாட்டார்
ஒரு நாளும் விலகிடமாட்டார் -2
– டியான் டியான்

Diyaan diyaan dikiri diyaan doi
Yesappaa enga friend doi
Oru naalum kaividamaataar
Oru naalum vilagidamaataar – 2
– Diyaan diyaan

Thaanaana Thanthanaana – தானான தந்தனான

Thaanaana Thanthanaana

தானான தந்தனான
தானான தந்தனான -2
பாட்டு பாடுவோம் இயேசு கிறிஸ்துவின்
ஒன்று கூடி உயர்த்திடுவோம்
ஓடி வருவார் நீ கூப்பிடும் போது – 2
ஆசிர்வதிப்பார் நீ ஜெபிக்கும் போது – 2
-போடு தானான

Thaanaana thanthanaana
Thaanaana thanthanaana – 2
Paatu paaduvom Yesu Kiristhuvin
Ondru koodi uyarthiduvom
Oodi varuvaar nee koopidum pothu – 2
Aasirvathipaar nee jebikkum pothu – 2
– podu thaanaana

Nalla Seithi Ondru Sollattaa – நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா

Nalla Seithi Ondru Sollattaa

நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா
பாடட்டாய் அவரை பாடட்டா -2
தாலம் போட்டு ஆடட்டா -2

இயேசு எந்தன் பாவங்களை போக்கினார்
பாவ செற்றிலிருந்து என்னை தூக்கினார்
அவரின் இரத்தத்தால் என்னை கழுவியே
அவரின் பிள்ளையாக என்னை மாற்றினார்
-நல்ல செய்தி

இயேசு எந்தன் உள்ளத்திலே வந்துவிட்டால்
எந்தன் பாவங்களை அவர் மன்னித்தார்
நோய்கள் பேய்கள் எல்லாம் பறந்துதோடிடும்
சந்தோஷம் என்றும் உள்ளத்தில் திங்கிடும்
-நல்ல செய்தி

Nalla seithi ondru sollattaa
Paattaai avarai paadattaa – 2
Thaalam pottu aadattaa – 2

Yesu endhan paavangalai pokinaar
Paava setrilirunthu ennai thookinaar
Avarin raththathaal ennai kazhuviye
Avarin pillayaaga ennai maatrinaar
– nalla seithi

Yesu endhan ullathiley vanthuvittaal
Endhan paavangalai avar mannithaar
Noigal peigal ellam paranthodidum
Santhosham endrum ullathil thangidum
– nalla seithi

Kaaikari Kadayila Kathirikaai Vaangalaam – காய் கறி கடையில கத்திரிக்காய் வாங்கலாம்

Kaaikari Kadayila Kathirikaai Vaangalaam
காய் கறி கடையில கத்திரிக்காய் வாங்கலாம்
Computer கடையில Computer வாங்கலாம்
சமாதனம் வாங்க முடியுமா ?
தம்பி தங்காய்
சமாதனம் வாங்க முடியுமா ?
சமாதனம் தருபவர் இயேசு ஒருவரே
சமாதனம் காரணர் இயேசு ஒருவரே
சமாதனம் இல்லா இவ்வுலகிலே
சமாதனம் தருபவர் இயேசு ஒருவரே

Kaaikari kadayila kathirikaai vaangalaam
Computer Kadayila Computer Vaangalaam
Samaathaanam vaanga mudiyumaa
Thambi thangai
Samaathaanam vaanga mudiyumaa
Samaathaanam tharubavar Yesu oruvare
Samaathaanam kaaranar Yesu oruvare
Samaathaanam illaa ivvulagiley
Samaathaanam tharubavar Yesu oruvare

Oh En Yesuvin Thottathilae – ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

Oh En Yesuvin Thottathilae
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ ஹ ஆனந்தமே
அந்த தோட்டத்தின் நடுவினிலே

1. குட்டி நாயும் நாயுமாம்
அங்கும் லேல் இங்கும் லேல்
அங்குமிங்கும் லேல் லேல் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
– ஓ என் இயேசுவின்

2. குட்டி பூனை நாயுமாம் பூனையாம்
அங்கும் மியா இங்கும் மியா
அங்குமிங்கும் மியா மியா -2
விளையாடி மகிழ்ந்தன – 2

3. குட்டி வாத்தும் குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக் இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக் -2
விளையாடி மகிழ்ந்தன – 2

4. குட்டி தம்பி குட்டி தங்கைமாம்
அங்கும் ஜெ இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ -2
விளையாடி மகிழ்ந்தன – 2

Oh En Yesuvin Thottathiley
Aah Haa Aananthamey
Andha Thottathin Naduviniley

1. Kutty Naayum Naayumaam
Angum Lol Ingum Lol
Angumingum Lol Lol – 2
Vilayaadi Magizhthana – 2
– Oh En Yesuvin

2. Kutty Poonai Poonayaam
Angum Miyaa Ingum Miyaa
Angumingum Miyaa Miyaa – 2
Vilayaadi Magizhthana – 2
– Oh En Yesuvin

3. Kutty Vaaththum Vaaththumaam
Angum Kwak Ingum Kwak
Angumingum Kwak Kwak – 2
Vilayaadi Magizhthana – 2
– Oh En Yesuvin

4. Kutty Thambi Kutty Thangayumaam
Angum Jeh Ingum Jeh
Angumingum Jeh Jeh – 2
Vilayaadi Magizhthana – 2

En Idhaya Kadhavinil – என் இதய கதவினில் ஓர் சத்தம்

En Idhaya Kadhavinil

என் இதய கதவினில் ஓர் சத்தம்
நான் கேட்டேன் திறந்திட்டேன்
உள்ளே வந்தார் இயேசு -(2) -2
மீட்கப்பட்டோனே மீட்பரின் இரத்தத்தால்
மீட்கப்பட்டோனே மீட்பரின் சித்தத்தால்
ஏன் பாவங்களை எல்லாம் மன்னித்தார்
ஏன் நோய்களை நீக்கினார்
சந்தோஷத்தை தந்தார்
சமாதானம் தந்தார்
-மீட்கப்பட்டோனே

En Idhaya Kadhavinil Or Saththam
Naan Keten Thiranthitten
Ulley Vanthaar Yesu – 2
Meetkapattoney Meetparin Raththathaal
Meetkapattoney Meetparin Siththathaal
En Paavangalai Ellam Mannithaar
En Noigalai Neekinaar
Santhoshathai Thanthaar
Samaathaanam Thanthaar
– Meetkapattoney

Vanna Vanna Pookal Thalaigal Aatuthu – வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது

Vanna Vanna Pookal Thalaigal Aatuthu
வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது
சின்ன சின்ன குருவிகள் பாட்டு பாடுது
கடலின் அலைகள் தாலம் போடுது
தேவன் செய்த நன்மைகளை போற்றி பாடுது

1. சின்ன தம்பி செல்ல தங்காய் நீயும் ஓடிவா
CGC-யில் நீயும் நானும் தேவனை போற்றலாம்
பட்டு பாடலாம் நடனமாடலாம்
கதைகள் கேட்டு ஒன்றாய் சேர்ந்து கொண்டாடலாம்

2. பச்சை பச்சை மரங்கள் அசைந்து ஆடுது
குண்டு குண்டு யானைகள் அசைந்து துதிக்கை ஆட்டுது
ஜிலு ஜிலென காற்று மெதுவாய் வீசுது
இவைகளை காக்கும் கடமை நம்முடையது

Vanna Vanna Pookal Thalaigal Aatuthu
chinna chinna kuruvigal paattu paaduthu
kadalin alaigal thaalam poduthu
devan seitha nanmaigalai potri paaduthu

chinna thambi chella thangai neeyum oodivaa
CGC-yil neeyum naanum devanai potralaam
paattu paadalaam nadanamaadalaam
kadhaigal kettu ondraai sernthu kondaadalaam

patchai patchai marangal asainthu aaduthu
gundu gundu yaanaigal asainthu thuthikai aatuthu
jilu jillenna kaatru medhuvaai veesuthu
ivaigalai kaakum kadamai nammudayathu