All Songs by david

Devane En Jeevane – தேவனே என் ஜீவனே

Devane En Jeevane
தேவனே என் ஜீவனே – 2
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
நீரே என் வழி நீரே என் சத்யம் – 2
உம்மைவிட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2

என் கோட்டையே என் துருகமே – 2
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
எந்தன் அரணே எந்தன் கரமே – 2
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2

என் நேசரே என் மீட்பரே – 2
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
எந்தன் பெலனே எந்தன் சுகமே – 2
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2

Devane En Jeevane – 2
Ummaiyandri Ivvulagil
Yaar Enakundu – 2
Neere En Vazhi Neere En Sathyam – 2
Ummaivittaal Ivvulagil
Yaar Enakundu – 2

En Kottaiye En Dhurugame – 2
Ummaiyandri Ivvulagil
Yaar Enakundu – 2
Endhan Arane Endhan Karame – 2
Ummaivittaal Ivvulagil
Yaar Enakundu – 2

En Nesare En Meetpare – 2
Ummaiyandri Ivvulagil
Yaar Enakundu – 2
Endhan Belane Endhan Sugame – 2
Ummaivittaal Ivvulagil
Yaar Enakundu – 2

Thuthiku Paathirare – துதிக்குப் பாத்திரரே

Thuthiku Paathirare
துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே – 2
ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே எந்தன் அனுகூலமே – 2

உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன் – 2
உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன் – 2

1. யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே – 2
நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பும் நீக்கிவிட்டீர் – 2

2. யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே – 2
என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால் – 2

3. யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக்கொடியே – 2
மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர் – 2

Thuthikku Paaththirare
Enthan Thunnaiyaalare – 2
Aabaththu Kaalaththil Adaikkalame
Aatharavae Endhan Anukoolame – 2

Ummai Aaraathanai Seikiren
Ummai Aaraathanai Seikiren – 2
Unnatharae Uyarnthavarae
Ummaiyae Aaraathippaen – 2

1. Yekovaa Shaalom Neere
Enthan Samaathaanamae
Niththiya Magizhchchi Enakku Thantheer
Sanjalam Thavippum Neekkivitteer

2. Yekovaa Shammaa Neere
Ennodu Iruppavare
Enna Vanthaalum Kalangidene
Appaa Neer Ennodu Iruppathanaal

3. Yekovaa Nisi Neere
Enthan Jeya Kodiye
Manam Magizhnthu Paadiduven
Magimaiyaai Neer Vettri Sirantheer

Podhumaanavare Ellaa – போதுமானவரே எல்லா

Podhumaanavare Ellaa

போதுமானவரே எல்லா
நன்மைக்கும் காரணர் நீரே – 2
அடைக்கலம் உம் நாமமே
புகழிடம் என்றும் நீரே – 2

என் பெலன் நீரே.. என் சுகம் நீரே..
ஜீவன் எனக்கு நீரே – 2
என் ஞானம் நீரே.. என் நீதி நீரே..
பரிசுத்தம் மீட்பும் நீரே – 2

சிறகுகளின் நிழல்தனிலே
ஆரோக்கியம் எனக்கு உண்டே – 2
உம் தழும்புகளால் சுகமானேன்
நீரே என் பெலனானீர் – 2 (என் பெலன் நீரே)

உம் சமூகத்திலே பேரானந்தமே
மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே – 2
உம் பிரசன்னத்தில் மலைகளும்
மெழுகுப்போல் உருகிடுமே – 2 (என் பெலன் நீரே)

உம் வசனத்தின் வெளிச்சத்திலே
வாழ்ந்திடுவேன் என்றுமே – 2
உம் வார்த்தையின் வல்லமையால்
என் வாழ்வு செழித்திடுதே – 2 (என் பெலன் நீரே)

நன்மையும் கிருபையுமே
என்னை பின்தொடரும் – 2
நான் கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன் – 2 (என் பெலன் நீரே)

Podhumaanavare Ellaa
Nanmaikkum Kaaranar Neere – 2
Adaikalam Um Naamame
Pugazhidam Endrum Neere – 2

En Belan Neere.. En Sugam Neere..
Jeevan Enaku Neere – 2
En Gnanam Neere.. En Needhi Neere..
Parisuththam Meetpum Neere – 2

Siragugalin Nizhalthanile
Aarokkiyam Enaku Unde – 2
Um Thazhumbugalaal Sugamaanen
Neere En Belanaaneer – 2 (En Belan Neere)

Um Samoogathile Peraananthame
Magizhchiyum Pugazhchiyume – 2
Um Prasannathil Malaigalum
Mezhugupol Urugidume – 2 (En Belan Neere)

Um Vasanathin Velichathile
Vaazhnthiduven Endrume – 2
Um Vaarthayin Vallamayaal
En Vaazhvu Sezhithiduthe – 2 (En Belan Neere)

Nanmayum Kirubayume
Ennai Pinthodarum – 2
Naan Kartharin Veetinile
Needithu Nizhaithirupen – 2 (En Belan Neere)

Kristhuvin Senai Veerargal – கிறிஸ்துவின் சேனை வீரர்கள்

Kristhuvin Senai Veerargal

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும், நாட்டிலும்
உன்னதர் படையில் பணிபுரிவோம்

இறைமகன் இயேசு வாழ்க, வாழ்க
அதிசயமானவர் வாழ்க வாழ்க
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க
மரித்துயிர்த் தெழுந்தாரே

சத்திய கச்சையை அரையினில் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே
விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன்

ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் – இறைமகன்

வாழ்க வாழ்க வாழ்க (2)
வாழ்க நீர் வாழ்க உன் நாமம் வாழ்க
உன் புகழ் வாழ்க, என்றென்றும் வாழ்க – இறைமகன்

Kristhuvin Senai Veerargal Naam Endrum
Kristhuvukaai Sevai Seithiduvom
Uyarvilum Thazhvilum Kaattilum Naattilum
Unnathar Padaiyil Panipurivom – 2

Iraimagan Yesu Valgha Valgha
Athisayamanavar Valgha Valgha
Vallamayullavar Valgha Valgha
Marithuyir Thezhuntharey – 2

Saththiya Kachchaiyai Araiyinil Kattiye
Neethiyin Maarkkavasam Tharipom
Aayattha Paatharatchaiyai Thoduththey
Visuvasa Kedagaththai Pidipom – 2 (Iraimagan)

Ratchanya Thalaiseeraavai Aninthu
Vasanathin Pattayathai Edupom
Sarvaayuthathai Anintha Veerar Nam
Yesuvukai Yuttham Seithiduvom – 2 (Iraimagan)

Vaazhga Vaazhga Vaazhga – 2
Vaazhga Neer Vaazhga Un Naamam Vaazhga
Un Pugazh Vaazhga Endrendum Vaazhga (Iraimagan)

En Thalai Ellaam Thanneer Aaganum -என் தலை எல்லாம் தண்ணீர் ஆகனும்

En Thalai Ellaam Thanneer Aaganum
என் தலை எல்லாம் தண்ணீர் ஆகனும்
என் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆகனும் (2)
நான் கதறி ஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட – 2

கழுதை கூட தன் எஜமானனை அறியும்
என் தேசத்தின் ஜனங்கள் உம்மை மறந்தார்களே (2)
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே (2) (என் தலை)

தேசம் எல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள் (2)
ஐயோ! அழகான என் தேசமே
நீ அலங்கோலம் ஆனது ஏன் (2) (என் தலை)

தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் எங்கும்
திறப்பில் நிற்க ஒருவனை கானேன் என்றீர் (2)
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே (2) (என் தலை)

En Thalai Ellaam Thanneer Aaganum
En Kankal Ellaam Kanneer Aaganum – 2
Naan Kathari Jebitthida Kanneerodu Jebitthida – 2

Kazhuthai Kooda Than Ejamaananai Ariyum
En Dhesatthin Janangal Ummai Maranthaargale – 2
Ltho Azhiyum En Janangalukkaai
Naan Azhudu Jebikkanume – 2 (En Thalai)

Dhesam Ellaam Raththa Vellam Kandu
En Janangal Sithari Siraiyaanaargal – 2
Iyo Azhagaana En Dhesame
Nee Alangolam Aanathu Yen- 2 (En Thalai)

Thedi Senren Oruvanai Dhesam Engum
Thirappil Nirka Oruvanai Kaanen Endreer – 2
Itho Adiyen Naan Irukkindren
Jeba Aaviyai Ootridume – 2 (En Thalai)

Enaku Um Kirubai Podhume – எனக்கு உம் கிருபை போதுமே

Enaku Um Kirubai Podhume

எனக்கு உம் கிருபை போதுமே – என் நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே – 2
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே – 2
எனக்கு உம் கிருபை போதுமே

துணையில்லா ஒரு மாட புறா போல்
தவிக்கும் என்னை சேர்த்திட வாரும் – 2
நாதனின் வருகை தாமதமானால் – 2
விழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)

சிகிச்சைக்கு ஒரு வைத்தியம் இல்லை
ஆறுதல் அடைய இடமும் இல்லை – 2
உமது வழியும் கிருபை வசனமும் – 2
மண்ணில் என் ஆறுதலே – இந்த – 2 (எனக்கு)

சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்
அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும் – 2
உள்ளம் கலங்கும் நேரங்களெல்லாம் – 2
விழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)

Enaku Um Kirubai Podhume – En Nesare
Enaku Um Kirubai Podhume – 2
Kavalaigal Niraintha Thunba Ulagile – 2
Enaku Um Kirubai Podhume

Thunayilla Oru Maadapura Pol
Thavikkum Ennai Serthida Vaarum – 2
Naadhanin Varugai Thaamathamaanaal – 2
Vizhamal Kaathidume – Ennai – 2 (Enaku)

Sigichaikku Oru Vaithiyam Illai
Aaruthal Adaya Idamum Illai – 2
Umathu Vazhiyum Kirubai Vasanamum – 2
Mannil En Aaruthale – Indha – 2 (Enaku)

Singathin Kugayil Thallinaalum
Akkiniyil Ennai Izhutherinthaalum – 2
Ullam Kalangum Nerangalellaam – 2
Vizhaamal Kaathidume – Ennai – 2 (Enaku)

Ethirpaartha Mudivai Tharupavarae – எதிர்பார்த்த முடிவை தருபவரே

Ethirpaartha Mudivai Tharupavarae
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே – 2
யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர் – 2

பலத்தால் செய்ய முடியாதையா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை ஐயா – 2
பலத்தாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2

என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியம் செய்து முடிப்பீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
என்வழியாய் செய்து முடிப்பீர்

Ethirpaartha Mudivai Tharupavarae
Enakaaga Yaavaiyum Seipavarae – 2
Yehova Yire Yehova Yire
Ellamae Seithu Mudipeer – 2

Balaththaal Seiya Mudiyaathaiya
Baraakramam Ondrum Ennil Illai Ayya – 2
Balaththaalum Alla Baraakramum Alla
Um Aaaviyal Seithu Mudipeer – 2

Ennil Narkiriyai Thodangiyavar
Kuritha Annaal Mattum Nadathiduveer
Ennil Narkiriyai Thodangiyavar
Kiristhuvin Naal Mattum Nadathiduveer
Sakalathaiyum Neer Seiyya Vallavar
Eppadiyum Seithu Mudipeer
Sakalathaiyum Neer Seiyya Vallavar
Envazhiyaai Seithu Mudipeer

Paadiye Paranai Thuthi Maname – பாடியே பரனை துதி மனமே

Paadiye Paranai Thuthi Maname
பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
கொண்டாடி துதி தினமே – (2)

1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
நாதனை துதி மனமே – 2
நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
நாதனை துதி மனமே – 2
ஆதரவாய் எம்மை காத்ததினாலே
தேவனை துதி மனமே – 2 — பாடியே

2. நானில தனிலெம் பாவங்கள் போக்கிய
நாதனை துதி மனமே – 2
என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனை துதி மனமே – 2
கானகமதிலே ஜீவ ஊற்றான
தேவனை துதி மனமே – 2 — பாடியே

3. கிருபையாய் ஈந்த திரு பலிக்காக
நாதனை துதி மனமே – 2
கோரமாய் வந்த நோய்களை தீர்த்தத்தால்
நாதனை துதி மனமே – 2
தாபரமாய் எம்மை தாங்கியதாலே
தேவனை துதி மனமே – 2 — பாடியே

4. கஷ்டமானாலும் நஷ்டமானாலும்
நாதனை துதி மனமே – 2
பஞ்சம் பசியுடன் பங்கம் வந்தாலும்
நாதனை துதி மனமே – 2
ஜீவனானாலும் மரணமானாலும்
தேவனை துதி மனமே – 2 — பாடியே

5. ஏகமாய் எம்மை அன்பினால் இணைத்த
நாதனை துதி மனமே – 2
அகமதை ஆவியால் ஆலயமாக்கிய
நாதனை துதி மனமே – 2
தூதரிலும் எமை மேன்மையாய் எண்ணிய
தேவனை துதி மனமே – 2 — பாடியே

6. உன்னத அழைப்பால் எம்மையே தெரிந்த
நாதனை துதி மனமே
பெலமுள்ள கரமதில் செங்கோலுமாக்கிய
நாதனை துதி மனமே
நீடூழி காலமாய் சாலேமில் வாழ்ந்திட
தேவனை துதி மனமே — பாடியே

Paadiye Paranai Thuthi Maname, Thuthi Maname
Kondaadi Thuthi Thiname – 2

1. Sendra Naalellam Karuthudan Kaaththa
Naadhanai Thuthi Maname – 2
Naaluku Naalaai Seipala Nanmaikaai
Naadhanai Thuthi Maname – 2
Aadharavaai Emmai Kaaththathinaale
Devanai Thuthi Maname – 2 – Paadiye

2. Naanila Thanilem Paavangal Pokkiya
Naadhanai Thuthi Maname – 2
Endrum Emmel Veitha Maaridaa Anbirkaai
Naadhanai Thuthi Maname – 2
Kaanagamathile Jeeva Ootraana
Devanai Thuthi Maname – 2 – Paadiye

3. Kirubayaai Eentha Thiru Balikkaaga
Naadhanai Thuthi Maname -2
Koramaai Vantha Noikalai Theerththathaal
Naadhanai Thuthi Maname – 2
Thaabaramaai Emmai Thaangiyathaale
Devanai Thuthi Maname – 2 – Paadiye

4. Kastamaanaalum Nashtamaanaalum
Naadhanai Thuthi Maname – 2
Panjam Pasiyudan Bangam Vanthaalum
Naadhanai Thuthi Maname – 2
Jeevanaanaalum Maranamaanaalum
Devanai Thuthi Maname – 2 – Paadiye

5. Yegamaai Emmai Anbinaal Inaiththa
Naadhanai Thuthi Maname – 2
Agamathai Aaviyaal Aalayamaakkiya
Naadhanai Thuthi Maname – 2
Thootharilum Emai Maenmayaai Enniya
Devanai Thuthi Maname – 2 – Paadiye

6. Unnatha Azhaippaal Emmayye Therintha
Naadhanai Thuthi Maname – 2
Belamulla Karamadhil Sengolumaakkiya
Naadhanai Thuthi Maname – 2
Needoozhi Kaalamaai Saalemil Vazhnthida
Devanai Thuthi Maname – 2 – Paadiye

Jesus Love Me With Everlasting Love

Jesus Love Me With Everlasting Love (2)
More Than My Mother Ever Love Me
More Than World Ever Gave For Me (2)

Jesus, My Lord, I Never Forsake You (2)
I Will Love And Live With You
Lord I’ll Be Your True Witness (2)

To Do Your Will, To Be Like You (2)
Come With Me On Your Marvel Sads
My Word Says Since In My Love (2)

Jesus Save Me From Many Crisis (2)
And Set My Feet On The Rock
And He Gave Me A New HOLY SONGS… (2)

Kalvaari Raththam Sivappu – கல்வாரி ரத்தம் சிவப்பு

Kalvaari Raththam Sivappu
கல்வாரி ரத்தம் சிவப்பு விதைகளாய்
இந்த மண்ணில் விழுந்து விருட்சமாயிற்றே
கல்வாரி சத்தம் காற்றின் அலைகளாய்
என் மூச்சில் கலந்து ஜீவன் தந்ததே

அல்லேலூயா அல்லேலூயா

விருட்சம் நல்ல விதைகள் தரும்
விதை விருட்சம் ஆகுமே
மண்ணை தொட்ட சிலுவை விதை
உலகம் எங்கும் பரவிற்றே
விதையாய் நானும் விழுவேன்
அவரில் மீண்டும் எழுவேன்
நிலைத்து நின்று அவரை காட்டுவேன்

சிலுவை தந்த அன்பை இந்த
உலகினிலே விதைக்கிறோம்
அன்பை மட்டும் கனிகளாக
அறுவடைகள் செய்கிறோம்
உலகில் எங்கள் பயணம்
வருகை வரை தொடரும்
விதைத்து அறுத்து மகிழ்ந்து வாழுவோம்

Kalvaari Raththam Sivappu Vidhaigalaai
Indha Mannil Vizhunthu Virutchamaayittre
Kalvari Saththam Kaatrin Alaigalaai
En Moochil Kalanthu Jeevan Thanthathe

Alleluya Alleluya

Virutcham Nalla Vidhaigal Tharum
Vidhai Virutcham Aagume
Mannai Thotta Siluvai Vidhai
Ulagam Engum Paravittre
Vidhayaai Naanum Vizhuven
Avaril Meendum Ezhuven
Nilaithu Nindru Avarai Kaattuven

Siluvai Thantha Anbai Indha
Ulaginile Vidhaikkirom
Anbai Mattum Kanigalaaga
Aruvadaigal Seikirom
Ulagil Engal Payanam
Varugai Varai Thodarum
Vidhaithu Aruththu Magizhnthy Vaazhuvom

———————————
14. ஆசிரியர் பாடல்