All Songs by david

Therinthavarae Ennai Therinthavarae – தெரிந்தவரே என்னை தெரிந்தவரே

Therinthavarae Ennai Therinthavarae

தெரிந்தவரே என்னை தெரிந்தவரே
அழைத்தவரே என் தெய்வமே-2

1. பிதாவின் வலது பக்கத்திலே
எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே

2. பாவியை அலைந்த என்னையும்
பரிசுத்த இரத்தத்தால் உம்
மீட்டுக்கொண்டீர்
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2 – தெரிந்தவரே

3. நீதி நிறைந்த உம் கிருபையினால்
நித்தம் என்னை நடத்துகிறீர்- 2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ -2 – தெரிந்தவரே

Karthar Aavi Ennil Asaivaadida – கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

Karthar Aavi Ennil Asaivaadida

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் பாடுவேன்
பாடுவேன் பாடுவேன் தாவீதைப்போல் பாடுவேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஆடுவேன்
ஆடுவேன் ஆடுவேன் தாவீதைப்போல் ஆடுவேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் தாவீதைப்போல் துதிப்பேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஜெபிப்பேன்
ஜெபிப்பேன் ஜெபிப்பேன் தாவீதைப்போல் ஜெபிப்பேன்

Karthar Aavi Ennil Asaivaadida
Thaaveethaippol Paaduvaen
Paaduvaen Paaduvaen Thaaveethaippol Paaduvaen

Karthar Aavi Ennil Asaivaadida
Thaaveethaippol Aaduvaen
Aaduvaen Aaduvaen Thaaveethaippol Aaduvaen

Karthar Aavi Ennil Asaivaadida
Thaaveethaippol Thuthippaen
Thuthipaen Thuthipaen Thaaveethaippol Thuthipaen

Karthar Aavi Ennil Asaivaadida
Thaaveethaippol Jepippaen
Jebipaen Jebipaen Thaaveethaippol Jebipaen

Parisuthar Parisuthar Parisutharae – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

Parisuthar Parisuthar Parisutharae

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே

1. என் சிருஷ்டிகரே என் நாயகரே
சேனைகளின் கர்த்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் மாத்திரமே -2 -பரிசுத்தர்

2. என் தேவனே என் இயேசுவே
என்னை ஆளும் பரிசுத்தரே
நான் உயிர் வாழ்வதே
உம்மை ஆராதிக்க
ஆராதிப்பேன் என்றுமே -2 -பரிசுத்தர்

நீர் ஒருவரே பரிசுத்தர் -16 -பரிசுத்தர்

Parisuthar Parisuthar Parisutharae
Senaigalin Karthar Parisutharae
Parisuthar Parisuthar Parisutharae
Thuthi Gana Magimaikku Paathirarae

1. En Sirushtigarae En Naayagarae
Senaigalin Karthare
Isravelin Parisutharae
Parisuthar Neer Maathramae -2 -Parisuthar

2.En Devanae En Yesuvae
Ennai Aalum Parisutharae
Naan Uyir Vaazhvathae
Ummai Aaraathikka
Aaraathippaen Endrumae -2 -Parisuthar

Neer Oruvarae Parisuthar -16 -Parisuthar

Velaiyaerapetra Um Irathathal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velaiyaerapetra Um Irathathal

விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2

என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2

வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
வழுவாமல் சுமக்கின்றீர் – 2
திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர் – 2

என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2

ஆணிகள் பாய்ந்த கரங்களாலே
என்னையும் அணைப்பவரே – 2
கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு நான் கலங்கிடேனே -2

என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2

வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா
என்னையும் அழைத்தவரே – 2
தோற்றுபோன என்னையும் ஜெயாளியாக்க மாற்றினீரே – 2

என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2

விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2

 

Arellam Enne Marannedilum – ആരെല്ലാം എന്നെ മറന്നീടിലും

Arellam Enne Marannedilum
ആരെല്ലാം എന്നെ മറന്നീടിലും
ഒരു നാളും യേശു എന്നെ മറക്കുകില്ലാ (2)
സ്നേഹം നടിച്ചവർ മാറീടിലും
മാറാത്ത യേശു എൻ പ്രാണസഖി (2)
മാറാത്ത യേശു എൻ പ്രാണസഖി

ആഴമായ് ഹൃദയത്തിൽ മുറിവേറ്റു ഞാൻ
ആരോരുമറിയാതെ കരഞ്ഞിടുമ്പോൾ (2)
ചാരെയണഞ്ഞു സാന്ത്വനമേകി
മാറോടു ചേർത്തവൻ എന്‍റെ പ്രിയൻ (2)

ഈ മരുഭൂവിൽ വെയിലേറ്റു ഞാൻ
ആശ്രയമില്ലാതെ അലഞ്ഞിടുമ്പോൾ (2)
കരത്തിലെടുത്തു ആശ്വാസമേകി
ചുംബനം തന്നവൻ എന്‍റെ പ്രിയൻ (2)

Vazhuvamal Ennai Vilagamal – வழுவாமல் என்னை விலகாமல்

Vazhuvamal Ennai Vilagamal

வழுவாமல் என்னை விலகாமல் காத்து
மறவாமல் என்னை மகனாக சேர்த்து
உதவாத என்னை உறவாக கோர்த்து
பரிகாரியாக பலியாக மீட்டு

அழைக்காமல் போயிருந்தால்
அழிந்தே போயிருப்பேன்
நினைக்காமல் போயிருந்தால்
தொலைந்தே போயிருப்பேன்

என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே
உமக்காக நீசன், ஆவேனே

பெலவீனன் என்னை பாலுண்ண வைத்தீர்
பரதேசி என்னை பரிச்சயம் செய்தீர்
அகதியான எனக்கு அடைக்கலம் கொடுத்தீர்
ஆளாதி அன்பை இந்த அனாதைக்கு தந்தீர்

பிழை எண்ணிப்பார்த்து இருந்தால்
பிழைக்காமல் போயிருப்பேன்
விரல் என்னை விட்டு இருந்தால்
சடுதியில் விழுந்திருப்பேன்

என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே
உமக்காக நீசன் ஆவேனே

Vazhuvaamal Ennai Vizhagaamal Kaathu
Maravaamal Ennai Maganaaga Serthu
Uthavaatha Ennai Uravaaga Korthu
Parigaariyaaga Baliyaaga Meetu

Azhaikaamal Poirundhaal
Azhinthey Poirupen
Ninaikaamal Poirundhaal
Tholainthey Poirupen

Azhaikaamal Poirundhaal
Azhinthey Poirupen – Neer
Ninaikaamal Poirundhaal
Tholainthey Poirupen

Ennai Sedhukum Sirpi Neerthaane
Umakaaga Neesan Aavene

Ennai Sedhukum Sirpi Neerthaane
Umakaai Innum Neesan Aavene

Belavinan Ennai Paalunna Vaitheer
Paradesi Ennai Paritchayam Seitheer
Agathiyaana Enaku – Adaikalam Kodutheer
Alaadhi Anbai Inthae Anaathaiku Thandheer

Pizhai Enni Paarthu Irunthaal
Pilaikaamal Poirupen
Viral Ennai Vitu Irunthaal
Sadudhiyil Vilunthurupen

Ennai Sedhukum Sirpi Neerthaane
Umakaaga Neesan Aavene

Ennai Sedhukum Sirpi Neerthaane
Umakaai Innum Neesan Aavene

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

Vaathaiyutta Meetparae

வாதையுற்ற மீட்பரே
என் அடைக்கலம் நீரே
நான் என் பாவப் பாரத்தால்
தொய்ந்து போய் கலங்கினால்
என் அடைக்கலம் நீரே
வாதையுற்ற மீட்பரே

நியாயத் தீர்ப்பில் என் எல்லா
புண்ணியமும் விருதா
தளரா முயற்சியால்
மனஸ்தாப கண்ணீரால்
குற்றம் நீங்காதென்றைக்கும்
கிருபை தான் ரட்சிக்கும்

உள்ளவண்ணம் அண்டினேன்
அன்பாய் என்னை நோக்குமேன்
திக்கற்றோன் நான் ரட்சியும்
அசுத்தன் நான் கழுவும்
மூடும் என் நிர்வாணத்தை
ஏழைக்கீயும் செல்வத்தை

வாதையுற்ற மீட்பரே
என் அடைக்கலம் நீரே
என் இக்கட்டனைத்திலும்
சாகும் தருணத்திலும்
என் அடைக்கலம் நீரே
வாதையுற்ற மீட்பரே

Vaathaiyuttra Meetpare
En Adaikalam Neere
Naan En Paavap Paaraththaal
Thointhu Poi Kalanginaal
En Adaikalam Neere
Vaadhaiyuttra Meetpare

Nyayath Theerppil En Ellaa
Punniyamum Viruthaa
Thalaraa Muyarchiyaal
Manasthaaba Kanneeraal
Kuttram Neengaathendraikkum
Kirubai Thaan Ratchikkum

Ullavannam Andinen
Anbaai Ennai Nokkumen
Thikkattron Naan Ratchiyum
Asuththan Naan Kazhuvum
Moodum En Nirvaanathai
Yezhaikeeyum Selvaththai

Vaathaiyuttra Meetpare
En Adaikalam Neere
En Ikkattanaiththilum
Saagum Tharunaththilum
En Adaikalam Neere
Vaathaiyuttra Meetpare

Ninna Prasannatheyalli – ನಿನ್ನ ಪ್ರಸನ್ನತೆಯಲ್ಲಿ

Ninna Prasannatheyalli

ನಿನ್ನ ಪ್ರಸನ್ನತೆಯಲ್ಲಿ ರೆಕ್ಕೆ ಇಲ್ಲದೆ ಹಾರುವೆ
ನಿನ್ನ ಸಮ್ಮುಖದಲ್ಲಿ ಕೊರತೆ ಇಲ್ಲದೆ ಬಾಳುವೆ. (2)

ನನ್ ಆಶ್ರಯ ನೀನೆ |ನನ್ ಕೋಟೆಯೂ ನೀನೆ
ನನ್ ದುರ್ಗವು ನೀನೆ |ನನ್ನ ಸ್ನೇಹಿತ ನೀನೆ (2)

ಯಾವುದಕ್ಕೂ ಬಾರದ ನನ್ನ ಸೃಷ್ಟಿಸಿದೆ ನೀ
ಕೊರತೆಗಳಿದ್ದರು ಪೂರೈಸಿರಿವೆ ನೀ (2)

ಸುಳ್ಳಾದ ನನ್ನನು ಸತ್ಯವಾಗಿ ಮಾಡಿದಿ
ಮಣ್ಣಾದ ನನ್ನನು ನಿನ್ನ ಕಣ್ಗಳು ಕಂಡಿತು. (2)

Ninna Prasannatheyalli
Rekke Illathe Haruve
Ninna Sammukhadalli
Korathe Illathe Bhaluve

Nan Ashraya Neene
Nan Koteyu Neene
Nan Durgavu Neene
Nanna Snehitha Neene (..Ninna Prasannatheyalli)

Yavudakku Baratha
Nanna Srushtisithe Nee
Korathe Galiddharu
Pooraisiruve Nee (..Ninna Prasannatheyalli)

Sullatha Nannanu
Satyavaagi Madiddhi
Mannaatha Nannanu
Ninna Kangalu Kandithu (..Ninna Prasannatheyalli)

Parane Um Thirumugam Kaana – பரனே உம் திருமுகம் காண

Parane Um Thirumugam Kaana

பரனே உம் திருமுகம் காண
திரு சமூகம் வந்திடுவேன் – 2
துயரங்களில் யாப்போக்கின் கரையில்
உந்தன் பாதத்தை பிடித்துக் கொள்வேன் – 2

எந்தன் அடைக்கலம் நீர்
எந்தன் மறைவிடம் நீர்
என் உள்ளம் உம்மைத் துதிக்கும் – 2 (…பரனே)

எந்தன் தோல்விகள் ஜெயமாய் மாற்றும்
வெற்றி வேந்தன் நீரல்லவோ – 2
எந்தன் நஷ்டங்கள் லாபமாய் மாறும்
திரு நாமத்தின் மகிமையினால் – 2 (…எந்தன்)

சொந்தமாக நீர் எந்தன் கூட
உறவினர்கள் மறு கரையில் – 2
ஆசீர்வாதத்தின் கரத்தை அறிந்தேன்
அதிசயமான பாதை திறந்தீர் – 2 (…எந்தன்)

Parane Um Thirumugam Kaana
Thiru Samoogam Vanthiduven – 2
Thuyarangalil Yaappokkin Karaiyil
Unthan Paathatthai Piditthuk Kolven – 2

Enthan Adaikkalam Neer
Enthan Maraividam Neer
En Ullam Ummaith Thuthikkum – 2 (…Parane)

Enthan Tholvigal Jeyamaai Maatrum
Vetri Vendhan Neerallavo – 2
Enthan Nashtangal Laabamaay Maarum
Thiru Namaththin Magimaiyinaal – 2 (…Enthan)

Sonthamaaga Neer Enthan Kooda
Uravinargal Maru Karaiyil – 2
Aasirvaathaththin Karaththai Arinthen
Athisayamaana Paathai Thirantheer – 2 (…Enthan)

Koodathathu Ondrum Illaye – கூடாதது ஒன்றுமில்லையே

Koodathathu Ondrum Illaye
கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே

மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே

வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே

Koodathathu Ondrum Illaye
Nam Devanaal Koodaathathu
Koodaathathu Ondrumillaye

Manusharaal Koodaathathu Devanaal Koodume

Ore Oru Vaarththai Sonnaare
Velaikkaaran Sosthamaanaane
Suththamaagu Endru Sonnaare
Kushtaroki Sosthamaanaane

Kadalin Mel Nadanthaare
Kadumpuyal Athattinaare
Paadaiyaith Thottaare
Vaaliban Pizhaiththaane

Nee Visuvaasiththaale
Deva Magimai Kaannbaaye
Belappaduththum Kiristhuvaale
Periya Kaariyam Seivaaye

Paavangal Pokkuvaare
Saabangal Neekkuvaare
Theeraatha Noykalaiyum
Theerppaar Kiristhu Yesuve

Laasaruve Vaa Endrare
Mariththavan Pizhaiththaane
Ezhunthiru Endru Sonnaare
Yaveeru Magal Pizhaiththaale

Vasthiraththai Thottale
Vallamai Purappattathe
Eppaththaa Endru Sonnaarae
Sevittu Oomaiyan Paesinaane