All Songs by david

Pavitru Adi Pavitru Sthan Me – पवित्र अति पवित्र स्थान में

Pavitru Adi Pavitru Sthan Me
पवित्र अति पवित्र स्थान में
ले चल प्रभु
मुझ को तू अपने लहू से
धो दे मेरे प्रभु
तेरे सामने झुकते है
सिजदा हम करते है
आत्मा और सच्चाई से
आराधना करते है

शुद्ध जल तू छिड़क दे
मन को मेरे बदलदे
प्रार्थना है हमारी
आत्मा से तू भर दे
तेरे सामने…..

जितना मै तुझ को जानू
उतना करीब पाऊँ
जितना मै तुझ को पाऊँ
उतना ही आशीष पाऊँ
तेरे सामने

Sada Mein Stuti Karunga – सदा मै स्तुति करूँगा

Sada Mein Stuti Karunga
सदा मै स्तुति करूँगा
सदा मै सेवा करूँगा
मुझे बचाया येशु ने
सदा मै स्तुति करूँगा

१. जब मै निराशा मे था
तुने मुझे आशा दी
जगत मे आया, जीवन को दिया
पवित्र प्रेमी येशु

२. मुझे बचाने आया
जब मै गुनाहों मे था
स्वर्ग को छोड़ कर, जगत मे आया
मुझे बचाने को

३. प्रेमी प्रभु येशु
तुने बचाया मुझे
देता हूँ मैं अपना सारा जीवन
संपूर्ण आनंद से

४. अनादी परमेश्वर
सच्चाई और जीवन है तू
स्तुति प्रशंसा करता रहूँगा

Senaon Ka Yahova – सेनाओं का यहोवा

Senaon Ka Yahova
सेनाओं का यहोवा हमारे संग संग है
याकुब का परमेश्वरहमारा ऊँचा गढ़ है

जिसने आकाश बनाया
जिसने पृथ्वी बनाई
जो सर्वशक्तिमान प्रभु है
वो यहोवा हमारे संग संग है
सेनाओं का यहोवा…

समुद्र को जिसने दोभागा,
जंगल में से मार्ग निकाला
जो वायदे को करता है पूरा
वो यहोवा हमारे संग संग है
सेनाओं का यहोवा…

लाजर को जिसनेजिलाया
जकई को जिसने बचाया
जिसके लिये सबकुछ संभव है
वो यहोवा हमारे संग संग है
सेनाओं का यहोवा.

Nallavarae Yen Yesuvae – நல்லவரே என் இயேசுவே

Nallavarae Yen Yesuvae
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே

நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே

எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மைப்போல இல்லையையா
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
உந்தனின் மாறா அன்பை மறவேனையா

என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ் என் இயேசுவே

Nallavarae Yen Yesuvae
Naan Paadum Paadalin Kaaranarae

Nanmaigal Yethirpaarthu Uthavaathavar
Yelaiyaam Yennai Yendrum Maravaathavar

Thuthi Umakkae Kanam Umakkae
Pugalum Maenmaiyum Oruvarukkae

Yeththannai Manithargal Paarthaen Aiya
Oruvarum Ummaippol Illai Aiya
Neerandri Vaalvae Illai Unarnthaen Aiya
Unthanin Maara Anbai Maravaen Aiya

Yen Manam Aalam Yenna Neer Ariveer
Yen Mana Viruppangal Paarthu Kolveer
Ooliya Paathaiyil Udan Varuveer
Sornthitta Nerangalil Belan Tharuveer

Umakkae Thuthi
Umakkae Kanam
Umakkae Pugal Yen Yesuvae

Ummai Allal Ondrum Seiyaen

Ummai Allal
Ondrum Seiyaen
Uthavidum En Deivamae
Unthan Kaiyil Aayuthamaga
Ubayogiyum Yesaiyya

Nesarae Um Nesam Podhum
Yesuvae Um Paasam Podhum
Anbarae Um Mahimai Kaana
Aandava Naan Odi Vandhaen

Neerae Thratchai Chedi
Naangal Um Kodigal
Ummil Nilaithirunthu
Migundha Kani Kodupom

Neerae Nalla Meipan
Naan Undhan Aatu Kutti
Um Tholil Thaan Irupaen
Ummai Pin Sendriduvaen

Neerae En Thagappan
Naan Undhan Chella Pillai
Keezhpadindhu Nadanthiduven
Kaalamellam Magizha Cheiyven

En Jebam Ellam Pathillaga – என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்

En Jebam Ellam Pathillaga

என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது – 2

1. என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்
பெற்றிடுவோம் விசுவாசத்தால்
ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்

பரிபூர்ண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும் – 2

இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலா தீமை செய்வார் – 4

2. நமக்காக யுத்தங்களை செய்பவர்
சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லை
தீமைகளை நன்மையாக மாற்றுவார்
நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார்

தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்
மனிதரால் கூடாதவை தேவனால் கூடும்
தீங்குகள் என் கூடாரத்தை அணுகாது
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்

பரிபூர்ண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும் – 2

இது தான் நான் ஆராதிக்கும் தேவன்
இதிலும் மேலானவை செய்வார் – 4

En Jebam Ellaam Bathilaaga Maarum
En Kaaththiruppo Oru Naalum Veenaagaathu
Varanda Nilam Neerottraai Maarum
Perum Mazhai Pozhinthidum Neram Idhu – 2

1. En Thuthiyellaam Jeyamaaga Maarum
Maattrangalai Undaakkum Maaraathavar
Pettriduvom Visuvaasaththaal
Jebiththathaiyum Izhanthathaiyum Rettippaaga

Naan Ninaippatharkkum Venduvatharkkum
Melaai Melaai Nanmai Seivaar
Naan Vetkappatta Naatkalukku
Eedaai Eedaai Nanmai Seivaar

Paripoorna Jeevan Neer Paraakkramame
Jothigalin Pithaave Manam Irangum – 2

Idhuvarai Nanmai Seithavar
Inimelaa Theemai Seivaar – 4

2. Namakkaaga Yuththangalai Seibavar
Senaikalin Devan Avar Thottrathe Illai
Theemaigalai Nanmaiyaaga Maattruvaar
Nanmaigalin Devan Avar Nanmai Seivaar

Thadaipatta Kaariyangal Niraiverum
Manitharaal Koodaathavai Devanaal Koodum
Theengugal En Koodaaraththai Anukaathu
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarum

Naan Ninaippatharkkum Venduvatharkkum
Melaai Melaai Nanmai Seivaar
Naan Vetkappatta Naatkalukku
Eedaai Eedaai Nanmai Seivaar

Paripoorna Jeevan Neer Paraakkramame
Jothigalin Pithaave Manam Irangum – 2

Idhuthaan Naan Aaraathikkum Devan
Idhilum Melaanavai Seivaar – 4

 

Enna Azhalaga Romba Sweeta – என்ன அழகா ரொம்ப Sweeta

Enna Allaha Romba Sweeta

என்ன அழகா ரொம்ப Sweeta
Straighta Weighta வந்தாரே

Excuse me boss
Wait பண்ணாத
அவரோட வாழுறத
மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

என்ன அழகா ரொம்ப Sweeta
Straighta Weighta வந்தாரே

1. Insta வுல நூல் பிடிச்சி
Whatsapp இல செங்கல் வச்சி
காதலுக்குக் கோட்ட கட்டுறியே

உனக்காக மண்ணில் வந்து
உனக்காக நொறுக்கப்பட்ட
நேசர நீ ஏங்க வைக்குறியே

உன் Sweetu Hearta நீ
அவரண்ட கொடுத்தாக்க
Lifeu எப்போது Toppu Takkaru தான்
இக்கர அக்கர அட
எக்கரயா இருந்தாலும்
வாழும் தெய்வம் கைவிடமாட்டாரு

Excuse me boss
Wait பண்ணாத
அவரோட வாழுறத
மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

என்ன அழகா ரொம்ப Sweeta
Straighta Weighta வந்தாரே

2. சில்லறைய கொடுத்து சில
நீதி பூட்ட ஒடச்சி
பல நோட்டுகள பதுக்குறியே டா –
உன்ன சுத்தியுள்ள எழை ஜனம் கஷ்டத்துல கரையும்போது
பதுக்குனத எடுக்கலையே டா

அன்பு எப்போதும் மேலானது அத
அள்ளி கொடுத்தாக்க ரொம்ப Sweetu
வாழும் வாழ்க்கை அது
ரொம்ப Shortu இத
புரிஞ்சி வாழ்ந்தாக்க ரொம்ப Smartu –

Excuse me boss
Wait பண்ணாத
அவரோட வாழுறத
மிஸ் பண்ணாத – நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா
தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே

என்ன அழகா ரொம்ப Sweeta
Straighta Weighta வந்தாரே

Neevuleni Kshanamaina – నీవులేని క్షణమైనా

Neevuleni Kshanamaina
నీవులేని క్షణమైనా ఊహించలేను
నీ కృప లేనిదే నేను బ్రతుకలేను (2)
నీవే నా కాపరి – నీవే నా ఊపిరి
నీవే నా సర్వము యేసయ్య
నీతోనే జీవితం – నేనే నీకంకితం
గైకొనుమో నన్ను ఓ దేవా… ||నీవు లేని||

శ్రమలెన్నో వచ్చినా – శోధనలే బిగిసినా
నను ధైర్యపరిచె నీ వాక్యం
సంద్రాలే పొంగినా – అలలే ఎగసినా
నను మునగనీయక లేవనెత్తిన (2)
నీవే నా కండగా – నాతో నీవుండగా
భయమన్నదే నాకు లేదూ
సర్వలోక నాధుడా – కాపాడే దేవుడా
వందనము నీకే ఓ దేవా… ||నీవు లేని||

శత్రువులే లేచినా – అగ్ని ఆవరించినా
అవి నన్ను కాల్చజాలవుగా
దుష్టులే వచ్చినా – సింహాలై గర్జించినా
నాకేమాత్రం హాని చేయవుగా (2)
వెన్నుతట్టి బలపరచిన – చేయిపట్టి నడిపించిన
వేదనలే తొలగించిన యేసయ్యా
సర్వలోక నాధుడా – కాపాడే దేవుడా
వందనము నీకే ఓ దేవా… ||నీవు లేని||

Neevu Leni Kshanamainaa Oohinchalenu
Nee Krupa Lenide Nenu Brathukalenu (2)
Neeve Naa Kaapari Neeve Naa Oopiri
Neeve Naa Sarvamu Yesayyaa
Neethone Jeevitham Nene Neekankitham
Gaikonumo Nannu O Devaa… ||Neevu Leni||

Shramalenno Vachchinaa – Shodhanale Bigisinaa
Nanu Dhairyapariche Nee Vaakyam
Sandraale Ponginaa – Alale Egasinaa
Nanu Munaganeeyaka Levanetthina (2)
Neeve Naakandagaa – Naatho Neevundagaa
Bhayamannade Naaku Ledu
Sarvaloka Naathudaa – Kaapaade Devudaa
Vandanamu Neeke O Devaa… ||Neevu Leni||

Sathruvule Lechinaa – Agnilaa Dahinchinaa
Avi Nannu Kaalchajaalavugaa
Dushtule Vachchinaa – Simhaalai Garjinchinaa
Naakemaathram Haani Cheyavugaa (2)
Vennu Thatti Balaparachina – Cheyi Patti Nadipinchina
Vedhanale Tholaginchina Yesayyaa
Sarvaloka Naathudaa – Kaapaade Devudaa
Vandanamu Neeke O Devaa… ||Neevu Leni||

Naanum Oru Seeshanthan- நானும் ஒரு சீக்ஷன் தான்

Naanum Oru Seeshanthan

நானும் ஒரு சீக்ஷன் தான்
கர்த்தர் சொன்னாரே
நானும் ஒரு சீக்ஷன் தான்
அவர் என்னையும் அழைத்தாரே-2

வா என்றாரே அவர் பின்னே செல்கிறேன்
என்ன தடைகள் வந்தாலும்
அவர் பின்னே நான் செல்லுவேன்-2

உப்பாக ஒளியாக நான் வாழ வைத்தாரே
நல்ல குருவாக என் பெயரை கூட உயரச் செய்வாரே
என் வாழ்க்கை முழுவதையும்
அவர் பொறுப்பேற்றுக்
கொண்டாரே-வா என்றாரே

Naanum Oru Seeshan Than
Karthar Sonnaarey
Naanum Oru Seeshan Than
Avar Ennayum Azhaithaarey – 2

Vaa Endraarey Avar Pinney Selgiren
Enna Thadaigal Vanthaalum
Avar Pinney Nan Selluvaen – 2

Uppaaga Oliyaaga Nan Vaazha Vaithaarey
Nalla Guruvaaga En Paeyarai Kooda Uyara Seivaarey
En Vazhkai Muzhuvathayum
Avar Porupetrukondaarey – Vaa Endraarey

Menmai Edhu – மேன்மை எது தேவ ஊழியமே

Menmai Edhu

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே
இருப்பதோ கொஞ்ச காலம்
அதை தேவனுக்கென்று கொடு
இருப்பதோ ஒரு வாழ்க்கை
அதை இயேசுவுக்கென்று கொடு

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே

பதவி இருக்கும் வரை
அந்த பதவியால் உனக்கு மேன்மை
செல்வம் இருக்கும் வரை
அந்த செல்வத்தினால் உனக்கு மேன்மை
பதவி மாறாதிருக்குமோ? சிந்தித்து பார் இன்றே
செல்வம் என்றும் நிலைக்குமோ? புரிந்துகொள் இன்றே

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே

இளமை இருக்கும் வரை
அந்த அழகினால் உனக்கு மேன்மை
திறமை இருக்கும் வரை
வரும் புகழ்ச்சியால் உனக்கு மேன்மை
இளமை மாறாதிருக்குமோ? சிந்தித்து பார் இன்றே
திறமை மறையாதிருக்குமோ? புரிந்துகொள் இன்றே

மேன்மை எது? தேவ ஊழியமே
மேன்மை எது? தேவ ஊழியமே

வாலிபம் இருக்கும் வரை
அந்த பெலத்தினால் உனக்கு மேன்மை
ஜீவன் இருக்கும் வரை
இந்த மேன்மையெல்லாம் உனக்கு மேன்மை
ஒரு நாள் உன் ஜீவன் போகுமே
தேவனும் ஒரு நாள் வருவாரே
உன்னிடம் கணக்கு கேட்டிட்டால்
அன்று பதில் என்ன சொல்வாய்? ஏ ஏ …

ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே
ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே

இருப்பதோ கொஞ்ச காலம்
அதில் ஆத்துமாக்கள் வெல்வோம்
இருப்பதோ ஒரு வாழ்க்கை
அதை உண்மையாய் கழித்திடுவோம்

ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே
ஊழியமே கர்த்தருக்குள் மேன்மையே

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Irupadhoa Konja Kaalam
Adhai Dhaevanukendru Kodu
Irupadhoa Oru Vaazhkai
Adhai Yaesuvukendru Kodu

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae

Padhavi Irukkum Varai
And Padhaviyaal Unaku Maenmai
Selvam Irukum Varai
Andha Selvathinaal Unaku Maenmai
Padhavi Maaraadhirukumoa? Sindhithu Paar Indrae
Selvam Endrum Nilaikumoa? Purindhukol Indrae

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyama

Ilamai Irukkum Varai
Andha Azhaginaal Unaku Maenmai
Thiramai Irukum Varai
Varum Pugazhchiyaal Unaku Maenmai
Ilamai Maaraadhirukumoa? Sindhithu Paar Indrae
Thiramai Maraiyaadhirukumoa? Purindhukol Indrae

Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae
Maenmai Edhu ? Dhaeva Oozhiyamae

Vaalibam Irukkum Varai
Andha Belathinaal Unaku Maenmai
Jeevan Irukum Varai
Indha Maenmaiyellaam Unaku Maenmai
Oru Naal Un Jeevan Poagumae
Dhaevanum Oru Naal Varuvaarae
Unnidam Kanakku Kaetittaal
Andru Badhil Enna Solvaai? Ae Ae …

Oozhiyamae Kartharukkul Maenmai
Oozhiyamae Kartharukkul Maenmai

Iruppadhoa Konja Kaalam
Adhil Aathumaakal Velvoam
Iruppadhoa Oru Vaazhkai
Adhai Unmaiyaai Kazhithiduvoam

Oozhiyamae Kartharukkul Maenmai
Oozhiyamae Kartharukkul Maenmai