உண்மை உள்ளவன்
என்று நினைத்து
ஊழியங்களை தந்தீரையா
உயிர் வாழும் நாளேல்லாம் உம்மை பாடியே
உம் சித்தம் செய்வேன் ஐயா
உம்மை வாழ்த்துவேன்
இயேசு இராஜனே உம்மைபோற்றுவேன் எஜமானனே ….
தாயின் கருவினிலே
என்னைகண்ட தேவன் நீர்
பெயர் சொல்லி என்னையும் அழைத்த தேவன் நீர்
உம்மை விட்டு நான் தூரம் சென்ற போதிலும்
உமக்கு நான் வேண்டுமேன்று அணைத்த தேவன் நீர்
இயேசுவே எந்தன் இராஜனே இராஜனே எஜமானனே
கூட்டிச்சேர்க்க முடியாத உடைந்த பாத்திரமாய்
குயவன் நீர் வந்தீரே
அள்ளி என்னை சேர்த்தீரே
உமக்கான திட்டமதை
என்னில் வைத்து
காலங்கள் கடந்தபோது
என் பாதைகள் மாறினபோது
என் காலங்கள் கடந்தபோது
என் பாதைகள் மாறினபோது
என் கால்கள் சரிந்ததே
என் அழைப்பு தவறினதே
அதனால் தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்தீர்
ஒரு தகப்பனை போலவே
வாழ்க்கை பாதையிலே
பிறர் நெருக்கும் வேளையிலே
என் வாழ்க்கை பாதையிலே
பிறர் நெருக்கும் வேளையிலே
எனக்காய் வந்தவரே
என்னோடு இருப்பவரே
அதனால் தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்தீர்
ஒரு தகப்பனை போலவே
ஒரு தகப்பனை போலவே
ஒரு தகப்பனை போலவே
தடுமாறின போது சுமந்திர்
தோளின் மேலே
தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்திர்
ஒரு தகப்பனை போலவே
Kalangal Kadandha Podhu
En Padhaigal Marina Podhu
En Kalangal Kadandha Podhu
En Padhaigal Marina Podhu
En Kalgal Sarindhadhae
En Azhaippu Thavarinadhae
Adhanal Thedinen
En Arugil Vandheer
Thozhilae Sumandheer
Oru Thagappanai Polavae