Unmmai Ullavan – உண்மை உள்ளவன்

Unmmai Ullavan

உண்மை உள்ளவன்
என்று நினைத்து
ஊழியங்களை தந்தீரையா
உயிர் வாழும் நாளேல்லாம் உம்மை பாடியே
உம் சித்தம் செய்வேன் ஐயா

உம்மை வாழ்த்துவேன்
இயேசு இராஜனே உம்மைபோற்றுவேன் எஜமானனே ….

தாயின் கருவினிலே
என்னைகண்ட தேவன் நீர்
பெயர் சொல்லி என்னையும் அழைத்த தேவன் நீர்
உம்மை விட்டு நான் தூரம் சென்ற போதிலும்
உமக்கு நான் வேண்டுமேன்று அணைத்த தேவன் நீர்

இயேசுவே எந்தன் இராஜனே இராஜனே எஜமானனே

கூட்டிச்சேர்க்க முடியாத உடைந்த பாத்திரமாய்
குயவன் நீர் வந்தீரே
அள்ளி என்னை சேர்த்தீரே
உமக்கான திட்டமதை
என்னில் வைத்து

தட்டி தட்டி வனணகின்றீர் உமக்காவே
குயவனே பரம குயவனே
வணையுமே …..
எம்மை வணையுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *