Song Category: Tamil

Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா

Nambivanthaen Yessaiya
நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான

Naan Naanagave – நான் நானாகவே வந்திருக்கிறேன்

Naan Naanagave
நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்

2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான்

Naan Naanagave Vandhirukkiren
Um Prasannaththil Vandhunirkiren
Neer Indru Ennai Yetrukkolveeraa
Um Rajjiyaththil Serthukkolveera

1. Yoseppai pol Naan Olungillaye
Novaavaipol Needhimaanum Illaiye
Abragamai Pol Visuvaasiillaiye
Dhaaniyelaipol Ummai Vendavillaiye
Naan Naanaga Thaanaga Vandhrukkiren ..
– Naan Naanaga
He he .hhee. he he he hee

2. Maarththalai pol ummai Sevikkalaye
Mariyaalai pol Ummai Nesikkalaye
Estharai pol Edhayum Seiyavillaye
Elisabaththin Narkkunangal Ennil Illaye
Naan Veenaagi Aalagi Vandhirukkiren
– Naan Naanaga

Nanma Maatrame – നന്മ മാത്രമേ നന്മ മാത്രമേ

Nanma Maatrame
നന്മ മാത്രമേ നന്മ മാത്രമേ
നന്മയല്ലതോന്നുമേ നീ ചെയ്കയില്ല
എന്ത് ഭാവിചെന്നാലും എന്ത് സഹിചെന്നാലും
എല്ലാ യേശുവേ നന്മാക്കയിട്ടല്ലോ

നീ മാത്രമേ (3) എന്‍ ആത്മസഖി
എന്റെ യേശുവേ എന്റെ ജീവനെ
എന്റെ ആശയെ നീ ഒന്ന് മാത്രമേ (2)

നിനെ സ്നേഹിക്കും നിന്റെ ദാസന്
നന്മയല്ലതോന്നുമേ നീ ചെയ്തീടുമോ
എന്നെ പേര്‍ ചൊല്ലി വിളിചീടുവാന്‍
കൃപതോന്നി എന്നതിനാല്‍ ഞാന്‍ ഭാഗ്യവാന്‍

പരിശോധനകള്‍ മനോവേധനകള്‍
ഭയമേരും വിധമെന്നില്‍ വന്നിടുമ്പോള്‍
തരി പോലും കുറവില്ലാ സ്നേഹമെന്നില്‍
ചൊരിഞ്ഞിടും നാഥന്‍ പോക്കുവഴിയും തരും

ദോഷം മാത്രമേ ഈ ലോകം തരു
ദോഷമായിട്ടൊന്നും പ്രിയന്‍ ചെയ്കയില്ല
എന്റെ യേശുവേ എന്റെ പ്രാണനെ
നന്മ ചെയ്വാന്‍ എനിക്കും നീ കൃപ നല്കുകെ

എന്റെ ശോധനകള്‍ എന്റെ വേദനകള്‍
എന്റെ സങ്കടങ്ങള്‍ എല്ലാം നീങ്ങിടുമേ
എന്റെ കാന്തനെ എന്റെ നാഥനെ
എന്‍ മണാളനെ വേഗം വന്നീടനെ

Yehovah Devane Yehovah Karthare – யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே

Yehovah Devane Yehovah Karthare
யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே

எல்ஷடை எல்ஷடை எல்லாம் வல்லவரே
எல்ரோகி எல்ரோகி என்னை காண்பவரே
எபினேசர் எபினேசர் இதுவரை உதவிநீர்

Yehova Nisiyae Enthan Jeya Kodiyae – யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே

Yehova Nisiyae Enthan Jeya Kodiyae
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை
யெகோவாயீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே ஆராதனை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே
ஜெபத்தின் வீரரே ஆராதனை

2. அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை
அன்பின் ராஜனே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே ஆராதனை

3. சர்வ வல்லவரே ஆராதனை
சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை
சாத்தானை ஜெயித்தவரே
சாவை வென்றவரே
சர்வ சிருஷ்டிகரே ஆராதனை

Pesum Pesum Jebam – பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது

Pesum Pesum Jebam
பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது – 2
ஆண்டவா பிரியமானதை இப்ப காட்டும்
செய்ய ஆயத்தம் – 2

Paesum Paesum Jebam Seiyum Pothu – 2
Aandavaa Piriyamaanathai Ippa Kaattum
seiya Aayatham – 2

Unnathamanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர் மறைவில்

Unnathamanavarin Uyar Maraivil
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் (2)

1. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே (2) – அவர்

2. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2) – அவர்

3. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே (2) – அவர்

4. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் (2) – அவர்

5. உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் (2) – அவர்

6. சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2) – அவர்

7. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் (2) – அவர்

Unnadhamaanavarin Uyar Maraivilirukkiravan
Sarva Vallavarin Nizhalil Thanguvaan
Idhu Parama Silakkiyamae

Avar Setaiyin Keezh
Adaikkalam Pugavae
Tham Siragugalaal Mooduvaar

1. Dhaevan En Adaikkalamae
En Koataiyum Aranumavar
Avar Sathiyam Parisaiyum Kaedagamaam
En Nambikkaiyum Avarae

2. Iravin Bayangarathirkkum
Pagalil Parakkum Ambukkum – Irulil
Nadamaadum Kollai Noaikkum
Naan Bayappadavae Maataen

3. Aayiram Padhinaayiram Paergal
Unpakkam Vizhundhaalum – Adhu
Oru Kaalathum Unnai Anugidaadhae
Un Dhaevan Un Thaabaramae

4. Dhaevan Un Adaikkalamae
Oru Pollaappum Unnai Saerumoa
Oru Vaadhaiyum Un Koodaarathaiyae
Anugaamalae Kaathiduvaar

5. Un Vazhigalilellaam
Unnai Thoodhargal kKaathiduvaar
Un Paadham Kallil Idaraadhapadi
Thangal Karangalil Aendhiduvaar

6. Singathin Maelum Nadandhu
Valu Sarbathaiyum Midhippaai
Avar Naamathai Nee Mutrum Nambinadhaal
Unnai Viduvithu Kaathiduvaar

7. Aabathilum Avarai Naan
Noakki Kooppidum Vaelaiyilum
Ennai Thapuvithae Mutrum Ratchippaarae
En Aathuma Naesaravar

Vaarum Thooya Aaviye – வாரும் தூய ஆவியே

Vaarum Thooya Aaviye
வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
உம் வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
ஆளுகை செய்யும் – (2)

1. ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் (2) – வாரும்

2. அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) – வாரும்

Chorus
Vaarum Thooya Aaviye
Um prasannathai vaanjikiroam
Um vallamaiyaal emmai niraithu
Neer aalugai seyyum

1. Jeeva thaneer neeray
En dhaagam theerkum ootray
Aalosanai kartharay
(Neer)Aalugai seyyum(2) – Vaarum

2. Akkiniyum neeray
Perungaatrum neeray
Perumazhai polavey
(Um)Aaviyai ootrum(2) – Vaarum

Maangal Neerodai Vaanjithu – மான்கள் நீரோடை வாஞ்சிப்பது

Maangal Neerodai Vaanjithu
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

As the deer panteth for the water,
So my soul longs after you.
You alone are my hearts desire,
And I long to worship You.

You alone are my strength, my shield;
To You alone may my spirit yield.
You alone are my hearts desire,
and I long to worship You.

As the deer panteth/Maangal Neerodai Vaanjithu
Maankal Neeroetai Vaagnsippathu Poel
En Aathmaa Vaagnsikkuthae
Neer Maaththiram Enthan Aathma Naesar
Ummai Aaraathikkiraen

Neer En Pelanum En Kaetakamaam
Ennaavi Enrum Umakkatipaniyum
Neer Maaththiram Enthan Aathma Naesar
Ummai Aaraathikkiraen

Aathi Pitha Kumaran – ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு

Aathi Pitha Kumaran
பல்லவி
ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

அனுபல்லவி

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய். -ஆதி

சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமா மறைப்பிர போதர் – கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம், நீதி என்னும்
பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி, அருள். – ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு – மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும். – ஆதி

Aathi Pitha Kumaran Aavi Thriyekarku
Anavarathamum Sthothram Thriyekarku
Anavarathamum Sthothram…

Aathi Pitha Kumaran Aavi Thriyekarku
Anavarathamum Sthothram Thriyekarku
Anavarathamum Sthothram…
Neetha Mudarporulai nintarul saruveshan
Neetha Mudarporulai nintarul saruveshan

Nithamum Paninthavarkal

Iruthaya Malarvaasan
Nithamum Paninthavarkal
Iruthaya Malarvaasan
Niraintha Sathiya Njana Manohara
Uraintha Nithya Vedha Gunakara
Niraintha Sathiya Njana Manohara
Uraintha Nithya Vedha Gunakara
Needu Vaari Thirai Soozha Methiniyai
Moodu Paava Irul Odave Arul Sei
Aathi Pitha Kumaran Aavi Thriyekarku
Anavarathamum Sthothram Thriyekarku
Anavarathamum Sthothram…

Enkanam Niraintha Naathar Parisuttharkal
Enrenraikkum Panipathar…
Thunkama maraippirpothar..Kadaisi Nadu
Sothanaiseyathi Neethar…
Pankillan Thapam Illan
Pakar adi Mudivillan
Pankillan Thapam Illan
Pakar adi Mudivillan
Pan Jnanam Sampoornam
Parisuththam Neethi ennum
Pan Jnanam Sampoornam
Parisuththam Neethi ennum
Panbathaysuyampu Vivekan
Anbirkatha Yalappira vaagan
Panbathaysuyampu Vivekan
Anbirkatha Yalappira vaagan
Parthaalaththil Sirishtippu Meetpu Pari
Palanaiththayum Panpaay Nadaththiy Arul

Aathi Pitha Kumaran Aavi Thriyekarku
Anavarathamum Sthothram Thriyekarku
Anavarathamum Sthothram…

Neethiyin Chenkol Kaikondu Nadathinal
Naam Neenalathillamal Alinthu…
Theethuru Narakil Thallundu Madivomentru
Dheiva Thiruvullam Unarnthu…
Paathakark Uyir Thantha
Paalan Yesuvai Kondu
Paathakark Uyir Thantha
Paalan Yesuvai Kondu
Paran Engalmisai Thayai
Vaithanar Ithu Nantru
Paran Engalmisai Thayai
Vaithanar Ithu Nantru
Pakarntha Thannadiyarkkoru Sanjalam
Idainjal Vanthapothe Thayavakayil
Pakarntha Thannadiyarkkoru Sanjalam
Idainjal Vanthapothe Thayavakayil
Paaril Neridum Anjaana Sethamuthar
Sooriyan Mun Irul Polave Sitharum

Saa Ni Gaa Sani Paa Maa Ga Ma Paa
Sapa Magassa Gama Paa Ni
Saa Gasa Gasani paa ni Sa Ni Pa Maa
Paa Ni Paa Ni Paa Maga Sa Paa Magasa
Saa Sasa Paa Papa Gaa Gaga Ni Ni
paa papa Sa Sasa Ra Ga Sani Saa
Sa Ga Sa Ni Sani Pa Ni Pa Ma Pa Ma
Ga Ma Pa Ni Sa..
Ga Ma Pa Ni Sa..
Ga Ma Pa Ni Sa..

Aathi Pitha Kumaran Aavi Thriyekarku
Anavarathamum Sthothram Thriyekarku
Anavarathamum Sthothram…

Aathi Pitha Kumaran Aavi Thriyekarku
Anavarathamum Sthothram Thriyekarku
Anavarathamum Sthothram…

Neetha Mudarporulai nintarul saruveshan

Neetha Mudarporulai nintarul saruveshan
Nithamum Paninthavarkal

Iruthaya Malarvaasan
Nithamum Paninthavarkal
Iruthaya Malarvaasan
Niraintha Sathiya Njana Manohara
Uraintha Nithya Vedha Gunakara
Niraintha Sathiya Njana Manohara
Uraintha Nithya Vedha Gunakara
Needu Vaari Thirai Soozha Methiniyai
Moodu Paava Irul Odave Arul Sei

Aathi Pitha Kumaran Aavi Thriyekarku
Anavarathamum Sthothram Thriyekarku
Anavarathamum Sthothram…