Song Category: Tamil

Magimayana Paralogam Irukayilae – மகிமையான பரலோகம்

Magimayana Paralogam Irukayilae
மகிமையான பரலோகம் இருக்கையிலே-நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ

அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

மகிமையான பரலோகம் இருப்பதனால்
நான் மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்

அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்,
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

Thoobam Pol En – தூபம் போல் என்

Thoobam Pol En
தூபம் போல் என் ஜெபங்ள்
ஏற்றுக்கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன்
2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்
என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா
3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே- நான்
நாட விடாதேயும்
4. என்கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்
5. என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்த வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்
6. இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே

Thulluthayya Um Naamam Solla – துள்ளுதையா

Thulluthayya Um Naamam Solla
துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே
2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே
3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே
4. நோய்கள் நீங்குதையா –உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே
5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Megame Magimayin Megame – மேகமே மகிமையின்

Megame Magimayin Megame

மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

1. ஏகமாய் துதிக்கும்போது
இறங்கின மேகமே – 2
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே – 2

2. வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும் – 2
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும் – 2

3. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே – 2
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே – 2

4. வாழ்க்கை பயணத்திலே
முன்சென்ற மேகமே – 2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே – 2

5. கையளவு மேகம் தான்
பெருமழை பொழிந்தது – 2
என் தேச எல்லையெங்கும்
பெருமழை வேண்டுமே – 2

Megame Magimaiyin Megame
Indha Naalile Irangi Vaarume
Megame Magimaiyin Megame
Vanthaal Pothume Ellaam Nadakkume

1. Yegamaai Thuthikkumpothu
Irangina Megame – 2
Aalayam Muzhuvathum
Magimaiyaal Nirappume – 2

2. Vaanam Thirakkanum
Deivam Pesanum – 2
Nesa Maganendru (Magalendru)
Niththam Sollanum – 2

3. Maruroobamaakkidum
Magimaiyin Megame – 2
Mugangal Maaranume
Olimayamaaganume – 2

4. Vazhkkai Payanaththile
Mun Sendra Megame – 2
Nadakkum Paathaithanai
Naal Thorum Kaattume – 2

5. Kaiyalavu Megam Thaan
Perumazhai Pozhinthathu – 2
En Dhesa Yellai Engum
Perumazhai Vendume – 2

https://www.youtube.com/watch?v=HCvJVSWNt3Y

Kai Thatti Paadi Magilnthiruppom – கைதட்டி பாடி

Kai Thatti Paadi

ஹா.. லே.. லு.. யா.. ஹா.. லே.. லு..
ஹா.. லே.. லு.. யா.. ஹா.. லே.. லுயா..

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் – 2

களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்

1. நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்

2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்

3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

4. அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்

5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே

6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்

7. பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்

8. உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை – எனவே

Haa.. Le.. Lu.. Yaa.. Haa.. Le.. Lu..
Haa.. Le.. Lu.. Yaa.. Haa.. Le.. Luyaa..

Kai Thatti Paadi Magizhnthiruppom
Karththar Samoogaththil Kalikooruvom – 2

Kalikooruvom Kalikooruvom
Karthar Sonna Vaakkuththaththam Solli Magizhvom
Kalikooruvom Kalikooruvom
Kavalaigal Maranthu Kalikooruvom

1. Ninaippatharkkum Naan Jebippatharkkum
Athigamaai Seithiduvaar

2. Bayappadaathe Unnai Meettuk Konden
Enakke Nee Sontham Endraar

3. Nanmaiyum Kirubaiyum Nammai Thodarum
Jeevanulla Naatkalellaam

4. Arivu Pugattuvaar Paathai Kaattuvaar
Aalosanai Avar Tharuvaar

5. Aabaththu Kaalaththil Nokki Kooppittaal
Avar Nammai Viduvippaare

6. Vaalaakkaamal Avar Thalaiyaakkuvaar
Keezhaakkaamal Melaakkuvaar

7. Belappaduththi Naan Sagaayam Seiven
Valakkaram Thaangum Endraar

8. Ullangkaiyil Avar Poriththu Ullaar
Avar Unnai Marappathillai – Enave

Ugantha Kaanikkayai – உகந்த காணிக்கையாய்

Ugantha Kaanikkayai
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
3. கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் -என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்
4. அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

Neenga Pothum Yesappa – நீங்க போதும்

Neenga Pothum Yesappa
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

1. எத்தனை இன்பமே
உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே
உமக்காய் ஏங்குதே

2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெ; பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் – நான்

3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன்

4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே – நான்

Neenga poadhum yaesappaa
Unga samoogam enakkappaa (2)

1. Eththanai inbamae
Undhan samookamae (2)
Ullamum udalumae
Umakkaai yaengudhqe (2)- en

2. Pudhubelan tharugireer
Pudhu ennei pozhigireer (2)
Kanitharum marangalaai
Sezhiththoanga seigireer (2)  Naan

3. Appaa um sannidhiyil
Eppoa naan vandhu nirppaen (2)
Thirumugam kandu naan
Thirupthiyil moozhguvaen (2) Um

4. Thaenilum inimaiyae
Thevittaadha amudhamae (2)
Theadiyum kidaikkaadha
Oppatra selvamae (2)  Naan

Malai Mel Earuvom – மலைமேல் ஏறி

Malai Mel Earuvom
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெ
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
1. காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
2. உமது வார்த்தைகள் உணவாண் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்திறயும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே

Nadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே

Nadantha Thellam Nanmaike
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு
நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி
1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்ப்களை இன்பமாக மாற்றினீர்;
2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி
3. உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர்
5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி
6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

Ethai Ninaithum – எதை நினைத்தும்

Ethai Ninaithum

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே(ளே)
யேகோவா தேவன் உன்னை நடத்தி செல்வார் – 2

1. இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2

2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார் – 2

3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை – 2

4. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை – 2

5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார் – 2

6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார் – 2

7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய் – 2

Ethai Ninaiththum Nee Kalangaathe Magane(Le)
Yegovaa Devan Unnai Naththi Selvaar – 2

1. Ithuvarai Uthavina Ebinesar Undu
Iniyum Udhavi Seivaar – 2

2. Sugam Tharum Deivam Yehovaa Raffaa Undu
Poorana Sugam Tharuvaar – 2

3. Puthubelan Adainthu Siragugalai Viriththu
Uyara Paranthiduvaai Madinthu Povathillai – 2

4. Poorana Anbu Bayaththai Purambe Thallum
Anbile Bayamillai – 2

5. Karththarai Ninaiththu Magizhnthu Kalikoornthaal
Unathu Viruppam Seivaar – 2

6. Vazhigalilellaam Avaraiye Nambiyiru
Un Saarbil Seyalaattruvaar – 2

7. Vazhuvoottum Yesu Kiristhuvin Thunaiyaal
Ethaiyum Seithiduvaai – 2