Azhagullavar Adhisayarae
அழகுள்ளவர் அதிசயரே
உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா -2
வழிகள் அடைத்த நேரம்
வந்தீரே நல்ல நண்பனாய்
தள்ளிடாமல் கைவிடாமல்
தந்தீரே மாறா உம் அன்பை
அணைத்திடும் என் நல்ல தேவா
காத்திடும் தேவை நிறைவேற்றும்
தாங்கிடும் எந்தன் வேதனையில்
காவலாய் என்றும் கூட இருப்பீர் -2
எந்தன் ஜெபம் கேட்டு
அருகினில் ஓடி வந்து
கண்ணீர் எல்லாம் துடைத்தவரே -2
என்றும் உம்மோடு நடந்திடவே தான்
உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா -2 -அணைத்திடும்
என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்
உம்மை விட்டு நான் எங்கு போவேன்
இம்மட்டும் என்னை அழியாமல் காத்த
உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா? -2 -அணைத்திடும்
Azhagullavar Adhisayarae
Ummel Naan saindhiduven Deva – 2
Vazhigal Adaitha Neram
Vandhirae Nalla Nanbanaai
Thallidaamal Kai Vidaamal
Thandheerae Maara Um Anbai
Anaithidum En Nalla Deva
Kaaththidum thevai Niraivetrum
Thaangidum endhan Vedhanaiyil
Kavalaai Endrum Kooda Irupeer – 2
1. Endhan Jebam Ketu
Aruginil Odi Vandhu
Kanneer Ellam Thudaithavarae – 2
Endrum Ummodu Nadanthidave than
Ullam Thudikum Yesu deva – 2
1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த
2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த
3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த
4. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த
5. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பனி செய்திடவே — ஆனந்த
6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த
7. கானானின் கரையிதோ காண்கின்றதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்