Song Category: Tamil

Immanuvelin Ratha Ootratho – இம்மானுவேலின் இரத்தம் ஊற்றதோ

Immanuvelin Ratha Ootratho
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலுயா பார் அதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)

1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் ழூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் (…இம்மானுவேலின்)

2. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே (…இம்மானுவேலின்)

3. ஆவியால் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் (…இம்மானுவேலின்)

4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே (…இம்மானுவேலின்)

5. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே (…இம்மானுவேலின்)

Immanuvelin Raththa Oottratho
Eppaavam Pokkum Jeeva Oottratho
Alleluyaa Paar Atho Kalvaariyile Atho
Ainthaaru Koodi Ooduthu
Anbin Inba Vellam Peruguthu (2)

1. Paaviyaana Kallanum Avvoottril Moozhkinaan
Paava Mannipaanantham Kandu Pooriththaan (…Immanuvelin)

2. Paavi Ennil Konda Dheva Anbin Agalame
Neelam Aazham Uyaram Innum Valarnthu Sellave (…Immanuvelin)

3. Aaviyaal Niraiththu Deva Saayalaakkinaar
Thooya Raththaththaal Kazhuvi Suththamaakkinaar (…Immanuvelin)

4. Pisaasu Ulagam Maamsam Moondrum Jeyiththa Raththame
Pinnadaiyaa Siluvai Kodi Uyarththuvom Naame (…Immanuvelin)

5. Eettiyaal Kuththappatta Yesuvin Raththame
Theettupatta Kushta Rogam Theerkkum Raththame (…Immanuvelin)

Senaigalin Kartharey – சேனைகளின் கர்த்தரே

Senaigalin Kartharey

சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே – 2 (…சேனைகளின்)

1. வானத்தின் கீழே பூமியின் மேலே
வேறொரு நாமம் இல்லை – 2
ஜெயம் ஜெயமே – 2
என்றென்றும் ஜெயம் நமக்கே – 2 (…சேனைகளின்)

2. ஊற்றுத்தண்ணீரே ஜீவ நதியே
பொங்கி வாருமையா – 2
அபிஷேகியும் அனல் மூட்டிடும்
என்றென்றும் அபிஷேகியும் – 2 (…சேனைகளின்)

3. துதி உமக்கே கனம் உமக்கே
மகிமையும் மாட்சிமையே – 2
கோடிகோடியாய் கோடிகோடியாய்
நன்றி நன்றி ஐயா – 2

சேனைகளின் கர்த்தரே நீங்க

பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே – ஆஆஆ (2) (…சேனைகளின்)

Senaigalin Kartharey

Neer Parisuthar Parisuthar
Parisuththar Parisuththare – 2 (…Senaigalin)

1. Vaanaththin keezhe boomiyin mele
Veroru naamam illai – 2
Jeyam jeyame – 2
Endrendrum jeyam namakke – 2 (…Senaigalin)

2. Oottruththanneere jeeva nathiye
Pongi vaarumayyaa – 2
Abishegiyum anal moottidum
Endrendrum abishegiyum – 2 (…Senaigalin)

3. Thuthi umakke ganam umake
Magimayum maatchimaye – 2
Kodikodiyaai kodikodiyaai
Nandri nandri ayyaa – 2

Senaigalin Kartharey Neenga

Parisuththar Parisuththar
Parisuththar Parisuththare – aah aah aah (2) (…Senaigalin)

Nerae Ellam Nerae En – நீரே எல்லாம் நீரே என் வாழ்வில்

Nerae Ellam Nerae En

நீரே எல்லாம் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே – 2
செய்வேன் உம் சித்தம் செய்வேன்
என்றென்றும் வாழ்வில் நீரே
நீரே எல்லாம் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே

1. எனக்காக மண்ணில் பிறந்தீரே
எனக்காக சிலுவை சுமந்தீரே
எனக்காக உயிர்தெழுந்தீரே
என்னில் நீரே என்றென்றும் வாழ்வில் நீரே

2. என் பாவம் எல்லாம் மன்னித்தீரே
என் கோபம் எல்லாம் நீக்கினீரே
என் சுபாவம் எல்லாம் மாற்றினீரே
என்னில் நீரே என்றென்றும் வாழ்வில் நீரே

3. என் எண்ணம் எல்லாம் புரிந்தீரே
என் ஏக்கம் எல்லாம் அறிந்தீரே
என் ஆசை எல்லாம் செய்தீரே
என்னில் நீரே என்றென்றும் வாழ்வில் நீரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae
அழகுள்ளவர் அதிசயரே
உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா -2
வழிகள் அடைத்த நேரம்
வந்தீரே நல்ல நண்பனாய்
தள்ளிடாமல் கைவிடாமல்
தந்தீரே மாறா உம் அன்பை

அணைத்திடும் என் நல்ல தேவா
காத்திடும் தேவை நிறைவேற்றும்
தாங்கிடும் எந்தன் வேதனையில்
காவலாய் என்றும் கூட இருப்பீர் -2

எந்தன் ஜெபம் கேட்டு
அருகினில் ஓடி வந்து
கண்ணீர் எல்லாம் துடைத்தவரே -2
என்றும் உம்மோடு நடந்திடவே தான்
உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா -2 -அணைத்திடும்

என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்
உம்மை விட்டு நான் எங்கு போவேன்
இம்மட்டும் என்னை அழியாமல் காத்த
உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா? -2 -அணைத்திடும்

Azhagullavar Adhisayarae
Ummel Naan saindhiduven Deva – 2
Vazhigal Adaitha Neram
Vandhirae Nalla Nanbanaai
Thallidaamal Kai Vidaamal
Thandheerae Maara Um Anbai

Anaithidum En Nalla Deva
Kaaththidum thevai Niraivetrum
Thaangidum endhan Vedhanaiyil
Kavalaai Endrum Kooda Irupeer – 2

1. Endhan Jebam Ketu
Aruginil Odi Vandhu
Kanneer Ellam Thudaithavarae – 2
Endrum Ummodu Nadanthidave than
Ullam Thudikum Yesu deva – 2

Anaithidum…

2. En Mel Ivalavaai
Anbu Veithirukkum
Ummai vitu naan engu poven – 2
Immattum Ennnai Aliyaamal Kaaththa
Ummai Naan Epadi Marapen deva – 2

Anaithidum…

Eliyavin Palibeedathil – எலியாவின் பலிபீடத்தில்

Eliyavin Palibeedathil

எலியாவின் பலிபீடத்தில்
இறங்கின அக்கினியே – எங்கள்
தேசத்திலே (சபைதனிலே) இப்பொழுதே
இறங்கும் தெய்வமே

அபிஷேகம் அபிஷேகமே
இப்போ தாரும் தெய்வமே
அக்கினி அக்கினியாய்
என்னை மாற்றும் தெய்வமே

மோசேயை வனாந்திரத்தில்
சந்தித்த அக்கினியே – என்
வாழ்க்கையையும் உங்க அக்கினியால்
சந்தியும் தெய்வமே (…அபிஷேகம்)

ஏசாயாவை அக்கினியால்
தொட்ட என் தெய்வமே – என்
வாலிபத்தையும் உங்க அக்கினியால்
தொட்டு விடும் தெய்வமே (…அபிஷேகம்)

தாவீதையும் அபிஷேகத்தால்
நிரப்பின தெய்வமே
என் பாத்திரமும் அபிஷேகத்தால்
நிரம்பி வழியணுமே (…அபிஷேகம்)

உலர்ந்து போன எலும்புகளை
உயிர்பித்த அக்கினியே – உலர்ந்து
போன என் வாழ்க்கையையும்
உயிர்ப்பியும் தெய்வமே (…அபிஷேகம்)

Eliyaavin Palibeedathil
Irangina Akkiniye – Engal
Dhesathile (Sabaithanile) Ippozhuthe
Irangum Dheivame

Abishegam Abishegame
Ippo Thaarum Dheivame
Akkini Akkiniyaai
Ennai Maatrum Dheivame

Moseyai Vanaanthirathil
Santhiththa Akkiniye – En
Vaazhkaiyayyum Unga Akkiniyaal
Santhiyum Dheivame (…abishegam)

Yesayaavai Akkiniyaal
Thotta En Dheivame – En
Vaalibaththaiyum Unga Akkiniyaal
Thottu Vidum Dheivame (…abishegam)

Thaaveethaiyum Abishegathaal
Nirappina Dheivame
En Paathiramum Abishegathaal
Nirambi Vazhiyanume (…abishegam)

Ularnthu Pona Elumbugalai
Uyirpiththa Akkiniye – Ularnthu
Pona En Vaazhkkaiyayyum
Uyirppiyyum Dheivame (…abishegam)

 

Aanantha Paadalgal Paadiduven – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Paadalgal Paadiduven

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த

3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த

4. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த

5. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பனி செய்திடவே — ஆனந்த

6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த

7. கானானின் கரையிதோ காண்கின்றதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

Aanantha Paadalgal Paadiduven
Enthan Aathuma Nesarai Pugazhnthiduven
Alaichalgal Yaavaium Agala Seithe
Nalla Meychalil Enthanai Magizha Seythey

1. Azhaithavarae Avar Unmaiulloar – Tham
Azhaipathil Vizhippudan Nirutha Valloar
Uzhaithiduvom Miga Vookamudan – Angu
Pizhaithidavae Anbar Samoogamathil

2. Nambikai Atronaai Alaintha Velai
Yesu Naadharen Pakamaai Vanthanarae
Paavangal Paarangal Parakka Seithey
Intha Paarathil Ennai Vetri Sirakka Seithey

3. Jebamathai Ketidum Jeevanulla – Devan
En Pitha Aanathaal Aananthamae
Yeredupom Nam Idhayamathai
Entrum Maaraamal Pathil Tharum Mannaridam

4. Meloga Naadenthan Sonthamathey
Intha Poologa Naatamum Kuraikintrathey
Maayaiyil Manamini Vaithidaamal – Nesar
Kaayamathai Enni Vaazhnthiduven

5. Arputhamaam Avar Nesamathu – Enthan
Porparan Sevaiyin Sogamathu
Parpala Kirubaigal Pagarukintraar – Yezhai
Karpudan Avar Pani Seithidavae

6. Parama Dhesam Kannil Therikirathey – Enthan
Naadharin Thoni Kaathil Ketkindrathey
Kaalamini Illai Unarnthiduvom
Viraivaaga Nam Oottathil Oodiduvom

7. Kaanaanin Karaiyitho Kaankintrathey – Enthan
Naadharin Thoni Kaathil Ketkintrathey
Kaalamini Ilai Unarnthiduvom
Viraivaaga Nam Oottathil Oodiduvom

 

Unga Pressanathil – உங்க பிரசன்னத்தில்

Unga Pressanathil

உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்

என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே (..உங்க பிரசன்னத்தில்)

உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே (..உங்க பிரசன்னத்தில்)

பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே (..உங்க பிரசன்னத்தில்)

Unga Pressanathil
Siragillaamal Parakkiren
Unga Samoogatthil
Kuraivillaamal Vaazhigiren

En Thanjamaanire
En Kottaiyaanire
En Thurugamaanire
En Nanbanaanire (..unga Pressanathil)

Udhavaatha Ennaiye
Uruvaakkum Urave
Kuraivaana Ennaiye
Niraivaakkum Niraive (..unga Pressanathil)

Poiyaana Vazhvaiye
Meyyaaga Maatrineer
Mannaana Ennaiye
Um Kangal Kandathe (..unga Pressanathil)

Ellam Mudinchirichu – எல்லாம் முடிஞ்சிருச்சி

Ellam Mudinchirichu
எல்லாம் முடிஞ்சிருச்சி
என்று நான் நினைக்கும் போது
புது துவக்கம் தந்து
மகிழ செய்பவர் நீர்தானே

நீங்க சொல்லும் வரைக்கும்
எதும் முடிவதில்லையே
நீங்க செய்ய நினைச்சத
எவரும் தடுப்பதில்லையே
சகலமும் செய்ய வல்லவரே

1. கைகழுவும் மனிதர்கள்முன்
ஒடுங்கி நின்ற என்னை
ஒதுங்கி போகாமல்
கைபிடித்து உயர்த்தும் அன்பு

பகலோ இரவோ வித்தியாசமே இல்ல
உங்க அன்பு தொடரும் எந்தன்
சுவாசம் உள்ள வர
உங்க அன்பு நிழல் என்னை தொடருதே
நிறைவான (நான் நினைக்காத)
வாழ்வை கொடுக்குதே

2. கடந்திட்ட காலங்களும்
அடைந்திட்ட காயங்களும்
உமது வாக்குத்தந்து
இதயத்தை தேற்றினீரே

மார்பில் சாயவைத்து
காயம் கட்டிடுவீர்
தோளில் இடங்கொடுத்து
தூக்கி சென்றிடுவீர்
மாராவை மதுரமாக்குவீர்
தீமைகளை நன்மையாக்குவீர்

Ellam Mudinchirichu Endru
Naan Ninaikkum Podhu
Pudhu Thuvakkam Thanthu
Nadathi Selbavar Neer Thaaney

Neenga Sollum Varaikkum
Yethum Mudivathillaye
Neenga Seiyya Ninachatha
Yevarum Thaduppa Thillayey
Sagalamum Seiyya Vallavarey

1. Kai Kazhuvum Manithargal Mun
Odungi Nindra Ennai
Othungi Pogaamal Kaipidithu
Uyarthum Anbu

Pagalo Iravo Vithyaasamey Illa
Unga Anbu Thodarum Endhan
Swaasam Ulla Vara
Unga Anbu Nizhal Ennai Thodaruthey
Niraivaana Vazhvai Kodukkuthey

2. Kadanthitta Kaalangalum
Adainthitta Kaayangalum
Umathu Vaaku Thanthu
Idhayathai Thetrineerae

Maarbil Saaya Vaithu
Kaayam Kattiduveer
Tholil Idam Koduthu
Thooki Sendriduveer
Maaravai Mathuram Aakuveer
Theemaigalai Nanmai Aakuveer

Kadantha Naatkalil Nadathineerae – கடந்த நாட்களில் நடத்தினீரே

Kadantha Naatkalil Nadathineerae
கடந்த நாட்களில் நடத்தினீரே
கண்மணிபோல் என்னை காத்தீரே (2)

என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்
என் தேவனே நான் உம்மை பாடுவேன் (2)

1.புது ஜீவன் தந்தீரே
எனக்கு புதுவாழ்வு அளித்தீரே
புது பெலன் தந்தீரே
என்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே

2.கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதே
கண்ணீர் விடுவதினால்
உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே
3.எரிகோவை இடித்தவரே
எகிப்தை வென்றவரே
எனக்குள்ளே இருப்பவரே
வெற்றியை தருபவரே – என் இயேசுவே

4. மகிழ்ச்சியின் தொனியோடே
ஆர்ப்பரித்து முழங்கிடுவேன்
கர்த்தரை ஆராதித்து
அவர் நாமத்தை உயர்த்திடுவேன் – என்
இயேசு தருவார் வெற்றி தருவார்
உன் வாழ்வில் நிச்சயமே
இயேசு தருவார் வெற்றி தருவார்
நம் வாழ்வில் நிச்சயமே

வருகின்ற நாட்களை ஆசீர்வதிப்பீர்
வெற்றியின் வழியாய் நடத்திடுவீர் (2) – என்

Kirusthuvin Anbai Vittuennai – கிறிஸ்துவின் அன்பை விட்டென்னை

Kirusthuvin Anbai Vittuennai

கிறிஸ்துவின் அன்பை விட்டென்னை பிரிப்பவன் யார்
இயேசுவின் அன்பை விட்டென்னை பிரிப்பது எது (2)

ஆராதனை அன்பே உமக்கு தானே…
ஆராதனை என் நேசர் இயேசுவுக்கே…

போராட்டம் வந்தாலும் உம்மை விட மாட்டேன்
தோல்விகள் நேர்ந்தாலும் உம் பெலத்தில் ஜெயிப்பேன்
தேவைகள் நெருக்கினாலும் உம் கரத்தை பார்ப்பேன்
பெலவினம் சூழ்ந்தாலும் உம் கிருபை கேட்பேன்.

நீரே எந்தன் நம்பிக்கை உம் வலக்கரம் என்னை தாங்குதே
நான் நம்பும் கன்மலை எனக்கு அடைக்கலம் நீர் தானே
உம் அன்பு எனக்கு போதுமே

ஆராதனை அன்பே உமக்கு தானே…
ஆராதனை என் நேசர் இயேசுவுக்கே…

தாழ்ந்து நான் போனாலும் துவண்டு போகமாட்டேன்
உயர்வுகள் தந்தாலும் உம் கரத்தில் இருப்பேன்
வெறுமைகள் உணர்ந்தாலும் உம் நிறைவில் மகிழ்வேன்
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் ஓடிங்கி போகமாட்டேன்

எனக்காய் ஜீவன் விட்டவரே உம்மை எப்படி மறப்பேன்
வாழ்நாள் எல்லாம் உம் அன்பை பாடி பாடித் துதிப்பேன்
என்றும் என்றென்றும் பிரியமட்டேனே.

Kirusthuvin Anbai Vittuennai Piripavan Yaar
Yesuvin Anbai Vittuennai Piripathu Yethu (2)

Aarathanai Anbe Umaku Thanae
Aarathanai En Nesar Yesuvuke

Porattam Vanthalum Ummai Vidamaaten
Tholvigal Nerthaalum Um Belathal Jeipen
Thevaigal Nerukinaalum Um Karathai Paarpen
Belavinam Suzthaalum Um Kirubai Ketpen

Neerea Enthan Nambikai Um Vala Karam Ennai Thaanguthe
Nan Nambum Kanmalai Enaku Adaikalam Neer Thane
Um Anbu Enaku Pothume

Aarathanai Anbe Umaku Thanae
Aarathanai En Nesar Yesuvuke

Thaaznthu Naan Ponalum Thuvandu Pogamaaten
Uyarvuvgal Thanthaalum Um Karathil Irupen
Verumaiyai Unarthaalum Um Niraivil Magizven
Eppakkam Nerukapattalum Odingi Pogamaaten

Ennakai Jeevan Vitavarea Ummai Eppdi Marapen
Vaaznal Ellam Um Anbai Paadi Paadi Thuthipen
Endru Endrum Piriya Maateney