Song Category: Tamil

Un Kariyathai Vaikapannum Karthar – Kaariyam Vaikkum – உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

Un Kariyathai Vaikapannum Karthar

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2)

1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்

2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்

3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்

4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)

Jebame En Vaazhvin – ஜெபமே என் வாழ்வில் செயலாக

Jebame En Vaazhvin
ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே

1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே

2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே

3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே

4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

Jebame En Vaazhvin Sayalaaka Maara
Jeba Aaviyaal Ennai Niraithidumae
Jebamindiyae Jeyamillaiyae
Jeba Sinthai Enil Thaarumae

1. Iravellaam Jebiththa En Thaevanae Um
Ithayaththin Paaram Ennilum Thaarum
Porumaiyudan Kaathirunthae
Poraadi Jebiththidavae

2. Sothanaiyanukaa Vilippudan Jebikka
Sothanaiyathilum Sornthidaa Jebikka
En Maamsathin Pelaveenathil
Aaviyin Belan Thaarumae

3. Entha Samayamum Ellaa Manitharkkum
Parisuththavaankal Pannikal Palanukkum
Thuthi Sthothiram Jebam Veanduthal
Ubavaasam Enil Thaarumae

4. Mulangaalil Ninte Mulu Manathudanae
Visuvaasam Uruthiyil Unnmaiyaai Jebikka
Um Varukai Naalathilae
Ummudan Searthidavae

Pidhaavae Nandri Solgiroam – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaavae Nandri Solgiroam
பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் -2

1. தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே

2. நேசரே என் மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே

3. கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே

4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

Pidhaavae nandri solgiroam
Yaesuvae nandri solgiroam (2)
Thooya aaviyae engal dheivamae
Nandri solgiroam
Thudhi aaradhanai seigiroam -2

1. Dhaevan aruliya solli mudiyaa
Eevukku sthoathiram
Neer seidha ellaa nammaikkum
Sthoathiram sthoathiramae
Enni mudiyaa adhisayangal
Seidhavarae sthoathiramae

2. Naesarae enmaelae endrum piriyam vaiththeerae
Agalam aazham endha alavumillaa
Anbu kaattineerae
Irakkaththilum kirubaiyilum
Anudhinamum mudisoottineerae

3. Kadandha naatkalil kanmaipoala
Paadhugaatheerae
Soadhanaiyil ennai thaetriyae
Dhairiyapaduththineerae
Theeraadha noigalellaam
Thazhumbugalaal sugappaduththineerae

4. Sagala aaseervaadhangalaalae
Aaseervadhiththeerae
Kuraigalellaam niraivaakineer
Sezhippaai ennai maatrineer
Mana kavalai theertheerae
Magizhchiyinaal nirappineerae

En Meetpar Sendra Paathayil – என் மீட்பர் சென்ற பாதையில்

En Meetpar Sendra Paathyil
என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்

1. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

2. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

3. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை
நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

4. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

En Meetpar Sendra Paathaiyil
Nee Sella Aayaththamaa
Kolkathaa Malai Vaathaiyil
Pangaip Peruvaayaa

Siluvaiyai Naan Vidaen (5)
Siluvaiyai(2) Naan Vidaen

2. Ooraar Inathaar Mathiyil
Thunpam Sakippaayaa
Moorkkar Kopikal Naduvil
Thidanaai Nirpaayaa

3. Thaakathaalum Pasiyaalum
Thoynthaalum Nirpaayaa
Avamaanangal Vanthaalum
Siluvai Sumapaayaa

4. Paavaathmaakkal Gunappada
Nee Thatham Seyvaayaaseyvaayaakolai
Nenjar Thidappada
Meiyuththan Seivaayaa

5. Vaalnaalellaam Nilai Nintu
Siluvaiyai Sumappaenae
Deva Arulinaal Vendru
Mael Veettach Seruvaenae

Yerusalem Yerusalem Unnai – எருசலேம் எருசலேம் உன்னை

Yerusalem Yerusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் – 2
தயை செய்யும் காலம் வந்தது – 2
குறித்த நேரமும் வந்துவிட்டது – 2

விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் – எருசலேம்

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் – 2
சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2
மகிமையிலே காட்சியளிப்பார் – 2 – விழித்தெழு

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் – 2
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் – 2
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் – 2 – விழித்தெழு

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் – 2
அமரிந்திருக்க இருப்பதில்லை – 2
அமர்ந்திருக்க விடுவதில்லை – 2 – விழித்தெழு

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
ஓடி வந்து மீட்படைவார்கள் – 2 – விழித்தெழு

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் – 2
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2 – விழித்தெழு

Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithiruppaargal
Un Alangaththirkuzhzhe Samaadhaanam
Aranmanaikkuzhzhe Poorana Sugam

1. Karthar Unmel Manam Irangugiraar
Aadharavaai Ezhundhu Nirkindrar – 2
Dhayai Seiyum Kaalam Vandhadhu – 2
Kuritha Neramum Vandhuvitadhu – 2

Vizhithezhu Seiyone
Vallamaiyai Dhariththukkozh – 2
Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithirupaargal

2. Thurathunda Isravelarai
Thuridhamaai Kooticherkindrar – 2
Seiyonai Thirumba Kattugiraar – 2
Magimaiyile Kaatchiyazhipaar – 2 – Vizhithezhu Seeyoney…

3. Boomiyin Janangazhukuzhe
Pugalchiyum Keerthiyumaavaai – 2
Unnilirundhu Vedham Vezhippadum – 2
Karthar Vasanam Prasithamaagum – 2 – Vizhithezhu Seeyoney…

4. Iravum Pagalum Maunamaayiraadha
Jaamakaarar Un Madhilmel – 2
Amarindhirukka Iruppadhillai – 2
Amarnthirukka Viduvadhillai – 2 – Vizhithezhu Seeyoney…

5. Malaigazh Kundrugazh Naduve
Miga Melaai Nilainiruthugiraar – 2
Makkazh Inam Thedi Varuvaargazh – 2
Odi Vandhu Meetpadaivaargazh – 2 – Vizhithezhu Seeyoney…

6. Karthar Unnai Virumbinapadiyaal
Therindhukondaar Uraividamaai (Avar) – 2
Amarnthirukkum Ariyanai Nee Dhaan – 2
Agilaththirkkum Vezhichcham Nee Dhaan – 2 – Vizhithezhu Seeyoney…

Yerusalem Yerusalem Unnai with Bible Verses

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

Yakobin Devan Thunaiyaar – யாக்கோபின் தேவன் துணையானார்

Yakobin Devan Thunaiyaar

யாக்கோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5
தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே
நம்பிக்கை வைத்துள்ளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்

  1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி
    அல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6
    நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
    நமக்குள் வாழ்கிறார்
  2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
    மாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10
    அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
    ராஜாரீகம் செய்கின்றார்
  3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
    கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
    சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார் சங். 146:7 > 8 >9
    திக்கற்ற பிள்ளைகளை
  4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றர்
    பசியுற்றோரை போ~pக்கின்றார்
    ஒழுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் சங். 146:8 > 9
    நியாயம் செய்கின்றார் (நீதி)

Migundha Aanandha Sandhosham – மிகுந்த ஆனந்த

Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால் -2
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

1. ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் -2
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

2. எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார் -2
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் -2
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

4. புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்-2
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்-2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் -2
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

Miguntha Aanantha Santhosam
Yen Karthar Yennodu Irupathal
Kuraiyillayea Kuraiyillayea
Yen Karthar Yen Meypar

1. Aathuma Thetrugirar
Pudubelan Tharuginar – Avar
Namathinimitham Neethiyin Pathaiyil
Nithamum Nadathuginrar

2. Yethirigalin Kanmunnea
Virunthu Padaikinrar
Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
Nirambiyathu Yen Pathiram

3. Jeevanulla Natgallellam
Kirubai Yennai Thodarum
Nanmayum Thayavum Nallellam Thodarum
Uyirulla Naatkallellam – Avar

4. Pullulla Idangalilae
Ilaipaara Seiginrar
Amarntha Thaneergal Aruginil
Anuthinam Nadathuginrar

5. Irulsool Pallathakkil Nan
Nadakka Nernthalum
Thagappan Yennodu Irupathanal
Thadumatram Yenakillayea

 

Muguntha Aanantham

மிகுந்த ஆனந்தம் – சங்.23
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோட இருப்பதால் மத்.2.10
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் சங்.23.1

  1. ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் – அவர் சங்.23:1
    நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நித்தமும் நடத்துகின்றார்
  2. எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம் சங்.23:5
  3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் சங்.23.6
  4. புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார் சங்.23:2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்
  5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் சங்.23:4
    நடக்க நேர்ந்தாலும்
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லை

Anbu Kuruntha En Yesuvinal – அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே

Anbu Kuruntha En Yesuvinal

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து

  1. எனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31
    எனக்கு எதிராய் யார் இருப்பார்?
    மகனையே தந்தீரையா
    மற்ற அனைத்தையும் தருவீரையா! ரோமர் 8:32
  2. தெரிந்துகொண்ட உம் மகன் நான்
    குற்றம் சாட்ட யார் இயலும்? ரோமர் 8:33
    நீதிமானாய் மாற்றினீரே
    தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
  3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
    எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34
    பரலோகத்தில் தினம் எனக்காய்
    பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
  4. நிகழ்வனவோ வருவனவோ
    வாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38
    முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
    வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
  5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
    முன்குறித்தாரே பிறக்குமுன்னே ரோமர் 8:29
    சகலமும் நன்மைக்கே
    நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார் ரோமர் 8:28

Hand of God En Melae – Hand of God என் மேலே

Hand of God என் மேலே
Hand of God என்மேலே எஸ் 7:6
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தெபோராள் நான்
என் மேல கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் ( வழி) நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் எஸ்7:6ரூபவ்9ரூபவ் 8:31

  1. மனதுருகி குஷ்டரோகியை மாற் 1:41
    தொட்டு சுகம் தந்த கரம்
    நிமிரக்கூடாத கூனியை அன்று லூக் 13:13
    நிமிரச் செய்த நேசர் கரம்
  2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி யோவா 6:11
    பெருகச் செய்த அற்புத கரம்
    வாலிபனே எழுந்திரு என்று லூக் 7:14
    பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
  3. தலித்தாகூம் என்று சொல்லி மாற் 5:41
    மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்
    வெட்டப்பட்ட காதை அன்று லூக் 22:51
    ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
  4. எலிசா மேல் அமர்ந்த கரம் 2ராஜா 3:15
    இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
    இரதத்திற்கு முன் எலியாவை 1ராஜா 18:46
    ஓட வைத்த தேவ கர
  5. ம்

Rajavagiya Yen Devane – இராஜாவாகிய என் தேவனே

Rajavagiya Yen Devane

இராஜாவாகிய என் தேவனே சங்.145:1
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

  1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் சங்.145:3
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
    துதி உமக்கே கனம் உமக்கே
    மகிமை உமக்கே என்றென்றைக்கும்
    உமக்கே (3) ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
  2. எல்லார் மேலும் தயவுள்ளவர் சங்.145:3
    எல்லாருக்கும் நன்மை செய்பவர்
    உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
    பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
  3. நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் சங்.145:15ää16
    ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
    கையை விரித்து சகல உயிர்களின்
    விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்
  4. வழிகளிலெ;லாம் நீதியுள்ளவர் சங்.145:17ää18
    கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர்
    நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
    அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்
  5. அன்புகூர்கின்ற அனைவரின் மேல் சங்.145:19ää20
    கண்காணிப்பாய் இருக்கின்றீர்
    பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
    வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்
  6. தடுக்கி விழுகிற யாவரையும் சங்.145:14
    தாங்கி தாங்கி நடத்துகிறீர்
    தாழ்த்தப்பட்ட அனைவரையும்
    தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்