Song Category: Tamil

Yesu Ennai Kaividamatar – இயேசு என்னை கைவிடமாடார்

Yesu Ennai Kaividamatar
இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
இயேசு என்னை கைவிடமாடார்
கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்
அவர் என்னை கைவிடமாடார்

இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
அவர் என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
இயேசு என்னை கைவிடவில்லை
கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது
இயேசு என்னை கைவிடவில்லை

Ulagin Oliye Unmaiyin Vilakke – உலகின் ஒளியே உண்மையின்

Ulagin Oliye Unmaiyin Vilakke

உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
உயிரினில் கலந்திட வா
மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை
மாண்புறச் செய்திட வா (2)
இயேசு பாலனே இதயம் வாருமே
மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா

இருள் வாழ்வை அகற்றிட வருவீர்
புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)
பல கோடி உள்ளங்கள் மகிழ
நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)
எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்
என்றும் உந்தன் உறவைத் தேடும்
என் உயிரே வருவீர் – உலகின்

புகழ் தேடி அலைகின்ற போது என்னில்
புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)
கரைசேரா ஓடங்கள் ஆனோம்
நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2)
உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
எந்தன் உயிரும் உம்மில் இணையும்
விண்மலரே வருவீர் – உலகின்

Poorana Alagullavare – பூரண அழகுள்ளவரே

Poorana Alagullavare

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்

Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு

Ummodu Pesa Enakoru
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
என் உள்ளம் கவர்ந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
இயேசைய்யாஇயேசைய்யா
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை

எந்நாளும் உம் அருகே
நான் ஓடோடி வந்திடுவேன்
பொல்லாத இவ்வுலகில்
உம்மையல்லாமல் யாருமில்லை (2)
என் நேசரே என் இராஜனே
உம்மார்பினில் நான் சாய்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

கல்லான என் மனசு
உம் சொல்லால உருகியது
பூவான என் உசுறு
புது பாமாலை பாடிடுது (2)
என் தேவனே என் ஜீவனே
உம் நன்மைகள் நான் சொல்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

Thudhipen Ummai – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்

Thudhipen Ummai

துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
மகிமை செலுத்தித் துதிப்பேன் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை
அனைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

சோதனை என்னில்
வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில்
வந்த போதும் கிருபை தந்தீர் (2)

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
கண்ணீர் என்னில்
வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை
அனைத்துக் காத்துக் கொண்டீர் (2)

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
புகழும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kirubaigal ennil
Peruga seidheerae sthoathiram
Um karangalaal ennai
Anaithu kondeerae sthoathiram (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Soadhanai ennil
Vandha poadhum neer kaatheer
Vaedhanai ennil
Vandha poadhum kirubai thandheer (2)

Magimai ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kanneer ennil
Vandha poadhum neer thudaitheer
Um karangalaal ennai
Anaithu kaathu kondeer (2)

Magimai ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Pugazhum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kanmalaiyai Noaki Aaraadhipoam – கன்மலையை நோக்கி ஆராதிப்போம்

Kanmalaiyai Noaki Aaraadhipoam

கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த கன்மலை கிறிஸ்துவே
எங்கள் கன்மலை கிறிஸ்துவே (2)

ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த ராஜா இயேசுவே
எங்கள் தேவன் இயேசுவே (2)

எஜமானை நோக்கி ஆராதிப்போம்
எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த எஜமான் இயசுவே
எங்கள் எல்ஷடாய் இயேசுவே (2)

இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த இரட்சகர் இயேசுவே
எங்கள் உன்னதர் இயேசுவே (2)

Kanmalaiyai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha kanmalai kristhuvae
Engal kanmalai kristhuvae (2)

Raajaavai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha raajaa yaesuvae
Engal theavan yaesuvae (2)

Ejamaanai noakki aaraadhipoam
Elshadaai noakki thudhi seivoam (2)
Andha ejamaan yaesuvae
Engal elshaddaai yaesuvae (2)

Ratchagarai noakki aaraadhipoam
Unnadharai noakki thudhi seivoam (2)
Andha ratchagar yaesuvae
Engal unnadhar yaesuvae (2)

Thadukki Vizhundhorai – தடுக்கி விழுந்தோரை

Thadukki Vizhundhorai
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்

தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை (2)

1. போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே (2)
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே (2)

உம் நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை -2

2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர் (2)
கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர் (2) – உம்

3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன (2)
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் (2) – உம்

4. அன்பு கூறும் எங்களை அரவனைத்து
அதிசயம் செய்கின்றீர் (2)
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர் (2) – உம்

Thadukki vizhundhoarai thangukireer
Thaazhtha pattoarai thookkugireer

Thagappanae thandhaiyae
Umakkuthaan aaraadhanai (2)

1. Poatrudhalukkuriya periyavarae
Thooyavar thooyavarae (2)
Ellaarukkum nanmai seibavarae
Irakkam migundhavarae (2)

Um naamam uyaranumae
Adhu ulagengum paravanumae
Thagappanae thandhaiyae
Umakkuthaan aaraadhanai -2

2. Ummai noakki manraadum yaavarukkum
Arugil irukkindreer (2)
Kooppidudhal kaettu kurai neekkuveer
Viruppam niraivaetruveer (2) – Um

3. Uyirinangal ellaam ummaithaanae
Noakki paarkkindrana (2)
Aetravaelaiyil unavalithu
Aekkamellaam niraivaetruveer (2) – Um

4. Anbu koorum engalai aravanaithu
Adhisayam seigindreer (2)
Patrikkonda yaavaraiyum paadhugaathu
Paraloagam kootti selveer (2) – Um

Manamirangum Dheivam – மனமிரங்கும் தெய்வம்

Manamirangum Dheivam
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்

2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்

3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்

4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

Manamirangum dheivam yaesu
Sugam thandhu nadathi selvaar
Yegoavaa raphaa indrum vaazhgindraar
Sugam tharum dheivam yaesu
Sugam indru tharugiraar

1. Paedhuru veettukkul nuzhainthaar -maami
Karathaipidithu thookkinaar
Kaaichchal udanae andru neengitru
Karththar thonduseidhu magizhndhaal

2. Kushtaroagiyai kandaar-yaesu
Karangal neetti thottaar
Sithamundu suthamaagu -endru
Solli sugathai thandhaar

3. Nimira mudiyaadha kooni -andru
Yaesu avalai kandaar
Kaigal avalmaelae vaithaar-udan
Nimirndhu thudhikka seidhaar

4. Piravikkurudan barthimaeyu andru
Yaesuvae irangum endraan
Paarvaiyadaindhu magizhndhaan-udan
Yaesu pinnae nadandhaan

Nirmoolamaagaathiruppathu – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா

Nirmoolamaagaathiruppathu

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
கிருபை கிருபை
மாறாத கிருபை

1. கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே – 2
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2

2. கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2

3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

Nirmoolamaagaathiruppathu undhan maa kirubai
Mudivae illaadhadhu undhan manadhurukkam
Kirubai kirubai
maaraadha kirubai

1.kirubaiyinaalae ratchitheerae
Needhimaanaaga maatrineerae – 2
Uyirththezha seidheer kiristhuvoadae kooda
Unnadhangalil amaraseitheer – 2

2.Kirubaiyin magimaikku pugazhchiyaaga
Sondha pillaiyaai munkuritheerae – 2
Parisutha irathathaal meetpalitheerae
Paavam anaithaiyum mannitheerae– 2

3. Dhaevanin balatha sathuvathaalae
Narseidhi arivikkum thiruthondanaanaen – 2
Kiristhu yaesuvin alavatra selvathai
Arivikkindraen naan kirubaiyinaal – 2

Thaai Kooda Pillaigalai – தாய் கூட பிள்ளைகளை

Thaai Kooda Pillaigalai

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)