Paraloga Thanthaiye

Paraloga Thanthaiye Jodhigalin Pidhave
Senaigalin Kartharum Neerae
Eliyavai poshitheer Dhavidhai uyarthineer
Moseyai thaangi sendreer
En paavathai vittu pudhu vazhkaiyai vaazha
Anbu Maganai neer baliyai thantheer – 2

Nandri, Ummai paaduven
Nandri, Ummai potruven
Nandri, asirvadhipen
Nandri

Yesu Christhuve yen aathma nesare
Vazhi sathyam jeevanum Neerae
Kattugalai muritheer vyadhigalai neekineer
Marithorku uyirootineer
En ulla kaadhalan en anbin sigaram
Siluvayai enakaaga thookineer

Nandri, Ummai paaduven
Nandri, Ummai potruven
Nandri, asirvadhipen
Nandri

Parisutha Aaviye anel mootum akkini
Ennai aalum perum kaatre
Paulai neer nirapineer melarayil nirambineer
Ratchipin nichayathai enakkul neer thandhu
Varangalaal asirvadhitheer

Nandri, Ummai paaduven
Nandri, Ummai potruven
Nandri, asirvadhipen
Nandri

Baktharudan Paaduvaen – பக்தருடன் பாடுவேன்

Baktharudan Paaduvaen

பல்லவி

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்

Ivare Peruman – இவரே பெருமான்

Ivare Peruman

பல்லவி
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

சரணங்கள்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் – இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே

Jeyithaare Jeyithaare – ஜெயித்தாரே ஜெயித்தாரே

Jeyithaare Jeyithaare
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும்

நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தை குளைத்தாரே
சத்துருவின் கையிலிருந்து
நம்மை விடுதலையாக்கினாரே (2)
ஏ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்க பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்துவிட்டார் (2)
ஓ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின் மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே
ஓ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே (2)
ஏ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

Elshadaai Endra Naamam – எல்ஷடாய் என்ற நாமம்

Elshadaai Endra Naamam
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (2)
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் (2)
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2)
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

Athi Kaalaiyil Sooriyanai – அதிகாலையில் சூரியனை

Athi Kaalaiyil Sooriyanai
அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் – அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்

எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
(என்னை காணும் தேவன்)
எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
(என்னை காண்கின்ற தேவன்)

மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு

Magimayaalae Kalikoorungal – மகிமையாலே களிகூருங்கள்

Magimayaalae Kalikoorungal
மகிமையாலே களிகூருங்கள்
அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – மகிமையாலே

1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் – கிருபை

2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் – கிருபை

3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் – கிருபை

Magimayaalae Kalikoorungal
Avar Thuthigalai Solli Paadungal

Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
Endru Solli Aarpariyungal – Avar
Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
Endru Solli Aarpariyungal – Magimayaalae

Neer Nallavar Sarva Vallavar – நீர் நல்லவர் சர்வ வல்லவர்

Neer Nallavar Sarva Vallavar
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வமில்லை
அல்லேலூயா – அல்லேலூயா – 2

1. பாவியான என்னையும் – உம்
பிள்ளையாய் மாற்றினீர் – நீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே – நீர்

3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே – நீர்

4. என்னை மறுரூபமாக்கும் – உந்தன்
மகிமையில் சேர்த்திடும் – நீர்

Neer nallavar sarva vallavar
Ummai poal vaeru dheivamillai
Allaelooyaa Allaelooyaa – 2

1. Paaviyaana ennaiyum – um
Pillaiyaai maatrineer – Neer

2. Ennai azhaithavarae
Neer unmaiyullavarae – Neer

3. Undhan parisutha aaviyaal
Ennaiyum niraiththeerae – Neer

4. Ennai ma’uroobamaakkum – undhan
Magimaiyil saerthidum – Neer

Nandriyaal Pongudhe – நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

Nandriyaal Pongudhe

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய்பல நன்மைகட்காய்
நாள்தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

நன்றியால் ஸ்தோத்தரிப்போம்

கடந்த வாழ்வில் கருத்துடனே
கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்

ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதை நடத்தினாரே
ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை அல்லேலூயா

ஜீவனின் அதிபதியை – நன்றியால்

அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள் தான் போதுமா

ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா
ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்

பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
பாச கரம் கொண்டு தூக்கினாரே
கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்

கருத்துடன் காத்தனரே அல்லேலூயா
கருத்துடன் காத்தனரே – நன்றியால்

பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
போர்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா
நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

Nandriyaal pongudhae emadhullam
Naadhan seipala nanmaikadkaai
Naalthoarum nalamudan kaaththanarae
Nandriyaal sthoaththarippoam allaelooyaa
Nandriyaal sthoaththarippoam

Kadandha vaazhvil karuththudanae
ksanmanipoal nammai kaaththanarae
Kanneer kavalaiyinai maatrinaarae
Kanivudan sthoaththarippoam allaelooyaa
Kanivudan sthoaththarippoam – Nandriyaal

Jeevan sugam belan yaavum thandhu
Jeeviya paathai nadaththinaarae
Jeeva kaalamellaam sthoaththarippoam
Jeevanin athipathiyai allaelooyaa
Jeevanin athipathiyai – Nandriyaal

Arputha karam kondu nadaththinaarae
Adhisayangal pala purinthanarae
Aayiram naavugal thaan poadhumaa
Aandavarai thudhikka allaelooyaa
Aandavarai thuthikka – Nandriyaal

Paava saetril amizhntha emmai
Paasa karam kondu thookkinaarae
Kan malaimael nammai niruththi avar
Karuththudan kaaththanarae allaelooyaa
Karuththudan kaaththanarae – Nandriyaal

Poruththanai baligal dhinam seluththi
Poarparan yaesuvai vaazhththiduvoam
Sthoaththira paaththiran yaesuvaiyae
Naeththiramaai thudhippoam allealooyaa
Naeththiramaai thudhippoam – Nandriyaal

Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து

Karthar Nallavar Rusitu
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2

1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2

2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் -2

3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2