என் உயிரே என் உயிரே உம்மைதான் நான் நேசிக்கிறேன் என் உறவே என் உறவே உம்மைதான் நான் சுவாசிக்கிறேன்
எனக்காக நீங்க போதும் எனக்காக நீங்க போதும் எனக்காக ராஜா போதும் எனக்காக அப்பா போதும்
என் உயிரே என் உயிரே உம்மைதான் நான் நேசிக்கிறேன் -2 என் உறவே என் உறவே உம்மைதான் நான் சுவாசிக்கிறேன் -2
உலகத்தில் உண்டான அன்பினை நான் தேடி பார்க்கிறேன் -2 நான் தேடாமல் என் தேவன் கொடுத்தாரே அந்த அன்பினை எனக்கு-2
என் உயிரை உலகத்தில் நான் கொடுத்தேன் அனால் அது என்னை மறந்தது -2 அனால் உம் உயிரை எனக்காக நீர் கொடுத்து உம் ஜீவன் எனக்காக தந்தீர் – 2
En Uyire Neer Thane Ummaiye Nesikkiren
En Uyire En Uyire Ummai Thaan Naan Nesikkiren En Urave En Urave Ummai Than Naan Suvasikkiren Enakkaga Neenga Pothum Enakkaaga Neenga Podum Enakkaaga Raja Enakkaaga Appa Pothum Podum
உம் கிருபைன்படி எனக்கு இறங்கியருளும்
என் மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்
என் அக்கிரமம் என்னை முற்றும் கழுவும்
என் பாவமர என்னை சுத்திகரியும்
பரிசுத்த ஆவியே -2
வாழ்ந்திடுவேன் உமக்காக நான்
உயிருள்ள நாளெல்லாம் உமக்காக தான்
ஓடிடுவேன் உமக்காக நான்
ஊழியத்தின் பாதையிலே உமக்காகத்தான்
பரிசுத்த ஆவியே -2
Vanthaaru Iyya Vanthaaru
வந்தாரு ஐயா வந்தாரு நம்ம இயேசு சாமி வந்தாரு
மகிமை தேவன் வந்தாரு என் மனசுக்குள்ள வந்தாரு -2
மறு ரூபமாக்க வந்தாரு
மனக்குறையை தீர்க்க வந்தாரு
வந்தாரு ஐயா வந்தாரு நம்ம இயேசு சாமி வந்தாரு
ஆதி அப்பன் ஆதமோட மீறுதலால் பாவப்பட்டேன்
இயேசு சாமி இரத்தத்தாலே நானும் இங்கு மீட்கபட்டேன் -3
ஏலே எலல்ல ஏலேலோ – ஏல
ஏலே எலல்ல ஏலேலோ
ஆகாரை போல நானும் அனாதையா நின்னேனே
வனாந்திர வாழ்க்கையில வாழ வழி செய்தீரே -3
ஏலே எலல்ல ஏலேலோ – ஏல
ஏலே எலல்ல ஏலேலோ
மனிதனின் அன்பொருநாள் மறைந்து போகுமே
மனுஷ குமரன் அன்போ மறையாமல் காக்குமே – 3
ஏலே எலல்ல ஏலேலோ – ஏல
ஏலே எலல்ல ஏலேலோ
வந்தாரு ஐயா வந்தாரு நம்ம இயேசு சாமி வந்தாரு
மகிமை தேவன் வந்தாரு என் மனசுக்குள்ள வந்தாரு -2
மறு ரூபமாக்க வந்தாரு
மனக்குறையை தீர்க்க வந்தாரு
வந்தாரு ஐயா வந்தாரு நம்ம இயேசு சாமி வந்தாரு
Vanthaaru Iyya Vanthaaru Namma Yesu Sami Vantharu
Magimai Thevan Vantharu En Manasukkulla Vantharu
Maru Roobamakka Vanthaaru Manakkoraya Theerkka Vanthaaru
Vanthaaru Iiya Vanthaaru Namma Yesu Sami Vantharu
Aadhi Appan Aadhamoda Meeruthalaal Pavappatten
Yesu Sami Rathathaala Naanum Ingu Meetka Patten
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Aagarai Pola Naanum Anaathaiya Ninnnene
Vanaanthira Vaazhkaiyila Vaazha Vazhi Seitheere
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Manithanin Anborunaal Marainthu Pogume
Manusa Kumaaran Anbo Maravamal Kaakume
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Vanthaaru Iiya Vanthaaru Namma Yesu Sami Vantharu
Magimai Thevan Vantharu En Manasukkulla Vantharu
Maru Roobamakka Vanthaaru Manakkoraya Theerkka Vanthaaru
Vanthaaru Iiya Vanthaaru Namma Yesu Sami Vantharu
En Devane En Devane Ummai
என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்
கர்த்தருக்குள் மகிழ்ந்து பாடுவேன்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்து போற்றுவேன்
நான் கர்த்தருக்குள் துதித்து பாடுவேன் – உயிரே
என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்
என்றென்றும் இருக்கின்றவர் எனக்காக வருகின்றவர்
என்றென்றும் இருக்கின்றவர் ஜீவனை கொடுக்கின்றவர்
அவர் சமூகத்தில் நான் பாடுவேன்
அவர் சமூகத்தில் நான் உயர்த்துவேன்
அவர் சமூகத்தில் நான் போற்றுவேன்
அவர் சமூகத்தில் இருப்பேன்
என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்
எப்போதும் இருக்கின்றவர் சாத்தானை ஜெயிக்கின்றவர்
எப்போதும் இருக்கின்றவர் உலகத்தை ஜெயிக்கின்றவர்
அவர் நீதியில் என்றும் கதிரவன் அவர் நியாயத்தில் ராஜா
சர்வலோகத்தில் அவர் தளபதி பரலோகத்தின் தேவா
என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்
En Devane En Devane Ummai Paaduven
En Raajane En Rajane Umami Uyarthuven
En Vaazhkaiyil Ummai Thaan
என் வாழ்க்கையில் உம்மைத்தான் நம்பியிருக்கேன்
என் வாழ்க்கையை உம் கரத்தில் தந்துவிட்டேன்
என் வாழ்க்கையே நீர்த்தானப்பா
எனை வாழவைக்கும் தெய்வம் நீரப்பா -2
என் வாழ்க்கையே நீர்த்தானப்பா
உம சித்தம் போல நடத்துங்கப்பா -2
நான் உம்மையே தான் ஆராதிக்க நெனச்சேன்
என் பாவ வாழ்க்கை என்னை விடல – 2
உம்மை போல நானும் மாற நெனச்சேன்
உம கிருபையால் என்னை தாங்கி நடத்தும்
பாவமான யாவையும் பிடித்து
பாரமான யாவையும் சுமந்தேன் – 2
கர்த்தர் இயேசு எனக்காக வந்து
என் பாவ பாரம் அனைத்தையும் சுமந்தீர்
நான் உம்மை விட்டு ஓடிப்போக நெனச்சேன்
என் மீறுதலை எனக்கு மன்னித்தீர்
தன்னையே எனக்காக கொடுத்து
என் ஜீவனை அழிவினின்று காத்தீர்
நான் கடந்து வந்த பாதை எல்லாம்
உம் கண்களுக்கு மறைவானதில்லை
கிறிஸ்துவுக்குள் எப்போதும் நடக்க
உம் கிருபையால் என்னை தாங்கி நடத்தும்
En Vaazhkaiyil Umamai Thaan Nambi Irukken
En Vaazhkaiya Um Karathil Thanthuvetten
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappa Um Siththam Pola Nadathungappa
Naan Ummaiye Thaan Aarathikka Nenachen
En Paava Vaazhkkai Enna Vidala
Umami Pola Nanum Maara Nenachen
Um Kirubaiyal Ennai Thangi Nadathum
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappaum Siththam Pola Nadathungappa
Paavamaana Yaavaiyum Pidithu
Baaramaana Yaavaiyum Sumanthen
Karthar Yesu Enakkaga Vanthu
En Pava Baram Anaithayum Sumantheer
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappaum Siththam Pola Nadathungappa
Naan Ummai Vittu Odi Poga Nenachen
En Meeruthalai Enakku Mannitheer
Thannaye Enakkaga Koduthu
En Jeevanaiazhivininru Kaatheer
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappaum Siththam Pola Nadathungappa
Enthan Enthan Yesuve
எந்தன் எந்தன் இயேசுவே எந்தன் அன்பு இயேசுவே
எந்தன் உள்ளே வாங்க இயேசுவே
எந்தன் எந்தன் இயேசுவே எந்தன் அன்பு இயேசுவே
எந்தன் பாவம் போக்கும் இயேசுவே
என் பாவம் போக்க வந்த தேவ குமாரன்
உம் பாதம் பணிந்திடுவேன்
உந்தன் நாமம் அதுவே என் ஜீவன் என்று நான்
ஓட்டத்தில் ஜெயமெடுப்பேன் 3
ஆதியிலே இருந்த வார்த்தை தேவனுடைய வார்த்தை
மாம்சமாகி மண்ணில் வந்தாரே
நான் வாழ என்னை பரலோகம் கொண்டு செல்ல
பாவமாகி பாடுபட்டாரே
நான் வாழ்ந்து பரமேற அவர் பாவமாகி பாடுபட்டாரே
இந்த வானம் அழிந்துவிடும் பூமி அழிந்துவிடும்
வார்த்தை அழிவதில்லயே
என் பாவம் பறந்திடவே பரிசுத்தமாகிடவே
வார்த்தை எனக்குள்ளேயே
அந்த வார்த்தை தேவ வார்த்தை
ஜீவவார்த்தை எனக்குள்ளேயே
இந்த மலைகள் விலகி போகும் பர்வதங்கள் பெயர்ந்துபோகும்
உம கிருபை அழிவதில்லையே
உம நாமம் உயர்த்திடவே உமக்காக வாழ்ந்திடவே
உம கிருபை தாரும் தேவனே
உம கிருபை எனக்கு வேண்டும்உம் கிருபை
எனக்கு போதுமே
En Paavam Pokka Vantha Deva Kumaran Um Padham Paninthiduven
Um Naamam Athuve En Jeevan Enru Naan Ottatathil Jeyameduppen
En Ottathil Naan Jeyameduppen – 2