Song Tags: zac robert songs lyrics

Naan Kaaththu Nirkiren – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaaththu Nirkiren

நான் காத்து நிற்கிறேன் (2)
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்

உம் கையைப் பிடிக்கிறேன் (2)
சோதனை இருந்தாலும்
உம் கையைப் பிடிக்கிறேன்

நான் அமர்ந்தாலும்.. என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்.. என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்.. எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே

நான் காத்து நிற்கிறேன் [காத்து நிற்கிறேன்] (2)
வேதனை இருந்தாலும் [வேதனை இருந்தாலும்] உமக்காய் காத்து நிற்கிறேன்

நான் அமர்ந்தாலும்.. என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்.. என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்.. எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்தென்னை அறிகின்றீர்
கருவிலேயே என்னை கண்டுவிட்டீர்
என் அவயவங்கள் அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே

விட்டென்னை கொடுக்கலையே
நான் உம்மை விட்டிடேனே
என்ன நேர்ந்தாலும் நான்
உம் அன்பை பிரிந்து நான்
வாழ மாட்டேன் – 3

நான் காத்து நிற்கிறேன் (2)
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்
உம் கையைப் பிடிக்கிறேன் (2)
சோதனை இருந்தாலும்
உம் கையைப் பிடிக்கிறேன்

நான் அமர்ந்தாலும்.. என்னை அறிகின்றீர் [அறிகின்றீர்] நான் எழுந்தாலும்.. என்னை அறிகின்றீர் [அறிகின்றீர்] என் நினைவுகள்.. எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்தென்னை அறிகின்றீர் [அறிகின்றீர்] கருவிலேயே என்னை கண்டுவிட்டீர் [கண்டுவிட்டீர்] என் அவயவங்கள் அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே

Nan Kaaththu Nirkiren (2)
Vedhanai Irunthaalum
Umakkaai Kaaththu Nirkiren

Um Kaiyaip Pidikkiren (2)
Sothanai Irunthaalum
Um Kaiyaip Pidikkiren

Naan Amarnthaalum.. Ennai Arikindreer
Naan Ezhunthaalum.. Ennai Arikindreer
En Ninaivugal.. Ellaam Ariveer
En Elumbugal Umakku Maraivillaiye

Nan Kaaththu Nirkiren [Kaaththu Nirkiren] (2)
Vedhanai Irunthaalum [Vedhanai Irunthaalum] Umakkaai Kaaththu Nirkiren

Naan Amarnthaalum.. Ennai Arikindreer
Naan Ezhunthaalum.. Ennai Arikindreer
En Ninaivugal.. Ellaam Ariveer
En Elumbugal Umakku Maraivillaiye
Aaraainthennai Arikindreer
Karuvileye Ennai Kanduvitteer
En Avayavangal Azhagaai Padaiththeer
En Elumbugal Umakku Maraivillaiye

Vittennai Kodukkalaiye
Naan Ummai Vittidene
Enna Nernthaalum Naan
Um Anbai Pirinthu Naan
Vaazha Maatten – 3

Nan Kaaththu Nirkiren (2)
Vedhanai Irunthaalum
Umakkaai Kaaththu Nirkiren
Um Kaiyaip Pidikkiren (2)
Sothanai Irunthaalum
Um Kaiyaip Pidikkiren

Naan Amarnthaalum.. Ennai Arikindreer
Naan Ezhunthaalum.. Ennai Arikindreer
En Ninaivugal.. Ellaam Ariveer
En Elumbugal Umakku Maraivillaiye
Aaraainthennai Arikindreer
Karuvileye Ennai Kanduvitteer
En Avayavangal Azhagaai Padaiththeer
En Elumbugal Umakku Maraivillaiye

Thevaiyellam Santhikum Deivam – தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்

Thevaiyellam Santhikum Deivam

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே

வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே

என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை

யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே

Thevaiyellam Santhikum Deivam
Yehova Yirey

Vendikolvatharkum Naan Ninaipatharkum
Athigamai Kiriyai Seiya Vallavarey

En Kangal Athai Paarkavillai
Kaathugal Athai Ketkavillai
Idhayathil Thondravumillai
Neer Enakkai Seikirathai

Yehova Deivame
Thevaiellam Tharubavarey
Yehova Yirey
Enakaai Yavum Seibavarey

Imaipoluthum Ennai – இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்

Imaipoluthum Ennai
இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)

நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்

என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)

என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே