All Songs by david

All over the world the Spirit

All over the world the Spirit is moving
All over the world as the prophet said it would be
All over the world there’s a mighty Revelation
Of the glory of the Lord, as the waters Covers the sea,

Deep down in my heart the Spirit is moving
Deep down in my heart as the prophet Said it would be
Deep in my heart there’s a mighty Revelation
Of the glory of the Lord, as the waters Covers the sea.

Yaar Antha Yesu – யார் அந்த இயேசு

Yaar Antha Yesu

யார் அந்த இயேசு (8)

1. அவர் தானே எந்தன் ஜீவன்
அவர் தானே எந்தன் தேவன்
அவர் தானே எந்தன் சுவாசம்
அவர் தானே எந்தன் நேசம்

2. சமாதானத்தின் தேவன் அவரே
பொறுமையின் சிகரம் அவரே (2)

3. நம்பிக்கையின் தேவன் அவரே
மகிமையின் தேவன் அவரே

4. ஆறுதலின் தேவன் அவரே
இரக்கத்தின் தேவன் அவரே (2)

5. சத்தியத்தின் தேவன் அவரே
கிருபையின் தேவன் அவரே

Ashrayavu Nine Yesayya Nan – ಆಶ್ರಯವು ನೀನೇ ಯೆಸಯ್ಯಾ ನನ್

Ashrayavu Nine Yesayya Nan
ಆಶ್ರಯವು ನೀನೇ ಯೆಸಯ್ಯಾ ನನ್
ಆಧಾರವು ನೀನೇ ಯೆಸಯ್ಯಾ
ಆರಾಧನೆ ಆರಾಧನೆ ಆರಾಧನೆ

1. ನಿನ್ನಿಂದಾಗದ ಕಾರ್ಯವು ಒಂದೂ ಇಲ್ಲ
ನಿನ್ನಿಂದೆಲ್ಲವೂ ಸಾಧ್ಯವಯ್ಯ
ಇದುವರೆಗೂ ನನ್ನ ನಡೆಸಿದ
ಎಬಿನೇಜರ್ ನೀನೆನಯ್ಯಾ – ಆರಾಧನೆ

2. ಕಷ್ಟದ ದಿನದ ನನ್ನಯ ಜೊತೆಗಾರನೇ
ನನ್ನ ಕಣ್ಣೀರಿನ ಸಮಯದಲ್ಲೂ
ನನ್ನ ಕಾಣುವ ನನ್ನ ಒಡೆಯನೇ
ಎಲ್ ರೋಹಿ ನೀನೆನಯ್ಯಾ – ಆರಾಧನೆ

3. ನಿನ್ನ ಪ್ರೀತಿಯೇ ನನಗೆ ಸಾಕು ಅಯ್ಯ
ನಿನ್ನ ನೆರಳಲ್ಲೇ ಬದುಕುವೆನು
ನನ್ನ ನಡೆಸುವ ನನ್ನ ಕುರುಬನೇ
ಯೆಹೋವ ರೂವಾ ನೀನೇ – ಆರಾಧನೆ

Ashrayavu Nine Yesayya Nan
Adharavu Nine Yesayya
Aradhane Aradhane Aradhane

1. Ninnindagada Karyavu Ondu Illa
Ninnindellavu Sadhyavayya
Iduvaregu Nanna Naḍesida
Ebinejar Ninenayya – Aradhane

2. Kaṣhṭada Dinada Nannaya Jotegarane
Nanna Kaṇṇirina Samayadallu
Nanna Kaṇuva Nanna Oḍeyane
El Rohi Ninenayya – Aradhane

3. Ninna Pritiye Nanage Saku Ayya
Ninna Neraḷalle Badukuvenu
Nanna Naḍesuva Nanna Kurubane
Yehova Ruva Nine – Aradhane

En Velayaai Yaar – என் வேலையாய் யார்

En Velayaai Yaar
என் வேலையாய் யார் போவார் என்ற
சத்தம் உன் காதில் கேட்கலையோ
தம் ஜீவன் தந்த இயேசுவின் அன்பை
அறிவிக்க உனக்கு மனமில்லையோ

வலக்கைக்கும் இடக்கைக்கும்
வித்தியாசம் தெரியாமல்
வாழ்ந்திடும் ஜனங்கள் கோடியுண்டு
வழி தெரியாமல்
மாண்டிடும் மாந்தரை
மீட்டிடும் நற்செய்தி
உன் கையில் உண்டு

உனக்காய் மரித்த
இயேசுவின் அன்பை
உனக்குள்ளே மறைப்பது ஞாயமில்லை
நீ கண்ட இரட்சிப்பை
உன் தேசம் கண்டிட
இன்றே எழும்பிடு வாலிபனே

வாழ்கின்ற வாழ்க்கையின்
பலனை அறிந்திடும்
நியாயத்தீர்பொன்று நமக்கு உண்டு
உயிர் வாழும் நாளெல்லாம்
அவர் சித்தம் செய்து
அலங்கரிப்போம் நம் கிரீடங்களை

Thai Pola Thetrum En Nesarae – தாய் போல தேற்றும் என் நேசரே

Thai Pola Thetrum En Nesarae

தாய் போல தேற்றும் என் நேசரே
தாய் போல அணைக்கும் ஆதரவே

நான் பாடி துதிப்பேன் அல்லேலூயா
என் நேசர் அன்பில் மகிழ்ந்திடுவேன்
உம் அன்பிற்கு இணை இல்லையே
நான் என்றென்றும் உந்தன் பிள்ளையே – (3)

1. என் தாயின் கருவில் என்னை, முன்னே தெரிந்து கொண்டீர் ஐயா
என் பிறந்த நாள் முதலாக, என்னைக் காத்து வந்தீர் ஐயா
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
கண்ணின் மணி போல பாதுகாத்தீரே – நான் பாடி

2.என் தாய் தந்தை மறந்தாலும், நான் மறவேன் என்று சொன்னீர்
என் உற்றார் நண்பர் கைவிட்டாலும், நான் கைவிடமாட்டேன் என்றீர்
உள்ளங் கைகளில் வரைந்தேன் என்றீரே
வாழ்நாள் முழுதும் என்னோடு இருப்பீரே – நான் பாடி

Desamae Nee Payapadathey – தேசமே நீ பயப்படாதே

Desamae Nee Payapadathey

தேசமே நீ பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
தேசமே நீ கலங்காதே,
கர்த்தர் என்றும் உன் நடுவில்

பயப்படாதே, கலங்கிடாதே
இயேசு என்றும் உன்னுடனே,
திகையாதே, சோராதே
அவர் கரம் என்றும் நம்முடனே

1. எளியவனை அவர் கைவிடார்
சிறியவனை அவர் தள்ளிடார் – உன்
சிறையிருப்பை அவர் மாற்றுவார்
சிங்காரம் தந்திடுவார்

2. துன்பமோ நாசமோசமோ
வியாகுலமோ உபத்திரவமோ
கிறிஸ்துவின் அன்பை பிரித்திடாதே
இன்றே நீ எழுந்து வா

3.இயேசுவின் ரத்தம் நம்மேலே
தீங்கு நம்மை தொடராதே
ஆவியானவர் நமக்குள்ளே – இன்று
கட்டுகள் உடைந்த்திடுதே

Daiva Krupayil Njan Asrayichu – ദൈവകൃപയിൽ ഞാനാശ്രയിച്ച്

Daiva Krupayil Njan Asrayichu
ദൈവകൃപയിൽ ഞാനാശ്രയിച്ച്
അവൻ വഴികളെ ഞാനറിഞ്ഞ്
അനുഗമിച്ചിടും അവനുടെ ചുവടുകളെ

ഇഹലോകമോ തരികില്ലൊരു
സുഖവും മനഃശാന്തിയതും
എന്റെ യേശുവിന്റെ തിരുസന്നിധിയിൽ
എന്നും ആനന്ദമുണ്ടെനിക്ക്

മനോവേദന പല ശോധന
മമ ജീവിത പാതയിതിൽ
മാറാതേറിടുമ്പോൾ ആത്മനാഥനവൻ
മാറിൽ ചാരി ഞാനാശ്വസിക്കും

എത്ര നല്ലവൻ മതിയായവൻ
എന്നെ കരുതുന്ന കർത്തനവൻ
എന്റെ ആവശ്യങ്ങളെല്ലാം അറിഞ്ഞിടുന്ന
ഏറ്റമടുത്ത സഹായകൻ താൻ

എന്റെ ആയുസ്സിൻ ദിനമാകെയും
തന്റെ നാമമഹത്വത്തിനായ്
ഒരു കൈത്തിരിപോൽ കത്തിയെരിഞ്ഞൊരിക്കൽ
തിരുമാറിൽ മറഞ്ഞിടും ഞാൻ.

Daiva Krupayil Njan Asrayichu
Avan Vazhikale Njan Arinju
Anugamichidum Avanude Chuvadukale
Daiva Krupayil Njan Asrayichu

Iha Lokamo Tharukilloru
Sukhavum Mana Santhiyathu
Ente Yeshuvinte Thiru Sannidhiyil
Ennum Anandham Undenikku

Ethra Nallavan Mathiyayavan
Enne Karuthunna Karthanavan
Ente Avashyangal Ellam Arinjidunna
Eattam Adutha Sahayakan Than

Ente Ayussil Dinamakeyum
Thante Nama Mahathwathinay
Oru Kaithiri Pol Kathiyerinjorikkal
Thiru Marvil Maranjidum Njan

Paapaanni Pogotti Syaapaani | పాపాన్ని పోగొట్టి శాపాన్ని | Naa Sarvam Yesayya

Paapaanni Pogotti

పాపాన్ని పోగొట్టి శాపాన్ని
తొలగించా భూలోకం వచ్చావయ్యా
మానవుని విడిపించి పరలోకమిచ్చుటకు సిలువను మోసవయ్య
కన్నీరే తుడిచావయ్యా సంతోషం ఇచ్చావయ్య
నా సర్వం యేసయ్య నా జీవం యేసయ్య నా
ప్రాణం యేసయ్య నా ధ్యానం యేసయ్య

1. బంగారం కోరలేదు వెండియు కోరలేదు
హృదయాన్ని కొరవయ్య ఆస్తియు అడగలేదు అంతస్థులడగలేదు
హృదయాన్ని అడిగావయ్య నేవెదకి రాలేదని నా కోసం వచ్చావయ్యా
నా సర్వం యేసయ్య నా జీవం యేసయ్య నా
ప్రాణం యేసయ్య నా ధ్యానం యేసయ్య

2. తల్లి నిన్ను మరచిన తండ్రి నిన్ను మరచిన యేసయ్య మరువాడయ్యా
బంధువులు విడిచిన స్నేహితులు విడచిన యేసయ్య విడువడయ్య
చేపట్టి నడుపునయ్య శిఖరముపై నిలుపునయ్య
నా సర్వం యేసయ్య నా జీవం యేసయ్య నా
ప్రాణం యేసయ్య నా ధ్యానం యేసయ్య.

Paapaanni Pogotti Syaapaani

Tolagincha Bhuu Lokam Vachavayyaa
Maanavunu Vidipinchi Paralokam
Ichutaku Siluvanu Mosaavayya
Paapaanni Pogotti Syaapaani
Tolagincha Bhuu Lokam Vachavayyaa
Maanavunu Vidipinchi Paralokam
Ichutaku Siluvanu Mosaavayya
Kanneerey Tudichaavayaa
Santhosam Ichaavayaa
Kanneerey Tudichaavayaa
Santhosam Ichaavayaa

Na Sarvam Yesayya
Na Jeevam Yesayya
Na Pranam Yesayya
Na Dhyaanam Yesayya

Bangaram Koraledhu Vajralu

Koraledhu Hrudayanni Kooraavaya
Aastheeyu Adagaledhu Anthasthu
Adagaledhu Hrudayaanni Adigaavaya
Bangaram Koraledhu Vajralu
Koraledhu Hrudayanni Kooraavaya
Aastheeyu Adagaledhu Anthasthu
Adagaledhu Hrudayaanni Adigaavaya
Ne Vedhaki Raaleenani
Naa Kosam Vachaavaya
Kanneerey Tudichaavayaa
Santhosam Ichaavayaa

Na Sarvam Yesayya
Na Jeevam Yesayya
Na Pranam Yesayya
Na Dhyaanam Yesayya

Thalli Ninnu Marachina Tandri Ninnu
Marachina Yesayya Maruvaadayya
Bandhuvulu Vidachina Snehithulu
Vidachina Yesayya Viduvadayya
Thalli Ninnu Marachina Tandri Ninnu
Marachina Yesayya Maruvaadayya
Bandhuvulu Vidachina Snehithulu
Vidachina Yesayya Viduvadayya
Chey Patti Nadupu Maya
Sikharamupai Nilupumaya
Kanneerey Tudichaavayaa
Santhosam Ichaavayaa

Na Sarvam Yesayya
Na Jeevam Yesayya
Na Pranam Yesayya
Na Dhyaanam Yesayya

Na Sarvam Yesayya
Na Jeevam Yesayya
Na Pranam Yesayya
Na Dhyaanam Yesayya

Ummai Vittu Pirindhu Sendraen – உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்

Ummai Vittu Pirindhu Sendraen

உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்
அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன்
என்னையே மறந்து போனேன்
உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்
புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்

அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உம் மகன் (மகள்)நான்

உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமே
இதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று
உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு

அப்பா அப்பா
மகன் நான்
உன் மகள் நான்

உம் கண்ணின் மணி தானே அப்பா – நான்

தள்ளாமலும் விட்டு விலகாமலும்
அவமானத்தில் இருந்தென்னைகாப்பாற்றினீர்

அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர்

அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான்
உன் கண்ணின் மணி தானே அப்பா

Ummai Vittu Pirindhu Sendraen
Adaikalam naan thedinen
Adhil ennai naan tholaithen
Ennaiye marandhu ponen

Um kirubaiyin nadhiyil naan muzhginen
Pudhu vazhiyai neer thirandhu nadathi sendreer

Appa Appa
Magan (Magal) naan
Um magan (magal) naan

Ummai veruthu naan engae poven
Neere en adaikalame
Idhuvarai naan ariyen
Naane um pillai endru
Um kangal ennai vittu vilagavillai
Um nizhalil thaan endhan paadhukaapu

Appa Appa
Magan (Magal) naan
Um magan (magal) naan

Um kannin mani thaane appa -Naan

Thallaamalum vittu vilagaamalum
Avamaanathil irundhu ennai kaapaatrineer
Anaithu kondeer ennai mutham saidheer
Iratai kalaindhu enaku pudhu vasthiram thandeer

Appa Appa
Magan naan
Um magal naan

Puthu Kirubai Thanthennai – புது கிருபை தந்தென்னை

Puthu Kirubai Thanthennai
புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக வாழ்ந்திட
புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக ஓடிட – 2

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே
கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
உம்மை பாடிப்பாடி போற்றிபோற்றி
என் இதயம் மகிழுதே

1. ராஜா உம்மை உயர்த்திடுவேன்
உம் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் ஸ்தோத்தரிப்பேன்
என்றென்றும் துதித்திடுவேன் – 2 (…கர்த்தர் நீர்)

2. கர்த்தாவே நீர் பெரியவரே
புகழப்பட தக்கவரே
உம்முடைய மகத்துவம்
ஆராய்ந்து முடியாதது – 2 (…கர்த்தர் நீர்)

Puthu Kirubai Thanthennai Nadathi Sellume
Umakkaaga Vaazhnthida
Puthu Belanai Thanthennai Nadathi Sellume
Umakaaga Oodida – 2

Karthar Neer Nallavar Periyavare
Thuthigana Magimaikku Paathirare
Karthar Neer Nallavar Periyavare
Ummai Paadipaadi Potripotri
En Idhayam Magizhuthe

1. Raja Ummai Uyarthiduven
Um Naamathai Sthotharipen
Naalthorum Sthotharipen
Endrendrum Thuthithiduven – 2 (… Karthar Neer)

2. Karthaave Neer Periyavare
Pugazhapada Thakkavare
Ummudaya Magathuvam
Aaraainthu Mudiyaathathu – 2 (… Karthar Neer)