Jeba Aavi Enamel Utridum
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும், ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் – 2
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2
ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2
1. தானியேல் போல இடைவிடாமல், ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
கட்டிடும் வல்லமை தந்திடும் – 2
நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2
அதிகாரம் எனக்குள் தந்திடும் – 2
Meendum Paaviyaai
மீண்டும் பாவியாய்
உம் சமுகத்தில் வந்துள்ளேன்
மீண்டும் சிலுவையில்
உம்மை அறைந்திட்ட பாவி நான்
உம் பிள்ளை என்று சொல்ல
ஒரு தகுதியும் என்னில் இல்லை
திரும்பி வருகிறேன்
மனந்திரும்பி வருகிறேன் – 2
அப்பா என்று சொல்ல தகுதியில்லை
உம் வேலைக்காரனாய் என்னை சேர்த்துக்கொள்ளுமே (2)
அடிமை மீதும் அன்பு
கூரும் பேரன்பே (2)
திரும்பி வருகிறேன் மனந்திரும்பி வருகிறேன்
உம் வீட்டில் ஒரு மூலையில் இடம் தந்தால் போதும்
உம் இதயத்தில் ஒரு ஓரத்தில் இடம் தந்தால் போதும் (2)
திரும்பி வருகிறேன்
மனந்திரும்பி வருகிறேன்
அப்பா வீட்டில் ஆகாரத்தில் பஞ்சமில்லை
நானோ பசியால் வாடுகிறேன் (2)
அடிமையையும் போஷிக்கும் பேரன்பே – 2
திரும்பி வருகிறேன்
மனந்திரும்பி வருகிறேன்
உம் வீட்டில் ஒரு மூலையில் இடம் தந்தால் போதும்
உம் இதயத்தில் ஒரு ஓரத்தில் இடம் தந்தால் போதும் (2)
திரும்பி வருகிறேன் மனந்திரும்பி வருகிறேன்
Meendum Paaviyaai
Um Samugathil Vandhullaen
Meendum Siluvaiyil
Ummai Araindhitta Paavi Naan
Um Pillai Endru Solla
Oru Thagudhiyum Ennil Illai
Arpanithane Yennai Muttelumai
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்