All Songs by david

Njan Enne Nalkidunnu – ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ

Njan Enne Nalkidunnu
ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ
സമ്പൂർണ്ണമായി സമർപ്പിക്കുന്നെ
കുശവന്റെ കയ്യിലെ മൺപാത്രം പോൽ
എന്നെയൊന്നു നീ പണിയേണമേ

ക്ഷീണിച്ചു പോയിടല്ലേ
നാഥാ ഈ ഭൂവിൽ ഞാൻ
ജീവൻ പോകുവോളം
നിന്നോട് ചേർന്നു നിൽപ്പാൻ

കൃപയേകണേ നിന്നാത്മാവിനാൽ
സമ്പൂർണ്ണമായി നിലനിന്നിടാൻ (2)
നിൻ ജീവൻ നല്കിയതാൽ
ഞാനെന്നും നിന്റേതല്ലേ
പിന്മാറിപോയിടുവാൻ
ഇടയാകല്ലേ നാഥാ
(ഞാൻ എന്നെ…)

നിൻ രക്ഷയെ വർണ്ണിക്കുവാൻ
നിൻ ശക്തിയാൽ നിറച്ചീടുക (2)
വചനത്താൽ നിലനിന്നിടാൻ
നാഥാ നിൻ വരവിൻ വരെ
നിന്നോട് ചേർന്നിടുവാൻ
എന്നെ ഒരുക്കീടുക
(ഞാൻ എന്നെ… )
Njan Enne Nalkitunne
Sampurnnamayi Samarppikkunne
Kushavante Kayyile Manpatram Pol
Enneyonnu Nee Paniyename

Kshinichu Poyitalle
Natha Ee Bhuvil Njan
Jeevan Pokuvolam
Ninnodu Chernnu Nilppan

Kripayekane Ninnatmavinal
Sampurnnamayi Nilaninnitan (2)
Nin Jeevan Nalkiyatal
Njanennum Nintetalle
Pinmaripoyiduvan
Idayakalle Natha (Njan Enne…)

Nin Raksaye Varnnikkuvan
Nin Saktiyal Nirachiduka (2)
Vachanattal Nilaninnitan
Natha Nin Varavin Vare
Ninnodu Chernnituvan
Enne Orukkituka (Njan Enne… )

Yesu Kirusthuvin Rathame – இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

Yesu Kirusthuvin Rathame
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2 -இயேசுவின்

Uyire Uyire Enthan – உயிரே உயிரே எந்தன்

Uyire Uyire Enthan
உயிரே உயிரே
எந்தன் உயிரானீரே
தினமும் தினமும்
எந்தன் நினைவானீரே

என்னை தேடி வந்து தேற்றின தென்றல்
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது
என்னை மறவாதது

ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்புக்கு அணை இல்லயே
அது குறையாதது
என்றும் நிறைவானது -உயிரே

பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது
என்றும் செழிப்பானது -உயிரே

நீரன்றி வாழ்வில்லை
உம் நினைவின்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா
எனக்கு வேண்டும் தேவா -உயிரே

Deivame Yesuve Ummai Thedugiren – தெய்வமே இயேசுவே உம்மை

Deivame Yesuve Ummai Thedugiren
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்

2. எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே

3. உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்

Theyvamae Yesuvae Ummai Thaedukiraen
Thinamthinam Ummaiyae Nokki Paarkkiraen
Sthothiram Sthothiram Sthothiram – 2

1. Ulaka Perumai Inpamellaam
Umakkaay Ilanthaenaiyaa
Ummaip Pirikkum Paavangalai
Inimael Veruthaenaiyaa
Um Sitham Niraivaettuvaen
Umakkaai Vaalnthiduvaen

2. Ethai Naan Paesavaendumentu
Kattuth Thaarumaiyaa
Evvali Nadakka Vaendumentu
Paathai Kaattumaiyaa
Oliyaana Theepamae
Valikaattum Theyvamae

3. Ulakam Veruththu Pesattumae
Ummil Makilnthiruppaen
Kaaranaminti Pakaikkattumae
Kartharai Thuthithiduvaen
Siluvai Sumanthavarai
Sinthaiyil Niruthukiraen

Kristuvin Por Veerar – கிறிஸ்துவின் போர் வீரரே

Kristuvin Por Veerar
கிறிஸ்துவின் போர் வீரரே – இயேசு
கிறிஸ்துவின் போர் வீரரே
நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்
அறிக்கை செய்வீரே

பறிக்கவே முடியாதே – யாரும்
கர்த்தரின் கையிலிருந்து நம்மை
பறிக்கவே முடியாதே (2) – கிறிஸ்துவின்

ஒன்றும் வாய்க்காதே – தீமை
நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்கவே வாய்க்காதே – கிறிஸ்துவின்

பூட்டவே முடியாதே – கதவை
தேவன் திறந்த வாசலை யாரும்
பூட்டவே முடியாதே – கிறிஸ்துவின்

ஒன்றும் சுமராதே – பழிகள்
கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு
குற்றமும் சுமராதே – கிறிஸ்துவின்

ஏதும் குறையாதே – நமக்கு
கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு
நன்மையும் குறையாதே – கிறிஸ்துவின்

Boologatharae Yavarum – பூலோகத்தாரே யாவரும்

Boologatharae Yavarum
1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்

2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்

4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே

5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய;
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்

1. Boologatharae Yavarum Karthaavil Kalikoorungal;
Aananthathotae Sthothiram Seluthi, Paada Vaarungal

2. Paraaparan Mei Theyvamae; Naam Alla, Avar Sishtithaar;
Naam Janam, Avar Raajanae; Naam Manthai, Avar Maeipanaar

3. Kemberithavar Vaasalai Kadanthu Ullae Sellungal;
Sirantha Avar Naamathai Konndaati, Thuthiseiyungal

4. Karthar Thayaalar, Irakkam Avarkku Entrum Ullathae;
Avar Anaathi Sathiyam Maaraamal Entrum Nirkumae

5. Pin Mannil Aatchi Seikira Thiriyaeka Theyvamaakiya;
Pithaa, Kumaaran, Aavikkum Sathaa Sthuthi Unndaakavum

Bayapadathirungal Paran – பயப்படாதிருங்கள் பரன் இயேசு

Bayapadathirungal Paran
பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்
கவலைப்படாதிருங்கள் கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்

1. முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட
இயேசு பிறந்தாரே
மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
இயேசு பிறந்தாரே

உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்
மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்

2. கன்னி மரியின் மடியினில் பாலன்
இயேசு பிறந்தாரே
எண்ணில்லா தூதர்கள் இன்னிசை பாடிட
இயேசு பிறந்தாரே

3. மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம் கொண்டிட
இயேசு பிறந்தாரே
விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்திட
இயேசு பிறந்தாரே

4. அதிசய தேவன் அற்புத ராஜன்
இயேசு பிறந்தாரே
காரிருள் நீக்கிட பேரொளியாகவே
இயேசு பிறந்தாரே

Bayapadathirungal Paran
Yesu Piranthuvittar
Kavalaipadathirungal Karthar Yesu Piranthuvittar -2

1. Pullanai Meethinil Vinnoli Veesida
Yesu Piranthaarae -2
Mann Uyir Paavangal Saabangal Pookida
Yesu Pirantharae -2

Uthithar Uthithar Kembiramai
Naam Mazhilvom Mazhilvom Santhoshamai -2

2. Mandhaiyin Meippargal Anandham Kondida
Yesu Piranthaarae
Vinnaium Mannaium Ondraga Enaithida
Yesu Pirantharae -2

3. Manthai Meipargal Anantham Kondadi
Yesu Pirantharae -2
Vinnilum Manillum Ondaraga Inanthida
Yesu Pirantharae -2

4. Athisaya Devan Arputha Rajan
Yesu Pirantharae -2
Kaarirul Neekida Perolliyaagave
Yesu Pirantharae -2

Balamum Alla Barakiramam Alla – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல

Balamum Alla Barakiramam Alla

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும்
குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும்

2. பெலன் தாரும் பெலன் தாரும் பெலவீன பகுதிகளில்
ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில்

3. ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும்
பதில் தாரும் பதில் தாரும் கண்ணீருக்குப் பதில் தாரும்

4. விடுதலையை விடுதலையை விரும்புகிறோம் ஐயா
தாருமையா தாருமையா இப்போழுதே தாருமையா

5. அபிஷேகியும் அபிஷேகியும் ஆவியால் அபிஷேகியும்
அனல் மூட்டும் அனல் மூட்டும் ஆவியால் அனல் மூட்டும்

6. எழுப்புதலை எழுப்புதலை சபைகளில் தாருமையா
சபைகளெல்லாம் சபைகளெல்லாம் வளர்ந்திட செய்யுமையா

Balamum Alla Barakiramam Alla
Aaviyinaal Aakum
Thaeva Aaviyinaal Aakum

Alleluya Allaelooyaa
Alleluya Allaelooyaa

1. Suthikariyum Suthikariyum Paavangalai Suthikariyum
Kunamaakkum Kunamaakkum Viyaathikalai Kunamaakkum

2. Pelan Thaarum Pelan Thaarum Belaveena Pakuthikalil
Jeyam Thaarum Jeyam Thaarum Tholvi Vaelaikalil

3. Jebam Kaelum Jebam Kaelum Engalin Jebam Kaelum
Pathil Thaarum Pathil Thaarum Kannnneerukku Pathil Thaarum

4. Viduthalaiyai Viduthalaiyai Virumpugirom Aiyaa
Thaarumaiyaa Thaarumaiyaa Ippoluthae Thaarumaiyaa

5. Apishaekiyum Apishaekiyum Aaviyaal Apishaekiyum
Anal Moottum Anal Moottum Aaviyaal Anal Moottum

6. Elupputhalai Elupputhalai Sapaikalil Thaarumaiyaa
Sapaikalellaam Sapaikalellaam Valarnthida Seyyumaiyaa

Aarathanaikul Vasam Seiyum – ஆராதனைக்குள் வாசம் செய்யும்

Aarathanaikul Vasam Seiyum
ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே எங்கள்
ஆராதனைக்குள் இன்று
வாசம் செய்கிறீர்

அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை

சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர்மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
எம் உள்ளத்தில் வாசம் செய்யும்

மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

Aaraathanaikul Vaasam Seiyum
Aaviyaanavarae Engal
Aaraathanaikul Indru
Vaasam Seykireer

Alleiya Aaraathanai
Aaraathanai Aaraathanai Aaraathanai

Seenaai Malaiyil Vaasam Seytheer
Seeyon Uchiyilum
Kanmalai Vedipil Vaasam Seytheer
Ennil Neer Vaasam Seiyum

Neethiyin Sabaiyil Vaasam Seytheer
Neermael Asaintheer
Thuthikalin Mathiyil Vaasam Seytheer
Ennil Neer Vaasam Seiyum

Parisutha Sthalathil Vaasam Seytheer
Palipeeda Neruppilae
Illangal Thorum Vaasam Seytheer
Em Ullathil Vaasam Seiyum

Mael Veettaraiyil Vaasam Seytheer
Maekangal Naduvil Neer
Nithiya Ulakil Vaasam Seytheer
Ennil Neer Vaasam Seiyum

Endha Sondhamum Endha – எந்த சொந்தமும் எந்த பந்தமும்

Endha Sondhamum Endha
எந்த சொந்தமும் எந்த பந்தமும்
உமக்கு ஈடாகுமோ
எந்த உறவும் இயேசுவே உந்தன்
அன்புக்கு இணையாகுமோ

பல்லவி
உம் அன்பு அன்பு
அன்பு குறைவதில்லை
உம் அன்பு அன்பு
அன்பு மறைவதில்லை (2)

சரணம்
1. உறவுகள் வெறுத்தாலும்
ஊரார் என்னை பகைத்தாலும்
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை
நண்பர்கள் நகைத்தாலும்
நாதியற்றுப் போனாலும்
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை – உம் அன்பு

2. வெறுமையில் தவித்தாலும்
பொறுமையை நான் இழந்தாலும்
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை
தனிமையில் வாழ்ந்தாலும்
வறுமையில் வாடினாலும் –
உம் அன்பு குறைவதில்லை
உம் நேசம் மறைவதில்லை – உம் அன்பு

Endha Sondhamum Endha Bandhamum
Umakku Eedagumo
Endha Uravum Yesuvae Undhan
Anbukku Inaiyaagumo

Chorus
Um Anbu Anbu
Anbu Kuraivathillai
Um Anbu Anbu
Anbu Maraivathillai (2)

Stanza
1. Uravugal Veruthaalum
Ooraar Ennai Pagaithaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai
Nanbargal Nagaithaalum
Naadhiyatu poonaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai – Um Anbu

2. Verumaiyil Thavithaalum
Porumai naan Izhandhaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai
Thanimaiyil Vazhdhaalum
Varumaiyil Vaadinaalum
Um Anbu Kuraivathillai
Um Nesum Maraivathillai – Um Anbu