Udainthu Poona Paathiram Naan
உடைந்து போன பாத்திரம் நான்
காயங்களோடு நிட்கின்றேனே
நீரில்லா உலகில் யாருண்டு ?
என்னை ஆற்றிட தேற்றிட யாருண்டு ?
மாமிச எண்ணங்கள் ஈரத்ததால்
உம் கிருபை அன்பை இழந்தேனே
இன்று என் குறைகளை உணர்ந்துள்ளேன்
தயவாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
இரவு முழுதும் அழுகின்றேன்
செய்த தவறை உணர்ந்துள்ளேன்
உன் பெலத்தால் என்னை இடைக்கட்டும் பாதை நடக்க தயை செய்யும் .
வியாதியின் பயங்கள் மேற்கொள்ளுதே
மரண இருளோ ஆட்கொள்ளுதே
வேதத்தில் காணும் அற்புதங்கள்
என் ஜெபம் மூலமும் நடக்குமோ?
என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் என்பேன்
நிச்சயம் சாட்சியாய் வாழுவேன்
உம் , அன்பின் சின்னமாய் மாறுவேன்
முயற்சி தோல்வியில் முடிந்தாத்தால்
கணுவுகள் எல்லாம் கலைந்ததால்
உறவுகள் என்னை வெறுத்ததே
தனிமையில் நான் நிட்கின்றேனே
சோர்ந்து போய் நான் அழுகின்றேன்
பெலன் இல்லாமல் தவிக்கின்றேன்
நான் எதிர்பார்க்கும் முடிவை நீர்
என்னக்காய் துவங்கி வைப்பீரே.
Raja Neer Seitha Nanmaigalai
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து துதித்திடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன்
நீர் நல்லவரே, சர்வ வல்லவரே,
என்றென்றும் பெரியவரே
அல்லேலூயா (8)
1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை
எண்ணியே என்றென்றும் துதித்திடுவேன்
நல்லவரே, நன்மை செய்பவரே
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
அல்லேலூயா (8)
2. தோல்விகளை ஜெயமாக மாற்றினீரே
ஸ்தோத்திர பலியிட்டு துதித்திடுவேன்
எனக்காக யாவும் செய்து முடிப்பவரே
ஜீவனுள்ளவரை துதிப்பேன்
அல்லேலூயா (8)
நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே
நிம்மதி தருபவரே நீரே என் இயேசு ராஜா
1. பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர்
துரோகியாய் திரிந்தேன் என்னை கண்டுபிடித்தீர்
பாசம் வைத்து என்னை இரட்சித்தீரே
உம் நேச அன்பால் என்னை மூடினீரே
2. உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்
உருமாற்றம் அடைவேன் உம் ஆவியினால்
எனக்காக ஜீவனை தந்தீரேசுவே
அதை என்றும் என் வாழ்வில் மறப்பேனோ
3. பரலோக வாஞ்சை பரிசுத்தர் சிநேகம்
தந்தீரே உம் கிருபையினால்
நித்திய ஜீவனை (நான்) பெற்றிடவே
(உம்) நிலைவர ஆவியால் நிரப்பிடுமே
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel
Kadugalau Visuvaasam Irundhaal Poadhum
கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும்
கலக்கு கலக்குன்னு உலகை கலக்கிடலாமே
கர்த்தர் மேல நம்பிக்கை இருந்தா போதும்
கர்த்தர் உன்னை மென்மேலும் உயர்த்திடுவாரே (2)
ஒரு அன்புள்ள தெய்வம் உனக்கும் எனக்கும் உண்டு
மறந்து போகாதே என்றும் மறந்து போகாதே (2)
தாய் தன் பாலகனை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை என்று சொன்னார் (2)
ஒரு அன்புள்ள தெய்வம் உனக்கும் எனக்கும் உண்டு
மறந்து போகாதே என்றும் மறந்து போகாதே (2)
– கடுகளவு
நானே நல்ல மேய்ப்பன் என்று சொன்னார்
நம்பி வந்தால் நித்ய வாழ்வு உனக்கு உண்டு (2)
ஒரு அன்புள்ள தெய்வம் உனக்கும் எனக்கும் உண்டு
மறந்து போகாதே என்றும் மறந்து போகாதே (2)
– கடுகளவு
2. போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க – 2
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார் – 2 (…இயேசு)
3. கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த – 2
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார் – 2 (…இயேசு)
4. சீயோனில் சிறப்புடன் சேர்த்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே – 2
முகமுகமாகவே காண்போமே அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம் – 2 (…இயேசு)
Yeshu Pirannu Ponneshu Pirannu
യേശു പിറന്നു പോന്നേശു പിറന്നു
മാനവ രക്ഷയ്ക്കായ് മണ്ണിൽ പിറന്നു (2)
താരാഗണങ്ങൾ വാനിൽ നൃത്തമാടി
ദൂതഗണങ്ങൾ ഭൂവിൽ ഗാനം പാടി (2)
സ്വർഗീയ സൈന്യവും ചേർന്നു പാടി
ഗ്ലോറിയ…. ഗ്ലോറിയ…
അത്യുന്നതങ്ങളിൽ ദൈവത്തിനു മഹത്വം (2)
പരിശുദ്ധാത്മാവിനാൽ യേശു പിറന്നു
കന്യകയിൽ നിന്ന് യേശു പിറന്നു (2)
സർവ്വജനത്തിനും മഹാ സന്തോഷമായി
രാജാധി രാജാവായ് യേശു പിറന്നു (2)
(താരാഗണങ്ങൾ)
പാപികൾക്കായ് മരിപ്പാൻ യേശു പിറന്നു
ദൈവത്തിൻ പുത്രനായ് യേശു പിറന്നു (2)
ഇമ്മാനുവേൽ എന്ന് പേർ വിളിച്ചു
പ്രവചന നിവൃത്തിക്കായ് യേശു പിറന്നു (2)
(യേശു പിറന്നു)