All Songs by david

Uyirulla Nallellam Ummai Paduvaen – உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்

Uyirulla Nallellam Ummai Paduvaen
உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்

1. பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ

2. நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேரு மகிழ்வேது

Uyirulla Naalellaam Ummai Paaduvaen
En Aasai Naayakaa Ummai Naesippaen
Enna Vanthaalum Ummai Thuthippaen
Evvaelaiyum Naan Ummil Makilvaen

1. Poomiyilae Uyir Vaalum Varai
Aasaiyudan Ummai Aaraathippaen
Vinnnnilum Mannnnilum En Selvam Neerae
Ilappaeno Ummai Marappaeno

2. Ninaivellaam Umathaakanum
En Paechchellaam Um Pukalaakanum
Ummai Allaamal Nimmathi Aethu
Ummaiyanti Vaeru Makilvaethu

Aarathanai Thuthi Aarathanai – ஆராதனை துதி ஆராதனை

Aarathanai Thuthi Aarathanai
ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் யேசுவுக்கே -2
எல்லா துதிக்கும் கனத்திற்கும் நீர் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும்
பாத்திரரே – (2) – ஆராதனை

1. நீரே கர்த்தர் – நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே -2 – எல்லா துதிக்கும்

2. வல்லவரே – நீர் நல்லவரே –
மகத்துவமானவரே -2 – எல்லா

3. நீரே வழி .. நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே -2 – எல்லா
என்றென்றும் யேசுவுக்கே (3)

Nanmaigal Seithu – Nanmaigal – நன்மைகள் செய்து நலிந்துபோன நண்பனே!

Nanmaigal Seithu
நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -2

1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

Nanmaikal Seidhu Nalindhu Pona Nanbanae…(Maganae…/Magalae…)
Nanmaiyin Naayagar Yesu Unnai Miga Naesikiraar – (2)
Nee Soernthuvidaadhae – Manam
Thalarndhu Pokaadhae…

1. Nesithavar Unackethiraai Pesinaroe…
Nanmai Petravar Undhan Mudhukil Kutthinaroe…
Pettra PillaigaL Unnai Verutthu Thallinaroe… – Nee (2)
Valartthu Vittavar Undhan Maarbil Paainthanaroh.. – Nee (2)
Unnai Kaattilum Miga Athiga PaadugaL -2
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Ninthaikalai
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Avamaanam
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..Dhrogangal
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..

2. Voozhiyatthin Paathaiyilae Vaethanaiyoh..
Sumanthida Mudiyaadha BaarangaLoh… (2)
KaNNeerum Iratthamaagi Poenadhuvoh – Un (2)
Yaen Marandheer Yendru Katharum Soozhlnilaiyow – Deva(2)
Unai Kaatilum Miga Adhika Paadugal – 2
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Vaethanai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Soedhanai
Anubavithavar Yesu Enbathai Maravaadhae…KaNNeerai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae

Shistipin Athipathiyae – சிருஷ்டிப்பின் அதிபதியே

Shistipin Athipathiyae
சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..

Thuthiyungal Nam Devanai – துதியுங்கள் நம் தேவனை

Thuthiyungal Nam Devanai
துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆ ஹா ஹா அல்லேலூயா
ஓஹோ ஹோ ஓசன்னா
அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நாம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களைத் தட்டி ஆர்ப்பரிப்போம்

நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்

Thuthiyungal Nam Devanai
Pottungal nam iraajanai
Vaalththungal nam karththarai
Pottuvom vaalththuvom
Intum ententumaay

Aa haa haa allaelooyaa
Oho ho osannaa

Athisayam seyyum thaevan periyavar
Naam aaraathikkum Yesu vallavar
Namakkaay yaavum seythu mutiththaar
Nantiyodu aaraathippom

Nam paavam pokkum jeeva thaevan nallavar
Naam paaram neekkum valla thaevan siranthavar
kannnneer kavalai viyaathi yaavum maattuvaar
Karangalaith thatti aarpparippom

Namakkaay iraththam sinthi mariththaar
Moontam naalil uyirodu elunthaar
Naettum intum maaridaa nam Yesuvai
Karangalai uyarththi thuthiththiduvom

Yesuvin Namathinal Oru Arputham – இயேசுவின் நாமத்தினால் ஒரு அற்புதம்

Yesuvin Namathinal Oru Arputham

இயேசுவின் நாமத்தினால் ஒரு அற்புதம் உனக்கு நடக்கும்
இயேசுவின் நாமத்தினால் ஒரு புது வழி உனக்கு திறக்கும்

1. மூடிய கதவு திறக்கும், முன் நிற்கும் தடைகள் விளகும்
இருளின் நாட்கள் நீங்கும் மாவெளிச்சம் உன்மேல் உதிக்கும்

2. சூழ்னிலை எனக்காய் மாறும் நீ சந்தித்த தோல்வி மறையும்
சத்துரு கோட்டை உடையும் நீ ஜெபித்தது வந்து சேரும்

3. தேவன் தந்த தரிசனம் அவை நிச்சயம் நடந்தே தீரும்
கர்த்தரின் வாக்குத்தத்தம் அதை நிச்சயம் என்னை உயர்த்தும்

4. தூதர்கள் சேனை இறங்கும் ஒர் யுத்தம் எனக்காய் நடக்கும்
சிலுவையின் வெற்றி யாவும் உன் சொந்தமாய் வந்து சேரும்

En Devanae En Rajanae – என் தேவனே என் ராஜனே

En Devanae En Rajanae

என் தேவனே என் ராஜனே
என் உள்ளம் தேற்றிடுமே – 2

நன்மை செய்யும் நல்லவர் நீரல்லவோ
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

எனக்காக சிலுவையில் மரித்தீரையா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

வாழவைக்கும் தெய்வம் நீர்தானய்யா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவி என்னையும் நீதிமானாய் மாற்றினீரே

​துதிக்கின்றேன் இயேசைய்யா 4
​நன்மை செய்தீரே என் வாழ்விலே 4
​வாழ்வு கொடுத்தீரே வாழ வைத்தீரே 4
​தேற்றினீரே என் உள்ளத்தை

காளைதோறும் புதுகிருபை தருபவரே
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

வாக்குதத்தம் செய்தவர் நீர்தானய்யா
வாக்குமாறாமல் நிறைவேற்றி முடிப்பவரே

உண்மையுள்ள தெய்வம் நீர்தானய்யா
கண்கலங்காமல் வழிநடத்தி சென்றிடுவீர்

என் தெய்வமே என் இயேசுவே
என் உள்ளம் தேற்றினீரே

Itho Sagalamum Pudhidhagudhae – இதோ சகலமும் புதிதாகுதே

Itho Sagalamum Pudhidhagudhae
இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே

வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரவெளியில் ஆறுகளையும்
உண்டாக்கும் தேவன் நீரல்லவோ
உருவாக்கும் தேவன் நீரல்லவோ

நீரே – ( 4 )

இந்த ஜனத்தை எனக்கென்று
தெரிந்துகொண்டு ஏற்படுத்தினேன்
அழைத்த தேவன் நீரல்லவோ
துதி சொல்ல வைப்பவர் நீரல்லவோ

நீரே – ( 4 )

தெரிந்து கொண்ட ஜனத்திற்கு
தாகந்தீர்க்க தண்ணீரையும்
கொடுக்கும் தேவன் நீரல்லவோ
கனம்பண்ணும் தேவன் நீரல்லவோ

நீரே – ( 4 )

Vandhanam Yeshu Para – വന്ദനം യേശുപരാ

Vandhanam Yeshu Para
വന്ദനം യേശുപരാ! നിനക്കെന്നും വന്ദനം യേശുപരാ!
വന്ദനം ചെയ്യുന്നു നിന്നടിയാര് തിരു നാമത്തിന്നാദരവായ്

1. ഇന്നു നിന് സന്നിധിയില് അടിയാര്ക്കു വന്നു ചേരുവതിനായ്
തന്ന നിന്നുന്നതമാം കൃപയ്ക്കഭി-വന്ദനം ചെയ്തിടുന്നേ (വന്ദനം ..)

2. നിന്രുധിരമതിനാല് പ്രതിഷ്ഠിച്ച-ജീവപുതുവഴിയായ്
നിന്നടിയാര്ക്കു-പിതാവിന് സന്നിധൌ-വന്നിടാമേ സതതം (വന്ദനം ..)

3. ഇത്ര മഹത്വമുള്ള പദവിയെ ഇപ്പുഴുക്കള്ക്കരുളാന്
പാത്രതയേതുമില്ല നിന്റെ കൃപയെത്ര വിചിത്രമഹോ (വന്ദനം ..)

4. വാനദൂതഗണങ്ങള് മനോഹര ഗാനങ്ങളാല് സതതം
ഊനമെന്യേ പുകഴ്ത്തി സ്തുതിക്കുന്ന വാനവനേ നിനക്കു (വന്ദനം ..)

5. മന്നരില് മന്നവന് നീ മനുകുലത്തിന്നു രക്ഷാകാരന് നീ
മിന്നും പ്രഭാവമുള്ളോന് പിതാവിനു സന്നിഭന് നീയല്ലയോ (വന്ദനം ..)

6. നീയൊഴികെ ഞങ്ങള്ക്കു സുരലോകെയാരുള്ളു ജീവനാഥാ
നീയൊഴികെയിഹത്തില് മറ്റാരുമില്ലാഗ്രഹിപ്പാന് പരനേ (വന്ദനം ..)

Vandhanam Yeshu Para Ninakennum
vandhanam Yeshu para
Vandhanam cheiyunnu Ninnadiyar thiru namathinnadharamai

1) Innu Nin sannithiyil adiyarku
vannu’cheruvathinai
Thanna Nin’unnathamam krupakabhi’vandhanam
cheithidunnu

3) Ithra mahathwamulla padhaviye ippuzhu’kalkarulan
Pathrathaye’thumilla Ninte krupa’yethra vichithramaho

4) Vanadhootha genangal manohara ganangalal sathatham
Unamenniye pukazhthi sthuthikunna vanavane Ninaku

5) Mannaril mannavan Nee manukulathinu rekshakaran Nee
Minnum’prebhavamullon Pithavinu sannibhan Neeyallayo

6) Neeyozhike njangalku suraloke arullu Jeeva natha
Neeyozhike ihathil mattarumilla agrehippan Parane

Kannin Manipol Enne Karuthum – കണ്ണിൻ മണിപോൽ എന്നെ

Kannin Manipol Enne Karuthum
കണ്ണിൻ മണിപോൽ എന്നെ കരുതും
ഉള്ളം കരത്തിൽ എന്നെ വഹിക്കും
തള്ളിക്കളയാതെ മാർവ്വിൽ ചേർക്കും
സ്നേഹമാകും യേശുവേ(2)

ഹൃത്തിൽ എന്നെ വഹിച്ചതിനാൽ
മുള്ളിൻ കുരുക്കതിൽ വീണതില്ല(2)
കണ്ണിൽ തന്നെ നോക്കിയതിനാൽ
തുമ്പമൊന്നും ഏശിയില്ല(2)
(കണ്ണിൻ മണിപോൽ….)

പ്രാണനെക്കാൾ അരുകിൽ ഉള്ളതാൽ
ഭയപ്പെടുവാൻ കാര്യമില്ല(2)
സ്നേഹമേറെ നൽകുന്നതിനാൽ
ഭാരപ്പെടുവാൻ നേരമില്ല(2)
(കണ്ണിൻ മണിപോൽ….)

Kannin Manipol Enne Karuthum
Ullam Karathil Enne Vahikkum
Thallikalayathe Marvvil Cherkkum
Snehamakum Yeshuve (2)

Hruthil Enne Vahichathinaal
Mullin Kurukkathil Veenathilla (2)
Kannil Thanne Nokkiyathinaal
Thumbamonnum Eshiyilla (2)
(Kannin Manipol…)

Prananekkal Arukil Ullathaal
Bhayapeduvan kaaryamilla (2)
Snehamere Nalkunnathinaal
Bharapeduvan Neramilla (2)
(Kannin Manipol…)