All Songs by david

Nandriyodu Naan Thuthi – நன்றியோடு நான் துதி

Nandriyodu Naan Thuthi Paaduvaen

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2

1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு நான்)

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு)

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு)

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றியோடு)

Nandriyodu Naan Thuthi Paaduven
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seidhitta Nanmaikkaai
Endrum Nandri Kooruven Naan – 2

1. Ennadangaa Nanmaigal Yaavaiyum
Enakkaliththidum Nadhane – 2
Ninaikkaadha Nanmaigal Azhippavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)

2. Sathya Deivaththin Yegamaindhane
Visuvaasippen Ummaiye – 2
Varum Kaalam Muzhuvadhum Um Kirubai
Varangal Pozhindhidume – 2 (…Nandriyodu Naan)

3. Muzhang kaalgal Yaavum Mudangume
Undhan Divya Prasannaththinaal – 2
Muttrum Mudiyaa Ennaiyum Kaappavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)

4. Kalangaadhe Thigaiyaadhe Endravare
Ennai Kaaththu Nadaththiduveer – 2
Kanmani Pol Ennaiyum Kaapavare
Karai Serththida Vandhiduveer – 2 (…Nandriyodu Naan)

https://www.youtube.com/watch?v=aPWwVliu_OQ

Appa Unga Madiyila – அப்பா உங்க மடியில

Appa Unga Madiyila
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் – 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2
– அப்பா உங்க

1. என் உசுருக்குள்ள கலந்து
உயிர்வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ – 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ – என் – 2
– அப்பா உங்க

2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ – 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2
– அப்பா உங்க

3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு – நான் – 2
– அப்பா உங்க

Yesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

Yesuvukku Nandri Sonnaayaa
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2
இரவும் பகலும் காத்துவரும்
இனிய தேவன் இயேசு தானே
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….
இரவும் பகலும் காத்துவரும்
இனிய தேவன் இயேசு தானே
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)

இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2
டாடி மம்மி தந்ததற்கு
தங்க வீடு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….
டாடி மம்மி தந்ததற்கு
தங்க வீடு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2
உண்ண உணவு தந்ததற்கு
உடுத்த உடை தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….

உண்ண உணவு தந்ததற்கு
உடுத்த உடை தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)

இயேசுவுக்கு நன்றி சொன்னாயா -2
நல்ல சுகம் தந்ததற்கு
நல்ல படிப்பு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….
நல்ல சுகம் தந்ததற்கு
நல்ல படிப்பு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)

தாங்க் யூ தாங்க் யூ தாங்க் யூ
தாங்க் யூ ஜீஸஸ்
லவ் யூ லவ் யூ லவ் யூ
லவ் யூ ஜீஸஸ் (2)

Yaesuvukku Nandri Sonnaayaa – 2
Iravum Pagalum Kaathuvarum
Iniya Dhaevan Yaesu Thaanae
Yaesuvukku Nandri Sonnaaya
Yaa…Yaa…Yaa…

Iravum Pagalum Kaathuvarum
Iniya Dhaevan Yaesu Thaanae
Yaesuvukku Nandri Sonnaayaa

Yaesappaa Yaesappaa
Nandri Nandri Yaesappaa
Koadi Koadi Nandri Thaanappaa (2)

Yaesuvukku Nandri Sonnaayaa – 2
Daddy Mummy Thandhadharkku
Thanga Veedu Thandhadharkku
Yaesuvukku Nandri Sonnaayaa
Yaa…Yaa…Yaa…
Daddy Mummy Thandhadharkku
Thanga Veedu Thandhadharkku
Yaesuvukku Nandri Sonnaayaa

Yaesappaa Yaesappaa
Nandri Nandri Yaesappaa
Koadi Koadi Nandri Thaanappaa (2)

Yaesuvukku Nandri Sonnaayaa – 2
Unna Unavu Thandhadharkku
Udutha Udai Thandhadharkku
Yaesuvukku Nandri Sonnaayaa
Yaa…Yaa…Yaa…

Unna Unavu Thandhadharkku
Udutha Udai Thandhadharkku
Yaesuvukku Nandri Sonnaayaa

Yaesappaa Yaesappaa
Nandri Nandri Yaesappaa
Koadi Koadi Nandri Thaanappaa (2)

Yaesuvukku Nandri Sonnaayaa – 2
Nalla Sugam Thandhadharkku
Nalla Padippu Thandhadharkku
Yaesuvukku Nandri Sonnaayaa
Yaa…Yaa…Yaa…
Nalla Sugam Thandhadharkku
Nalla Padippu Thandhadharkku
Yaesuvukku Nandri Sonnaayaa

Yaesappaa Yaesappaa
Nandri Nandri Yaesappaa
Koadi Koadi Nandri Thaanappaa (2)

Thank you Thank you Thank you
Thank you Jesus
Love you Love you Love you
Love you Jesus (2)

Hallelujah, Hallelujah, for our Lord God Almighty

Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah

Holy, Holy
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb
You are Holy, Holy,
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb
Amen

Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah, Hallelujah, for our Lord God Almighty Reign
Hallelujah

Holy, Holy, are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb
You are Holy, Holy
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb

You are Holy, Holy
Are you Lord God Almighty
Worthy is the Lamb
Worthy is the Lamb

Meiyaana Dhraatchaichedi – மெய்யான திராட்சைசெடி

Meiyaana Dhraatchaichedi
மெய்யான திராட்சைசெடி
நீரே என் இயேசுவே
உம்மில் நிலைத்திருக்கும்
கொடியாய் என்னை வனையுமே (2)

கனிதர வேண்டுமே
கனிதர வேண்டுமே
உவர்ப்பாய் அல்ல
மதுரமாக நாளும் (2)

சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்
வார்த்தையால் சுத்தம் செய்யும் (2)

கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை
சுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர

நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்
அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2)

உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று
ஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர

காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)
வேலியடைத்து காத்து கொள்ளும் (2)
நற்குல திராட்சை கனிகளை தந்து
உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் (2) – கனிதர

Meiyaana Dhraatchaichedi
Neerae En Yaesuvae
Ummil Nilaithirukkul
Kodiyaai Ennai Vanaiyumae (2)

Kanithara Vaendumae
Kanithara Vaendumae
Uvarppaai Alla
Madhuramaaga Naalum (2)

Sutham Seiyum Sutham Seiyum Um
Vaarthaiyaal Sutham Seiyum (2)
Kilai Narukki Endhan Kurai Neekki Ennai
Suthigarithidum Endhan Dhaevaa (2) – Kanithara

Nilaikka Seiyum Nilaikka Seiyum Um
Anbil Ennai Nilaikka Seiyum (2)
Undhanaal Andri Endhanaal Aagum Endru
Ondrumillai Endhan Dhaevaa (2) – Kanithara

Kaathu Kollum Kaathu Kollum (Ennai)
Vaeliyadaithu Kaathu Kollum (2)
Narkula Dhiraatchai Kanigalai Thandhu
Undhan Sheeshanaai Endrumiruppaen (2) – Kanithara

Because He lives

God sent His son, they called Him Jesus
He came to love, heal and forgive
He lived and died to buy my pardon
An empty grave is there to prove my savior lives

Because He lives, I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

How sweet to hold a newborn baby
And feel the pride and joy He gives
But greater still the calm assurance
This child can face uncertain day, because He lives

Because He lives, I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

And then one day, I’ll cross the river
I’ll fight life’s final war with pain
And then, as death gives way to victory
I’ll see the lights of glory and I’ll know He reigns

Because He lives, I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

I can face tomorrow
Because He lives, all fear is gone
Because I know He holds the future
And life is worth the living, just because He lives

Then Sings My Soul

O Lord, my God, when I in awesome wonder
Consider all the worlds Thy Hands have made
I see the stars, I hear the rolling thunder
Thy power throughout the universe displayed

Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art
Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art

And when I think of God, His Son not sparing
Sent Him to die, I scarce can take it in
That on the Cross, my burden gladly bearing
He bled and died to take away my sin

Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art
Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art

When Christ shall come with shout of acclamation
And lead me home, what joy shall fill my heart
Then I shall bow with humble adoration
And then proclaim, my God, how great Thou art

Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art
Then sings my soul, my Saviour God, to Thee
How great Thou art, how great Thou art

Singasanathil Veetirukum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Singasanathil Veetirukum

1. சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

2. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

3. ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

4. ஆதியும் அந்தமுமானவரே
அல்ஃபா ஒமெகாவுமானவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

5. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

6. அக்னி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

7. பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோலை உடையவரே

ஆராதனை உமக்கு ஆராதனை – 4

1. Singaasanathil Veetirukum
Parisutharae Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

2. Kaerupeenkal Seraabeengal
Potridum Engal Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

3. Aelu Kuththuvilakkin Mathiyilae
Ulaavidum Engal Parisutharae

Aaraathanai Umakku Aaraathanai – 4

4. Aathiyum Anthamumaanavarae
Alpaa Omekaavumaanavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

5. Irupuramum Karukulla Pattayathai
Karangalil Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

6. Akni Juvaalai Ponta Kankalaiyum
Venkala Paathangalai Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

7. Parisuthamum Sathiyamum
Thaaveethin Thiravukolai Udaiyavarae

Aaraathanai Umakku Aaraathanai – 4

Happy Happy Yesu

Happy happy இயேசு எனக்குத் தந்தார் 

நிரந்தரமான மகிழ்ச்சியை 

இயேசு எனக்குத் தந்தார் -ஆகையால் 

பாடுவேன் இயேசுவைபோற்றுவேன் 

மகிழ்ந்து நாள் ஆடுவேன் ஜீவனுள்ளநாளெல்லாம் (2) 

அவர் சாயலாய் என்னைபடைத்ததால் 

    நன்றி சொல்லுவேன் 

இயேசு இரத்தத்தால் என்னைகழுவினதால் 

    மகிழ்ந்து ஆடுவேன் 

வேத வசனத்தால் என்னைதேற்றினதால் 

    கீழ்ப்படிந்து வாழுவேன் 

இயேசு அப்பாவோடு நான் 

     என்றென்றும் தங்கிடுவேன் 

துன்பங்கள் என்னை சூழ்ந்திடும்நேரம் 

     துதித்துப் பாடுவேன் – என் 

இயேசுவுக்காய் சாட்சியாகவே 

     என்றும் வாழுவேன் 

நித்திய காலமாய் 

     பரலோகத்தில் தங்கிடுவேன் 

இயேசு அப்பாவோடு நான் 

      என்றென்றும் தங்கிடுவேன் 

Ding Ding Ding

Ding Ding Ding

டிங் டிங் டிங்
குட்டி தம்பி ஓடிவா மகிழ்ச்சியாகபாடலாம் 
குட்டி தங்கை ஓடி வா மகிழ்ச்சியாகஆடலாம் 
CBS பாட்டுப் பாடி மகிழ்ச்சியாகஆடலாம் 

வேத கதைகள் தினமும் கேட்டு அதன்படி நீயும் நடக்கலாம் 
இயேசப்பா  தந்திடும் மகிழ்ச்சியைஎன்றும் பெற்று வாழ்ந்திடலாம் 

டிங் … டிங்… டிங் 

CBS க்கு வந்தோமே  இயேசுவைஏற்றுக் கொண்டோமே 
மகிழ்ச்சியாக இயேசுவுக்காகநாங்கள் என்றும் வாழ்ந்திடுவோம்

 

Ding.. Ding.. Ding..
Kutty thambi oodivaa magizhchiyaaga paadalam
Kutty thangai oodivaa magizhchiyaaga aadalam
CBS paatupaadi magizhchiyaaga aadalam

Vedha kadhaigal dhinamum kettu adhanpadi neeyum nadakalaam
Yesappa thanthidum magizhchiyai endrum petru vazhnthidalam

Ding.. Ding.. Ding..

CBS ku vanthomey yesuvai yetrukondomey
Magizhchiyaga yesuvukaaga naangal endrum vazhnthiduvom