All Songs by david

Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்

Ennai Azhaithavar Neer

என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

1.  உந்தன் முகத்தின் வெளிச்சம்

எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே

இருள் நிறைந்த உலகமிதுவே

நீதி தேவன் எனக்கு அரனே (2)

முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்

முடிவு வரையும் நடத்திடுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

2. மாம்சமான எந்தன் மேல்

உம் ஆவியை ஊற்றுமே

உமக்காக எழும்பிட

நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

 

3. என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

Yeshu Manavalan Namme

Yeshu Manavalan Namme Cherkuvan
Madhya vaanil velippeduvan
Kaalam aasannamai priyare
Orungam vishudhiyode

Cherum naam vegathil impa veedathil
Kaanum naam annaalil priyan ponmugham

Yudhangalum kshamavum bhookampavum
Adikkadi uyarnnidumpol
Kanthan yeshu varan kaalamai
Orungam vishuthiyode

Roga dhukangalum maranamathum
Thellum nee bhayappedathe
Dheham mannodu chernnennalum
Roopandaram prapikum

Chadu chade uyarkum vishudharellam
Kaahala naadham kelkumpol
Paaril .. paarthidum naam annalil
Roopandharam praapikkum

For any song correction pls send an email to davidrajah.s@gmail.com and christiansongsonline@gmail.com

Um Anbu Ethanai – உம் அன்பு எத்தனை

Um Anbu Ethanai
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

Ithratholam Yahova Sahayichu – ഇത്രത്തോളം യഹോവ സഹായിച്ചു

Ithratholam Yahova Sahayichu
ഇത്രത്തോളം യഹോവ സഹായിച്ചു
ഇത്രത്തോളം ദൈവം എന്നെ നടത്തി (2)
ഒന്നുമില്ലായ്മയില്‍ നിന്നെന്നെ ഉയര്‍ത്തി
ഇത്രത്തോളം യഹോവ സഹായിച്ചു (2)

1. ഹാഗറിനെ പോലെ ഞാന്‍ കരഞ്ഞപ്പോള്‍
യാക്കോബിനെ പോലെ ഞാനലഞ്ഞപ്പോള്‍ (2)
മരുഭൂമിയിലെനിക്ക് ജീവ ജലം തന്നെന്നെ
ഇത്രത്തോളം യഹോവ സഹായിച്ചു (2) — (ഇത്രത്തോളം യഹോവ …)

2. ഏകനായ്‌ നിന്ദ്യനായ്‌ പരേദശിയായ്
നാടും വീടും വിട്ടു ഞാനലഞ്ഞപ്പോള്‍ (2)
സ്വന്ത നാട്ടില്‍ ചേര്‍ത്ത് കൊള്ളാം എന്നുരച്ച നാഥനെന്നെ
ഇത്രത്തോളം യഹോവ സഹായിച്ചു (2) — (ഇത്രത്തോളം യഹോവ …)

3. കണ്ണുനീരും ദുഖവും നിരാശയും
പൂര്‍ണമായ് മാറിടും ദിനം വരും (2)
അന്ന് പാടും ദൂതര്‍ മദ്ധ്യേ ആര്‍ത്തു പാടും ശുദ്ധരും
ഇത്രത്തോളം യഹോവ സഹായിച്ചു (2) — (ഇത്രത്തോളം യഹോവ …)

Ithratholam Yahova Sahayichu
Ithratholam Dhaivamenne nadathy
Onnumillaykayil ninnenne uyarthy
Uthratholam Yahova sahayichu

1. Hagarinepole njan karanjappol
Yakkobibepole njanalanjappol
Marubhoomiyilenikku Jeevajalam thannenne
Ithratholam Yahova sahayichu

2. Yekanay Nindyanay paradeshiyay
Nadum veedum vittu njanalanjappol
Swantanattil cherthukollamennuracha Nadhanenne
Ithratholam Yahova sahayichu

3. Kannuneerum dhukhavum nirashayum
Poornnamay maridum dinam varum
Annupadum dhoothar madhye aarthu padum shudharumay
Ithratholam Yahova Sahayichu

Katru Thanthu Nadathugireer – கற்றுத் தந்து நடத்துகிறீர்

Katru Thanthu Nadathugireer
கற்றுத் தந்து நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே

1. என்றென்றைக்கும் எங்களுடன்
எப்போதும்கூட இருக்கின்றீர்
சத்திய ஆவியானவரே
சாட்சியாய் வாழச் செய்பவரே

2. போதிக்கின்றீர் சத்தியங்களை
நினைவூட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லித் தருகின்ற
ஆலோசகர் நீர்தானய்யா

3. தேவனுக்குகந்த பலியாக
அர்ப்பண வாழ்வு நான் வாழ
மகிமைமேல் மகிமை தருகின்றீர்
மறுரூபமாக்கி மகிழ்கின்றீர்

4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்து
உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
நற்செய்தி அருளும் நாயகரே
உற்சாகப்படுத்தும் உன்னதரே

5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்
வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
தினம் தினம் தேற்றும் துணையாளரே
எனையாண்டு நடத்தும் மணவாளரே

6. உலகம் உம்மை அறிவதில்லை
பெற்றுக் கொள்ள முடிவதில்லை
எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்

Jeyam Kodukkum Devanukku – ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

Jeyam Kodukkum Devanukku
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன்

1. நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எவருக்கும் அஞ்சிடேன்

2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்

3. நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்

4. உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே

Unnai Athisayam Kana – உன்னை அதிசயம் காண

Unnai Athisayam Kana
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே – உன்னை

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

Unnai adhisayam kaana seivaen
Nee arpudham kandiduvaai (2)

Indru vaakkaliththaar dhaevan
Indru niraivaetra vandhu vittaar(2) – Unnai

1. Vazhithirakkum adhisayam nadandhidumae
Sengadalum thirandhae vazhividumae (2)
Thadaigalellaam thagarndhae poagumae
Idainchalellaam indrae maraindhidumae (2) – Unnai

2. Kuraigalellaam niraivaakum adhisayamae
Iraimaganaam yaesuvaal nadandhidumae
Vaadhaiyellaam maraindhae poagumae
Paadhaiyellaam neiyaai pozhindhidumae – Unnai

3. Vazhinadaththum adhisayam nadandhidumae
Kaarirul paeroli veesidumae
Vanaandhiramae vazhiyaai vandhaalum
Vallavarin karamae nadaththidumae – Unnai

Yesuve Ummai Paduven Naan – இயேசுவே உம்மை பாடுவேன்

Yesuve Ummai Paduven Naan
இயேசுவே உம்மை பாடுவேன் – நான்
நேசரே உம்மை போற்றுவேன்
உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை
என்றும் பாடிடுவேன்

1. பாவத்தை போக்க பலியாக வந்த
பரனே உம்மைப் பாடுவேன்
பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து
பரமனே உம்மை பாடுவேன்
பாரினில் வந்து பழி சுமந்தீரே
பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே
பரமனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா
உம்மையே நான் பாடுவேன்
சாவினை வென்று சாத்தானை ஜெயித்த
யேசுவே உம்மை பாடுவேன்
சகலமும் படைத்த சீர் இயேசு நாதா
அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா
தேவனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

3. தேவகுமாரா தேற்றரவாளனே
உம்மையே நான் பாடுவேன்
ஆறுதல் தந்து என்னை தேற்றி
மார்புடனே இருப்பவரே
தேடி வந்த தேவ சுதனே
தன்னையே தந்த தேவாதி தேவா
தினமும் உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

Valla Kirubai Nalla Kirubai – வல்ல கிருபை நல்ல கிருபை

Valla Kirubai Nalla Kirubai
வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (2)

1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
ஹே முடி கூட கருகாமல்
புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

2. பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில்
நசுங்கி நான் போகாமல்
கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

3. வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லேலூயா
அல்லே அல்லேலூயா (4)

Valla kirubai nalla kirubai
Vazhuvaamal kaatha suththa kirubai
Akkiniyil vaegaamal kaatha kirubai
Thanneeril moozhgaamal thaangum kirubai

Um kirubai ennai thaangidudhae
Um kirubai ennai nadathidudhae (2)

Allae allae looyah
Allae allae looyah (2)

1. Akkiniyin soolaiyil vendhu vendhu poagaamal
Kirubai thaanginadhae
Hae mudi kooda karugaamal
Pugai kooda anugaamal
Kirubai thaanginadhae

Allae allae looyah
Allae allae looyah (2)

2. Palavidha soadhanai nerukkiya naerangal
Kirubai thaanginadhae
En nerukkaththin naerathil
Nasungi naan poagaamal
Kirubai thaanginadhae

Allae allae looyah
Allae allae looyah (2)

3. Valla kirubai nalla kirubai
Vazhuvaamal kaatha suththa kirubai
Akkiniyil vaegaamal kaatha kirubai
Thanneeril moozhgaamal thaangum kirubai

Um kirubai ennai thaangidudhae
Um kirubai ennai nadathidudhae (2)

Allae allae looyah
Allae allae looyah (2)

Thookki Sumapeerae – தூக்கி சுமப்பீரே

Thookki Sumapeerae
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

1. குழப்பங்கள் என்னை குழப்பும்போது
குழந்தை போல நான் உம் முன் வருவேன்
போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது
யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2)

2. பாரங்கள் என்னை அழுத்தும்போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும்போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2)

அல்லேலூயா
அல்லேலூயா (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

Thookki sumapeerae vaazhnaalellaam (2)
Undhan thoalgalil naan kidappaen
Bayamindri vaazhndhiduvaen

1. Kuzhappangal ennai kuzhappum poadhu
Kuzhandhai poala naan um mun varuvaen
Poaraattangal ennai noakki gerjikkum poadhu
Yoodha raaja singathidam adaikalam puguven (2)

2. Baarangal ennai azhuthum poadhu
Um paadhathai naan pidithu kolvaen
Yaarum indri naan kalangum poadhu
En Nanbanaaga neerae ennai nadathi selveer (2)

Halleluiyah
Halleluiyah (2)
Undhan thoalgalil naan kidappaen
Bayamindri vaazhndhiduvaen