Song Category: Tamil

Alangara Vasalale – அலங்கார வாசலாலே

Alangara Vasalale
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க

Alangara Vaasalaalae Prevaesika Vanthunirkirom
Dheivaveetin Nanmaiyalae Nirambidavan Thunirkirom

Aarathika Vanthom
Anbukoora Vanthom
Yehova Devanayae
Thuthithida Vanthom
Tholuthida Vanthom
Thooyavar Yesuvayae

1. Aalayam Seluvathae,
Athu Magilchiyai Thanthiduthae..
Yen Sabayudanae, Umai Tholuthidavae
Kirubayum Kidaithittathae – Aarathika

2. Baligalai Seluthidavae,
Jeeva Baliyaga Maaridavae
Marurubathin Iruthayathai Thantheerae,
Sthothiram Sthothiramae – Aarathika

3. Nanmayai Seithavarkae – Naangal
Nandri Seluthuvomae,
Yemkaanikkaiyai, Um Karangalilae
Urchaagamai Vithaikiromae – Aarathika

4. Thuthi Ganammagimayumae
Muzhu Manathodu Seluthinomae,
Samboorana Aasirvaathangalal
Thirupthiyai Anupidumae – Aarathika

Paninthu Um Paatham – பணிந்து உம் பாதம்

Paninthu Um Paatham
பணிந்து உம் பாதம் விழுந்து
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
கிருபையும் அன்பும் நிறைந்தவர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்

நீரே தூயர் தூயர் தூயர் (3)
என்றென்றுமே

வீ ஃபால் டொவ்ன்
வீ லே ஆர் க்ரௌன்ஸ்
அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்
த கிரேட்னஸ் ஆஃப் மெர்ஸி அன்ட் லவ்
அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்

வீ க்ரை ஹோலி ஹோலி ஹோலி (3)
இஸ் த லேம்ப்

ஹலேல்லூயா ஹலேல்லூயா
ஹலேல்லூயா ஜீஸஸ்

Paninthu Um Paatham Vizhunthu
unthan naamaththai uyarthiduven
kirubaiyum anbum nirainthavar
unthan naamaththai uyarthiduven
paninthu um paatham vizhunthu
unthan naamaththai uyarthiduven
kirubaiyum anbum nirainthavar
unthan naamaththai uyarthiduven

neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
endrendrume

paninthu um paatham vizhunthu
unthan naamaththai uyarthiduven
kirubaiyum anbum nirainthavar
unthan naamaththai uyarthiduven

neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
endrendrume

We fall down
we lay our crowns
at the feet of Jesus
the greatness of
mercy and love
at the feet of Jesus

we cry holy holy holy
we cry holy holy holy
we cry holy holy holy
is the lamb

We fall down
we lay our crowns
at the feet of Jesus
the greatness of
mercy and love
at the feet of Jesus

we cry holy holy holy
we cry holy holy holy
we cry holy holy holy
is the lamb

hallelujah hallelujah
hallelujah hallelujah
Jesus hallelujah

Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில்

Yaarum Illa Nerathil
யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)

நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா

சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே தூயஆவியே
உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா

Yaarumillaa nerathil

Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthipom Alleluya Padi
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்

2. கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்

3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம்

4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்

5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்

Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு

Facebook Twitter WhatsApp
ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே
பைபிலத் தொடக்கூட நேரமில்லையா? (2)
வைமெயிலு ஜீமெயிலு ஈமெயிலா பண்ணுரியே
ஜெபம் பண்ண முடியலைன்னா பாவமில்லையா? (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்தவன்
ஏ லம்புடி லம்புடி லங்கா
ஏ ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கா

1. உல்லாசம் உலகத்துல பரந்து விரிஞ்சி நெறஞ்சிருக்கு
பாதையில நடக்கையில் பரிகாரியம் தேடு (2)
சல்லாபம் மனசுக்குள்ள அறிச்சி நெறிச்சி நெறிச்சிருக்கு
பாவப்பட்ட மனுஷருக்கு பலிகடா யாரு (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்துவன் 2 – ஃபேஸ்புக்

2. மாசமொரு மொபைல மாத்திக்கிட்டே இருகிறான்
நெனச்ச நேரமெல்லாம் சேட்டிலேயே மெதக்கிறான்
வார்த்தை ஜாலங்கள வாய்யிக்குள்ள பேசுறான்
கோபம் வந்துபுட்டா கண்டபடி ஏசுறான்
சர்ச்சுல பந்தாவா ஸீன் போட்டு
கேட்கும் போதே காத்துல விட்டு
கணக்குக்காக காணிக்கைய கொடுத்துப்புட்டா
இவன் பெயருக்கு கிறிஸ்துவன்

3. பரிசுத்த வாழ்கையை நீ அழைச்சு நிலைச்சு தழைச்சுப் பாரு
பரலோகப் பாதையைத் தான் தடுப்பது யாரு (2)
பேருபோன நேரத்துல வருந்தி திருந்தி பலனுமில்ல
கடைசி காலத்துல நெருங்குது கொல்ல (2)
காலமினி செல்லாது ஐய்யய்யோ உஷாரு 2 – ஃபேஸ்புக்

Kondaduvom Pudhu Patupaaduvom

Kondaduvom Pudhu Paattupaaduvom
Yesu rajavai indru Kondaduvom
Kondaduvom Pudhu Paattupaaduvom
Yesu rajavai indru Kondaduvom
Kadalmeedhu Nadandhu Vandha Yesu Periyavar
Unnayum Ennayum Vazhinadathiduvaar
Kadalmeedhu Nadandhu Vandha Yesu Periyavar
Unnayum Ennayum Vazhinadathiduvaar

Yesuvae Neer Periyavar
Yesuvae Neer Parisuthar
Yesuvae Neer Nallavar
Yesuvae Neer Vallavar
Yesu Yesuvae Neenga Periyavar
Yesu Yesuvae Neenga Parisuthar
Yesu Yesuvae Neenga Nallavar
Yesu Yesuvae Neenga Vallavar

Mandhiramo Sooniyamo Thoduvadhillayae
Viyadhigalo Vedhanayo Varuvadhillayae
Mandhiramo Sooniyamo Thoduvadhillayae
Viyadhigalo Vedhanayo Varuvadhillayae
Yesu Endhan Jeevanayae Kaathuvarugirar
Paadhu Kaathu indrum Endrum Vazhinadathiduvar
Yesu Endhan Jeevanayae Kaathuvarugirar
Paadhu Kaathu indrum Endrum Vazhinadathiduvar
Isravelae Nee Bayandhidadhe
Yaakobae Nee Sorndhidadhae
Isravelae Nee Bayandhidadhe
Yaakobae Nee Sorndhidadhae – Yesu Yesuvae Neenga Periyavar

Yosabathin Rajiyamo Kalangiponadhu
Soorargalum Veerargalum Nadunginindranae
Yosabathin Rajiyamo Kalangiponadhu
Soorargalum Veerargalum Nadunginindranae
Paadubavan Thuthithu Paadi Munsendrane
Yuththam Seiya Karthar Andru Vandhunindrarae
Paadubavan Thuthithu Paadi Munsendrane
Yuththam Seiya Karthar Andru Vandhunindrarae
Yuththamo Adhu Kartharadhu
Jeyamo Adhu Namadhu
Yuththamo Adhu Kartharadhu
Jeyamo Adhu Namadhu – Yesu Yesuvae Neenga Periyavar

Kondaduvom Pudhu Paattupaaduvom
Yesu rajavai indru Kondaduvom
Kondaduvom Pudhu Paattupaaduvom
Yesu rajavai indru Kondaduvom
Kadalmeedhu Nadandhu Vandha Yesu Periyavar
Unnayum Ennayum Vazhinadathiduvaar
Kadalmeedhu Nadandhu Vandha Yesu Periyavar
Unnayum Ennayum Vazhinadathiduvaar – Yesu Yesuvae Neenga Periyavar

Paattu Paadiyae Kondaaduvaen
Aattam Aadiyae Kondaaduvaen
Paattu Paadiyae Kondaaduvaen
Aattam Aadiyae Kondaaduvaen
Paattu Paadiyae Kondaaduvaen
Aattam Aadiyae Kondaaduvaen

Vallamai Vallamai Aayive – வல்லமை வல்லமை ஆவியே

Vallamai Vallamai Aayive
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும் (2)

சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே (2)
தேவனின் இராஜியம் எழும்பி கட்ட
வல்லமை தாருமே (2) – வல்லமை

ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும் (2)
கனிகளைக் கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (2) – வல்லமை

Avare Ennai Endrum Kaanbavar – அவரே என்னை என்றும்

Avare Ennai Endrum Kaanbavar
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)

1. தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (2) – அவரே

2. நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் (2) – அவரே

3. மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் (2)

4. இயேசுவே அதிகாரம்
நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)

Avarae ennai endrum kaanbavar avarae
Ennai endrum nadathuvaar avarae
Ennoadu iruppavar avarae (2)

1. Thanneer meedhu nadandhaar
Avar kaatraiyum kadalaiyum adhattinaar
Uyirthezhundha dhaevan avar
Avar ennoadendrum irukkinraar (2) – Avarae

2. Namakkaaga marithaar avar
Namakkaaga uyirthaar
Nam paavam kazhuva thannai
Siluvaiyilae avar thandhaar (2) – Avarae

3. Maegangal naduvil idi
Muzhakkathin thoniyil
Raajaadhi raajaavaai indha
Agilathai aalugai seivaar (2)

4. Yaesuvae adhikaaram
Niraindhavar yaesuvae
Agilathai aalbavar yaesuvae
Ulagathin ratchagar yaesuvae (2)

Pathai Theriyatha – பாதை தெரியாத ஆட்டை

Pathai Theriyatha
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை

2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

Paadhai theriyaadha aattai poala
Alaindhaen ulagilae
Nalla naesaraaga vandhu ennai meetteerae

1. Kalanginaen neer ennai kandeer
Padharinaen neer ennai paartheer
Kalvaariyinandai vandhaen
Paavam theera naan azhudhaen — Paadhai

2. En kaayam paarthidu endreer
Un kaayam aaridum endreer
Nampikkaiyoadae nee vandhaal
Thunaiyaaga iruppaenae endreer — Paadhai

Ummai Aarathika Koodivandom – உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம்

Ummai Aarathika Koodivandom
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை (6) உமக்குத்தானே

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே
Ummai Aarathika Koodivandom