Song Category: Tamil

Thuya Thuya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா

Thuya Thuya Em Yesu Natha
தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

1. விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மாபெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா

2. சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
சாத்தானைத் தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா

3. மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா

Thooyaa thooyaa em yaesu naadhaa
Um naamam vaazhtha perukg
Thudhigalin paathirarae
Thudhigal umakku thandhoam

1. Vin thurandheer mannil vandheer
Maaperum anballavoa
Paavam sumandheer saabamaaneer
Paadham panindhiduvoam – Thooyaa Thooyaa

2. Saavai vendreer uyirthu ezhundheer
Saathaanai thoarkaditheer
Nithiya vaazhvai emakku thandheer
Nittham thozhuthiduvoam – Thooyaa Thooyaa

3. Meendum varuveer mannil nirpeer
Maarboadu anaithiduveer
Mangaa vaazhvai emakku tharuveer
Mannaa thozhuthiduvoam– Thooyaa Thooyaa

Vaalnaalelaam Kalikurnthu – வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

Vaalnaalelaam Kalikurnthu
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

Appa Naan Enna Seiya Vendum – அப்பா நான் என்ன செய்ய வேண்டும்

Appa Naan Enna Seiya Vendum
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)
அருளும் அருளும் அருளும் கரத்தால்
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)

1. உம் வேலை செய்வதுக்காசை
உமக்காக நிற்பது வாஞ்சை (2)
உம் சித்தம் என்னடைக்கலமாய்
நீர் எனக்கு உயிருக்கு உயிராய் (2) – அப்பா

2. உன் ஜீவன் எனக்காக தந்தீர்
உம் இரத்தம் எனக்காக சிந்தி (2)
என் ஜீவ நாள் முழுவதும் நான்
உமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (2) – அப்பா

Appaa naan enna seiya vaendum
Appaa naan engu sella vaendum (2)
Arulum arulum arulum karathaal
Appaa naan enna seiya vaendum
Appaa naan engu sella vaendum (2)

1. Um vaelai seivadhukaasai
Umakkaaga nirpadhu vaanjai (2)
Um sitham ennadaikkalamaai
Neer enakku uyirukku uyiraai (2) – Appaa

2. Un jeevan enakkaaga thandheer
Um rattham enakkaaga sindhi (2)
En jeeva naal muzhuvadhum naan
Umakkaaga sthoathiram seivaen (2) – Appaa

Ellam En Yesuve – எல்லாம் என் இயேசுவே

Ellam En Yesuve
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
எனக்கென்றுமே

He is my everything He is my all
He is my everything Both great and small
He makes my life complete Makes everything new
He is my everything Now how about you?

Ellam En Yaesuvae Ellam Avarae
Sirithum Perithayinum Ellam Avarae
Puthithai En Jeeviyam Marrukinrar
Enakkellam Yaesuvae
Enakkenrumae

Appa Neenga Seidha Nanmai – அப்பா நீங்க செய்த நன்மை

Appa Neenga Seidha Nanmai
அப்பா நீங்க செய்த நன்மை

அது கோடி கோடி உண்டு (2)
நினைத்து பார்க்கும் உள்ளம்

அது எனக்கு இல்லையே

நினைத்து பார்க்கும் உள்ளம்

அது எனக்கு வேண்டுமே

1.பாவங்கள் செய்து மரித்தேன்

ஆனால் ஜீவனைத் தந்தீரே

பாவங்கள் இருந்த இடத்தில்

உம் கிருபை வைத்தீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே (2) – அப்பா

2. நன்மைகள் என்னிடம் இல்லை

ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்

நான் உம்மை நினைக்கவில்லை

ஆனால் நீர் என்னை நினைத்தீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே (2) – அப்பா

3. ஏழை என்னை நினைத்து

ஆசீர்வதித்தீரே

கரம் பிடித்து அன்பாய்

நடத்திச் சென்றீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே (2) – அப்பா

Appaa neenga seidha nanmai

Adhu koadi koadi undu (2)
Ninaithu paarkkum ullam 

Adhu enakku illaiyae 

Ninaithu paarkkum ullam

Adhu enakku vaendumae

1.Paavangal seidhu marithaen

Aanaal jeevanai thandheerae 

Paavangal irundha idathil

Um kirubai vaitheerae (2)
Nanri solla oar ullam thaevai 

Thaarum dhaevanae (2) – Appaa

2. Nanmaigal ennidam illai

Aanaal nalladhai seiya vaitheer

Naan ummai ninaikkavillai

Aanaal neer ennai ninaitheerae (2)
Nanri solla oar ullam thaevai 

Thaarum dhaevanae (2) – Appaa

3. Aezhai ennai ninaithu

Aaseervadhitheerae 

Karam pidithu anbaai 

Nadathi sendreerae (2)
Nanri solla oar ullam thaevai 

Thaarum dhaevanae (2) – Appaa

Thanjavuru Bomma – தஞ்சாவூரு பொம்ம

Thanjavuru Bomma
தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம
நான் இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஏ பொம்ம
பூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம
நம்ம இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஓ பொம்ம
ஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம்
ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்
எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம்
எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர – தஞ்சாவூரு

1. காத்துக்கு காய்ச்சல் வந்தா தூங்கிடுமோ எப்போதும்
தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும்
இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையே
அவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும் இல்லையே
புரியாத எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார்
தன்னைத்தான் மாற்றிக்கொள்ள வழி தன்னை தந்து
உன்னைக் காத்திடுவார் வாழ்வை உயர்த்திடுவார்
அன்பை பொழிந்திடும் என் இயேசுவே – தஞ்சாவூரு

2. நிலவுக்கு திரையைப் போட்டா என்னாகும் என்னாகும்
இரவுக்கே தூக்கம் கெட்டு திண்டாடும் திண்டாடும்
தேவனை பாடாவிட்டால் என்னாகும் என்னாகும்
வாழ்கின்ற இந்த வாழ்க்கை பொய்யாகும் பொய்யாகும்
அறியாத அன்பனுக்கு கருணைத்தான் காட்டுவார்
அறிவித்தால் பாவம் தன்னைப் போக்கிடுவார்
என்றும் போற்றிடுவோம் உம்மில் நிலைத்திடுவோம்
அன்பின் வடிவான என் தேவனே – தஞ்சாவூரு

Thanjaavooru bomma thalaiyaattum bomma
Naan yaesusaamy senju vacha
Bomma ae bomma
Boomikooda bomma koalgal ellaam bomma
namma iyeasusaami chegnsi vacha
Bomma o bomma
Oadi oadi vaanga ellaam onnu saeruvoam
Aadippaadi naalum avar naamam thudhippoam
Ettu thikkum paadi magizhvoam
Ellaam valla yaesu thandha indha moochi ullavara – Thanjaavooru

1. Kaathukku kaaichal vandhaa thoongidumoa eppoadhum
Thoonginaal indha boomi ennaagum ennaagum
Israelai kaakkum dhaevan thoonguvadhum illaiyae
Avarindri nammai kaakka vaeru yaarum illaiyae
Puriyaadha elloarukkum adaiyaalam kaattuvaar
Thannaithaan maatrikkolla vazhi thannai thanthu
Unnai kaathiduvaar vaazhvai uyarthiduvaar
Anbai pozhindhidum en yaesuvae – Thanjaavooru

2. Nilavukku thiraiyai poattaa ennaagum ennaagum
Iravukkae thookkam kettu thindaadum thindaadum
Dhaevanai paadaavittaal ennaagum ennaagum
Vaazhgindra indha vaazhkkai poiyaagum poiyaagum
Ariyaadha anbanukku karunaithaan kaattuvaar
Arivithaal paavam thannai poakkiduvaar
Endrum poatriduvoam ummil nilaithiduvoam
Anbin vadivaana en dhaevanae – Thanjaavooru

Thunbam Unnai – துன்பம் உன்னை

Thunbam Unnai
துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்

பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி

2. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்

En Yesu Raja Saronin Roja – என் இயேசு ராஜா சாரோனின்

En yesu raja saronin roja
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)

1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு

2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு

3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

En yaesu raajaa saaroanin roajaa
Um kirubai thandhaalae poadhum (2)
Alai moadhum vaazhvil alaiyaamal sella
Um kirubai mun sella arulum (2)

1. Kadal ennum vaazhvil kalangum en padagil
Sukkaan pidithu nadathum en dhaevaa (2)
Kadalinai kandittha karthar neer allavoa
Kadavaadha ellaiyai en vaazhvil thaarum (2) – En yaesu

2. Pilavunda malaiyae pugalidam neerae
Puyal veesum vaazhvil paadhugaatharulum (2)
Paarinil kaarirul saedhangal anugaadhu
Paramanae en mun dheebamai vaarum (2) – En yaesu

3. Edhir kaatru veesa edhirpoarum paesa
Ennoadiruppavar periyavar neerae (2)
Yaesuvae yaathiraiyil karai saerkkum dhaevan
En jeeva padagin nangooram neerae (2) – En yaesu

Valibane Valibane Valibathilum – வாலிபனே வாலிபனே வாலிபத்திலும்

Valibane Valibane Valibathilum
வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (2)
ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்
நிகரில்லா நேசனை நீ தேடிவா (2)
வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

1. உற்றாரும் தள்ளினாலும் பெற்றாரும் பேசினாலும்
ஃபிரெண்ட்ஸ் உன்னை ஏசினாலும் அவர் பக்கம்வா (2)
சோர்வான நேரத்தில் கவலையின் சாலையில்
மனம்நொந்த வேளையில் அவர் பக்கம்வா
அன்போடு அணைப்பார்
பண்போடு பேசுவார் பறிவாய் விசாரித்து

2. உன்னைத் தேற்றுவார்
ஹிஸ் லவ் ஃபார் யூ இஸ் கிரேட்
ரெஸ்ட் ஆல் திங்க்ஸ் ஆர் வேஸ்ட்
அன்பின் உருவாம் இயேசுவே
உமதன்பை என்றும் கூறுவேன்
பண்பாய் பறிவாய் நீர் என்னை தேற்றிட மாறிற்று எல்லாம் ஈஸி
ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்
நிகரில்லா நேசனை நீ தேடிவா

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை
வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை

3. படிப்பறிவும் இல்லையோ வேலையில்லாத் தொல்லையோ
இழிவான வாழ்க்கை என்ற எண்ணமோ (2)
வசதிகள் இருந்தாலும் இல்லாமல் போனாலும்
வா என்றே அழைக்கும் அவர் பக்கம்வா
பாதைகள் திறப்பார் புது வாழ்வை அளிப்பார்
புகலிடம் ஆனதால் அவர் பக்கம்வா
அவர் திறக்கக் கூடாத வழியுமில்லை
யில் இல்லாத ஆசியில்லை
ஆஸ் யூ வைட் அப்பான் ஹிஸ் நேம்
ஹீ’ஸ் கோன்ன லிஃப்ட் அப் யுர் நேம்
அவர் நாமம் நம்பி நாமும் வந்திட நம்பிக்கை பிறக்குது
நோ மோர் பிராபிளம்ஸ்

வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (2)
ஹீ இஸ் ஸோ அமேஸிங் ஹிஸ் லவ் இஸ் ஸர்ப்ரைஸிங்
நிகரில்லா நேசனை நீ தேடிவா (2)
வாலிபனே வாலிபனே வாலிபத்திலும் தேவனை நினை (2)

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (2)
He is so amazing His love is surprising
Nigarillaa naesanai nee thaedivaa (2)
Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai

1. Utraarum thallinaalum petraarum paesinaalum
Friends unnai aesinaalum avar pakkamvaa (2)
Soarvaana naerathil kavalaiyin saalaiyil
Manamnondha vaelaiyil avar pakkamvaa
Anybody anai par
Panboadu paesuvaar parivaai visaarithu
Unnai thaetruvaar

2. His love for you is great
Rest all things are waste
Anbin uruvaam yaesuvae
Umadhanbai endrum kooruvaen
Panbaai parivaai neer ennai thaetrida maaritru ellaam easy
He is so amazing His love is surprising
Nigarillaa naesanai nee thaedivaa

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai
Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai

3. Padiparivum illaiyao vaelaiyillaa thollaiyoa
Izhivaana vaazhkai endra ennamoa (2)
Vasadhigal irundhaalum illaamal poanaalum
Vaa endrae azhaikkum avar pakkamvaa
Paadhaigal thirapaar pudhu vaazhvai alipaar
Pugalidam aanadhaal avar pakkamvaa
Avar thirakakkoodaadha vazhiyumillai
Kaiyil illaadha aasiyillai
As you wait upon His name
He’s gonna lift up your name
Avar naamam nambi naamum vandhida nambikkai pirakkudhu
No more problems

Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (2)
He is so amazing His love is surprising
Nigarillaa naesanai nee thaedivaa (2)
Vaalibanae vaalibanae vaalibathilum dhaevanai ninai (2)

Anukraka Varthaiyode – அனுக்ரக வார்த்தையோடே

Anukraka varthaiyode

1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்

2. நின்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்

3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை
கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!

1. Anukraga vaarthaiyoadae -ippoadhu
Adiyaarai anuppumaiyaa!
Manamadhil dhayavurum magathuvaparanae !
Vandhanam umakkaamen

2. Ninthiru naamamadhil kaetta
Nirmalamaam mozhigal
Sandhatham emathagam miga palanalithidac
Saami ninnarul purivaai

3.Sthoathiram pugazh magimai
Keerthi thudhiganam dhinamumakkae
Paathiramae adhisoabitha paranae!
Paadhasaran aamen!