Song Category: Tamil

Ummal Agatha Kariyam – உம்மால் ஆகாத காரியம்

Ummal Agatha Kariyam
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3)
எல்லாமே உமால் ஆகும் அல்லேலுயா
எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

1. சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே (ஐயா நீரே)
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) – உம்மால்

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே (ஐயா நீரே)
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) – உம்மால்

3. வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே)
அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) – உம்மால்

Ummaal Aagaadha Kaariyam Ondrumillai
Ellaamae ummaal aagum allaelooyaa
Ellaamae ummaal aagum

Aagum ellaam aagum
Ummaalaethaan ellaam aagum

1. Solli mudiyaadha arpudham
Seibavar neerae
Enni mudiyaadha adhisayam
Seibavar neerae
Appaa umakku sthoaththiram
Anbae umakku sthoaththiram

2. Enakku kurithadhai niraivaetri
Mudippavar neerae
Enakkaaga yaavaiyum seidhu
Mudippavar neerae
Appaa umakku sthoaththiram
Anbae umakku sthoaththiram

3. Varanda nilaththai neerootraai
Maatruvavar neerae
Avaandhara veliyai thanneeraai
Maatrubavar neerae
Appaa umakku sthoaththiram
Anbae umakku sthoaththiram

Sathuru Vizhundhaanae

Sathuru vizhundhaanae
Un paadhangalin keezhae
Pudhu ennaiyaal abishaegam
Un paathiram nirambum (2)

Perum pandhiyin naduvilae
Un thalaiyai uyarthuvaar
Needhiyin saalvaiyaalae
Unnai mooduvaar
Nee uyaruvaai, nee padaruvaai (2)
Un dhaesam vaazhumae
Nee oangi valaruvaai, nee poothu kulunguvaai
Nee boomiyai nirapuvaai, O O O – Sathuru

Yuthangalai nadapikkum Sarva Valla dhaevan
Koormaiyaana pattayamaai unnai endrum maatruvaar
Kanmalaiyin vedipilae unnai mooduvaar
Balavaanin kaiyil ulla pattayamaai (2)
Ini maraivadhu illaiyae nee ulagathin velichamae,
Nee boomiyin saatchiyae Ae Ae Ae – Sathuru

Parama Yerusalame Paralogam – பரம எருசலேமே பரலோகம்

Parama Yerusalame Paralogam
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா – (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே

Parama Yerusalame Parallogam Vittiranguthae
Alangaara Manavaatiyaai Allaga Jolikirathe

Amen Alleluya – (4)

1. Yerusalame Koli Than Kunjugalai
Yettannaikum Yekkathin Kural Kettaen
Thaaiparavai Thutithidum Paasam Kandaen
Thaabaramaai Sirakinil Thanjamaanaen – Kanivaana Yerusalame

2. Jeeva Devan Nagarinil Kutipukunthaen
Seeyon Malai Seeruku Sonthamaanaen
Neethi Devan Neeladi Siram Puthaithaen
Neethimaangal Aaviyil Maruvi Nindren – Maelaana Yerusalame

3. Sarva Sanga Sabaiyin Angamaanaen
Sarvaloga Naduvarin Arukil Vanthaen
Parinthuraikum Irathathil Moolgi Nindren
Parivaaramaai Thoothargal Aadi Nindrar – Aahaa En Yerusalame

4. Viduthalaiyae Viduthalai Viduthalaiyae
Logamathin Mogaththil Viduthalaiyae
Naanaeyenum Suya Vaalvil Viduthalaiyae
Naadhar Thanil Vaalvathaal Viduthalaiyae – Suyaatheena Yerusalame

5. Kanneer Yaavum Kanivodu Thutaithiduvaar
Ennamathin Yekkangal Theerthiduvaar
Maranamillai Manannoyin Thuyaramillai
Alaralillai Alugaiyin Sokamillai – Thalaikaraam Yerusalame

 

Malaigal Ellam Valigalakuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

Malaigal Ellam Valigalakuvar
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)

ஆபிரகாமின் தேவன் – அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) – ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) — ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) – ஆபிரகாமின்

Malaigalellam valigalakuar
Nam paathai ellam sevvaiyakuvar
Kalangathe thigaiyathe nichayamagave mudivu undu

Abrahamin devan – avar
Isaccin devan
Yacobin devan – avar
Nammudaiya devan

1.Periya parvathame emmathiram
Serubabel munne samamaguvai
Muthirai mothiramai therinthukondare
Yesuvin namathale jeyam peruvom – Abrahamin

2. Boomi anaithirkum rajathi rajan
Unnathamanavarai thuthiyale uyarthiduvom
Vengala kathavellam udaithiduvare
Irumbu thalpalai murithiduvare – Abrahamin

3. Thadaigalai udaipavar nammunne povar
Osanna jeyamendru arparipome
Villain udaithiduvar eettiyai murithiduvar
Rathangalai akkiniyinal sutterippare – Abrahamin

Yaarai Theduven Yenge Oduven

Yaarai Theduven Yenge Oduven
யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்
என்னைத் தேடி வந்த தேவனும் நீரே
என்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர்
நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
Joyful நாட்களில் Cheerful வாழ்க்கையே
இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே
நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்

நானும் நீயும் இயேசுவைத் தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே(2)
எந்தநாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே

1. தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்
துள்ளும் வயதில் பாதுகாத்தவர்
பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்
நடக்கச் சொல்லி கற்றுத் தந்தவர்

வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவி கிருபையாலே நிறைந்த வாலிபம்
ஆனந்தம் பேரானந்தம் கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும்
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே -நானும் நீயும்

2. தேசம் விட்டு தேசம் போக வைத்தவர்
பட்டம் பதவி வாங்கித் தந்தவர்
உலகம் முழுவதும் என்னைப் பாட வைத்தவர்
கல்விமானின் நாவைத் தந்தவர்

நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்த்திடுமே (2)
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே – நானும் நீயும்

Yaarai Theduven Yenge Oduven
Ennai Thedi Vantha Thevanum Neere Neere
Ennai Kandavar Ennai Thottavar
Naal Ellam Ummai Paaduven
Joyful Naatkale Cheerful Vaatkaiye
Yesu Naamame En Ullam Sonnathe
Nitham Nitham Ummaiye Entrume Paaduven

Naanum Neeyum Yesuvai Theduvom
Intrum Entrum Eppothume – 2
Entha Naalume Unthan Paathame
Unthan Paathame Enthan Thanjame

Thaaiyin Karuvinil Thaangi Kondavar
Thullum Vayathil Paathu Kaathavar
Palli Paruvathil Kalvi Thanthavar
Nadaka Solli Katru Thanthavar
Vaalibam En Vaalibam
Parisutha Aavi Kirubaiyaale Niraintha Vaalibam
Aanantham Peranantham
Kaloori Vaalkaiyil Yesuvae Enturm
Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume – Naanum

Thesam Vitu Thesam Poga Vaithavar
Pattam Pathavi Vaangi Thanthavar
Ulagam Muluvathum Ennai Paada Vaithavar
Kalvimaanin Naavai Thanthavar
Naalume Ennaalume
Kirumai Mela Kirubai Uyarthidume
Naalume Ennaalume
Kirumai Mela Kirubai Uyarthidume
Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume – Naanum

யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்
என்னைத் தேடி வந்த தேவனும் நீர்
என்னைக் கண்டவர் என்னை தொட்டவர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்
ஜாய் ஃபுல் நாட்களே
சியர் ஃபுல் வாழ்க்கையே (2)
இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே
நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்

நானும் நீயும் இயேசுவை தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே (2)
எந்த நாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே

தாயின் கருவினில் தாங்கிக் கொண்டவர்
துள்ளும் வயதில் பாதுகாத்தவர்
பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்
நடக்க சொல்லி கற்றுத் தந்தவர்
வாலிபம் என் வாலிபம்
பரிசுத்தாவி கிருபையாலே நிறைந்த வாலிபம்
ஆனந்தம் பேரானந்தம்
கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும்
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே

நானும் நீயும் இயேசுவை தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே (2)
எந்த நாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே
யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்
என்னைத் தேடி வந்த தேவனும் நீர்
என்னைக் கண்டவர் என்னை தொட்டவர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்

தேசம் விட்டு தேசம் போக வைத்தவர்
பட்டம் பதவி வாங்கித் தந்தவர்
உலகம் முழுவதும் என்னை பாட வைத்தவர்
கல்விமானின் நாவைத் தந்தவர்
நாளுமே எந்நாளுமே
கிருபை மேலே கிருபை உயர்ந்திடுமே
நாளுமே எந்நாளுமே
கிருபை மேலே கிருபை உயர்ந்திடுமே
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே

நானும் நீயும் இயேசுவை தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே (2)
எந்த நாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே
யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்
என்னைத் தேடி வந்த தேவனும் நீர்
என்னைக் கண்டவர் என்னை தொட்டவர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்

ஜாய் ஃபுல் நாட்களே
சியர் ஃபுல் வாழ்க்கையே (2)
இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே
நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்

Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

Perumazhai Peruvellam Varapoguthu
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
இராஜாவின் பேழைக்குள் – நீ

1. மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை

2. குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே – பெருமழை

3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது – பெருமழை

4. பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார் – பெருமழை

Thai Pola Thetri Thanthai – தாய்போல தேற்றி தந்தை

Thai Pola Thetri Thanthai
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Thai Pola Thetri Thanthai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

1. Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Pani Pola Urukida Seibavarae
Kanmani Pol Ennai Kaappavarae
Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri

2. Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
Nizhal Pola En Vaazhvil Varubavarae
Vilagaamal Thunai Nindru Kaappavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri

3. Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri

Ungal Meethu Kangal – உங்கள் மீது கண்கள் வைத்து

Ungal Meethu Kangal
உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்

உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

Kaatru Veesuthe Desathin – காற்று வீசுதே தேசத்தின் மேலே

Kaatru Veesuthe Desathin
காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து
விட்டாரே எல்லோரும் பாடுங்கள்
களிப்பாய் பாடுங்கள்
இயேசுவைப் போற்றி
கெம்பீரமாய் பாடுங்கள்

1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே …எல்லோரும்

2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே …எல்லோரும்

3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே …எல்லோரும்

4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே …எல்லோரும்

5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே …எல்லோரும்

Paraloga Raajiya Vaasi – பரலோக இராஜ்ஜிய வாசி

Paraloga Raajiya Vaasi
பரலோக இராஜ்ஜிய வாசி
பரன் இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி

சரணங்கள்

ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே – பரலோகமே

திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரமதேசம்
துயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே

தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்
குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே

நன்மையையும் மேன்மையுமாம் நகரம்
நல அஸ்திபார புது நகரம்
வாக்குத்தத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே

சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோகமே

வெண் வஸ்திரம் பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே

பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே

நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
நல மனச் சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே