Yeshua Yeshua – யெஷ¤வா யெஷ¤வா என்ற நாமம்

Yeshua Yeshua Endra Naamam
யெஷ¤வா யெஷ¤வா என்ற நாமம்
உனக்கும் எனக்கும் போதும் போதும்
இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம்
முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும்
அனைவரும் தொழுதிடும்

1. நீதியின் சூரியனே நீரே நாயகனே
ஏழைகள் காவலனே யெஷ¤வா யெஷ¤வா
பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே
உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே

2. கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
மூன்றில் ஒன்றானவரே யெஷ¤வா யெஷ¤வா
பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன்
பாவங்களை அகற்றிடும் தாயகன் மகிமையிலே முதல்வன்

3. ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே
ஆத்துமா இரட்சகரே யெஷ¤வா யெஷ¤வா
ஒப்புரவை உண்டுபண்ணும் வேலையை துப்புரவாய் முடித்தவரே
முன்குறிக்கப்பட்டவரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே

Yeshua Yeshua Endra Naamam
Unakkum enakkum podhum podhum
Inimaiyaana naamam oru inaiyillaadha naamam
Muzhangaalgal madangidum naavugal sollidum
Anaivarum thozhudhidum

1. Needhiyin sooriyanay neeray naayaganay
Yezhaigal kaavanay yeshua yeshua
Paramanai pillaigal kaanavae siluvaiyil marithavaray
Uyirodu ezhundhavar aadhalaal maranathai jeyithavaray

2. Kirubaiyil pooranaray sirushtippin kaaranaray
Moondril ondraanavaray yeshu yeshua
Baarangalai sumandhidum snegidhan paramanin thavapudhalvan
Paavangalai agatridum thaayagan magimaiyilay mudhalvan

3. Aadhiyil irundhavaray aaviyil niraindhavare
aathuma ratchagaray yeshu yeshua
oppuravai undu pannum velaiyai thuppuravaai mudithavaray
munkurikkappattavarai meetkavae jeevanai koduthavaray

Samathanam Venduma – சமாதானம் வேண்டுமா ஜெபம்

Samathanam Venduma
சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்

முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
முடியாது என்று ஒன்றுமில்லை
வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

1. வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்

எலியாவும் ஒரு மனிதன்தான்
ஜெபித்திட மழை மறைந்ததே
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
நின்ற மழை அன்று பொழிந்ததே

2. விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

வானவரே விண்ணப்பம் செய்யும்போது
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
சித்தப்படி என்றும் நடந்திட

3. மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்.

Samathanam Venduma Jebam Seivom
Sangadangal neengavae jebam seidhiduvom
Nilai maara vaendumaa jebam seivom
Manam maara vaendumaa jebam seidhiduvom

Muzhangaalil naam nindru vittaal
Mudiyaadhu endru ondrum illai
Vaakkuthatham naam patrikondaal
Vaazhvil ini oru thoelvi illai

1. Vedhanaigal neengavae jebam seivom
Vetri vaazhkai vaazhavae jebam seidhiduvom

Eliyaavum oru manidhan thaan
Jebithida mazhai maraindhadhae
Meendum avan vandhu jebikkaiyil
Nindra mazhai andru pozhindhadhae

2. Visuvaasathoedu naam jebam seivom
Karuthaaga yaavarum jebam seidhiduvom

Vaanavaray vinnappam seiyyumbodhu
Maanidar naam jebikka thayangalaagumoe
Katruthandhaar naamum jebithida
Avar sithapadi endrum nandhida

3. Manathaazhmaiyodu naam jebam seivom
Uyir ulla naalvarai jebam seidhiduvom

Yesaiya Um Naamam – இயேசைய்யா உம் நாமம்

Yesaiya Um Naamam
இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்
இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்

உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா

1. எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்
மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்

2. பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்

3. இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா

4. மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற
மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற

Yesaiya Um Naamam arindhaen
Yesaiyyaa um paadham panindhaen

Undhan sollal ellaam endrum unmaichollaiyaa
Seyyum seyalellaam endrum valla cheyalaiyaa
Undhan sollal ellaam endrum unmaichollaiyaa
Endhan uyir ellaam endrum neeray ayyaa neeray ayyaa

1. Egypthilay pudhu vidhathilay um balathai veliyitteer
Mirattum alaigalai virattum padaigalai vilakki vazhi vitteer

2. Parathilay neer anaithaiyum um puyathil aalgindreer
Jagathaiyum en agathaiyum neer adakki aalgindreer

3. Irakkamum manadhurukkamum um sirappu gunamaiyyaa
Koduppadhum uyir eduppadhum um viruppa gunamaiyyaa

4. Marathilay neer mariththathu en vaazhkai karaiyaera
Maritha pinnay uyirthathundhan vaarthai niraivaera

En Devane Ennai Thodum – என் தேவனே என்னை

En Devane Ennai Thodum
என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்
நன்மையால் நிரப்பிடும்

1. மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே

2. தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே

En Devane Ennai Thodum
Kaividaamal kaathidum
Nanmaiyaal nirappidum

1. Maasatra manidhanaai maaridavae
ennai thottidum anbaana dheiva maganay
saatchiyaai pagarvaen paataaga padippaen
neer seidha nanmaigalai naaldhoerum ninaippaen
sandhoshamum samaadhaanamum thottaalay undaagumae

2. Thottaalay poedhum thunbangal poegum
vinnaatu maindhanay irangi vaarum
chittaaga parakka saabangal neenga
siluvai naadhanay seekiram vaarumae
aarudhalum therudhalum thottaalay undaagumae

Antha Pakkam Ennai – அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

Antha Pakkam Ennai
அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள்
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம்
நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம்
மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும்
இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன்
நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்
ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே
ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

ஆலயத்தில் நான் தான் பரிசுத்தத்தின் எல்லை
Mary Martha கூட என்னைப் போல இல்லை இல்லை
ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு
யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

காலங்காலமாக Christians நாங்க
மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க
மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே
நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு
நல்ல பிள்ளை என்று Certificate எனக்குண்டு
உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே
உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே
மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Antha Pakkam Ennai azhaikiraargal
Indha pakkam ennai izhukkiraargal
Maaimaala vaazhkai vaazhgiren

Sunday morning endraal vesham idum nayram
Needhimaangal endru kaatikollum nayram nayram
Matra naalil ellaam paavam thalai thookum
Ishtam polla vaazhkai veru dhisai parandhidumae hae hae hae hae
Maaimaala vaazhkai vaazhgiren

Endhan bakthi kaata prayer meeting selvaen
Noeygal paeygal oetta neenda jebam seivaen seivaen
Aaviyin varangal anaithum petrullaynay
Aaviyin kanigal ennavendru theriyaadhae hae hae hae hae
Maaimaala vaazhkai vaazhgiren

Aalayathil naan dhaan parisuthathin ellai
Mary Martha kooda ennai pola illai illai
Yedho avvappodhu paavam seivadhundu
Yaarum ariyaadha maaimaala vaazhkai ondru hae hae hae hae
Maaimaala vaazhkai vaazhgiren

Kaalangaalamaaga christiansu naanga
Maadham thavaraamal kaanikkaigal poduronga
Matrapadi kristhu yaarendru theriyaadhae
Nithyam sathyam ellaam enakku puriyaadhae hae hae hae hae
Maaimaala vaazhkai vaazhgiren

Makkal ennai kandaal sthothram solvadhundu
Nalla pillai endru certificate enakkundu
Unmai nilai enna avargal ariyaaray
Ullukkulay naanay azhagaana kallarayae hae hae hae hae
Maaimaala vaazhkai vaazhgiren

Ellame Mudinthathu Endru – எல்லாமே முடிந்தது என்று

Ellame Mudinthathu Endru
எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)

நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)

நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)

Ellaamae mudindhadhendru
Ennai paarthu igazhndhanar
Iniyendrum ezhumbuvadhillai
Endru solli nagaithanar (2)
Aanaalum neenga ennai
Kandavidham periyadhu
En uyarvin perumaiyellaam
Um oruvarukuriyadhae (2)

Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)

Udaikkappatta paathiramaanaen
Ubayoaga matrirundhaen
Ondrukkum udhavuvadhillai
Endru solli odhukkappattaen (2)
Kuyavanae ennai vanaindhadhu
Vizhundhu poana idangalillellaam
En thalaiyai uyarthiyadhae (2)

Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)

En Vizhiye Yesuvai Nee – என் விழியே இயேசுவை நீ

En Vizhiye Yesuvai Nee
என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு (2)

1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு – 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு
இயேசிடம் உனை வழங்கு

2. என் கரமே இயேசுவின் மொழி எழுது – 2
என் காதே இயேசுவின் மொழி கேளு
இயேசுவின் மொழி கேளு

3. என் காலே இயேசுவின் வழி செல்லு – 2
என் உயிரே இயேசுவின் பதம் நாடு
இயேசுவின் பதம் நாடு

Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே

Thodum Yen Kangalaiye
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

1. தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே – இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே – இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

3. தொடும் என் கைகளையே
உம் பணி செய்ய வேண்டுமே – இயேசுவே – 2

4. தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே – இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

5. தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே – இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

6. தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக வேண்டுமே – இயேசுவே – 2

7. தொடும் என் இருதயத்தையே
உம் அன்பு பெருக வேண்டுமே – இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே

Sthothiram Sthothiram – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Sthothiram Sthothiram

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே

1. கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானிக்க
ஸ்தோத்திரம் இயேசு நாதா
குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர்

2. திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர்

3. விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்திடும் உம் தழும்புகளால்
திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர்

4. உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
எம்மாத்திரம் என் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்

Sthothiram Sthothiram
Sthothiram Sthothiram Yesuve

1. Karthar Seitha Nanmaigalai
Ninaithu Thiyanika
Sthothiram Yesu natha
Kudumbamaka panikirom -..Karthar

2. Thikaiyathe endravare
Thikaikum pothu kathavare
KJalangkathe endravare
Kalangkum pothu kathavare -..Karthar

3. Viduvippen endravare
Viyathiyin nerathil katthavare
Viduvithidum um thalumbukala
Thiruratthathal ennai kathavare -..Karthar

4. Um kirubai pothumendren
Emmanuvelanai vanthavare
Yemmathiram en kudumbam
Unthan kirubayai ninaithitdaal -..Karthar

In Christ Alone My hope Is Found

In Christ alone my hope is found
He is my light, my strength, my song
This cornerstone, this solid ground
Firm through the fiercest
drought and storm

What heights of love,
what depths of peace
When fears are stilled,
when strivings cease
My Comforter, my All in All
Here in the love of Christ I stand

In Christ Alone, who took on flesh
Fullness of God in helpless babe
This gift of love and righteousness
Scorned by the ones He came to save

‘Til on that cross as Jesus died
The wrath of God was satisfied
For every sin on Him was laid
Here in the death of Christ I live

There in the ground His body lay
Light of the world by darkness slain
Then bursting forth in glorious day
Up from the grave he rose again
And as He stands in victory
Sin’s curse has lost its grip on me
For I am His and He is mine
Bought with the precious blood of Christ

In Christ alone I place my trust
And find my glory in the power
of the cross
In every victory let it be said of me
My source of strength
My source of hope
In Christ alone I place my trust
And find my glory in the power
of the cross
In every victory let it be said of me
My source of strength
My source of hope
In Christ alone

No guilt in life, no fear in death
This is the power of Christ in me
From life’s first cry to final breath
Jesus commands my destiny
No power of hell, no scheme of man
Can ever pluck me from His Hand
’til He returns or calls me home
Here in the power of Christ I’ll stand.