உம் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீர்
உம் அணைக்கும் கரத்தால்
என்னை அணைத்தீர்
எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்
1. குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன்
கரத்தால் தூக்கி எடுத்தீர்
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே
2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்
உம்மீது நம்பிக்கை வைத்தேன்
ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்
Um Anbin Kayitraal Ennai Izhuththeer
Um Anaikkum Karathal Ennai Anaitheer
Aatmashakthiye Irangi Ennil Vaa Mazha Pole
ആത്മശക്തിയേ ഇറങ്ങിയെന്നിൽ വാ
ഇറങ്ങിയെന്നിൽ വാ
മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ,
സ്വർഗ്ഗീയ തീയേ ഇറങ്ങി യെന്നിൽ വാ
ഇറങ്ങി യെന്നിൽ വാ മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ
ആത്മ നദിയായ് ഒഴുകി എന്നിൽ ഇന്നു വാ
ആത്മശക്തിയായ് ഒഴുകി എന്നിലിന്നു വാ
മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ
മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ (2)
പെന്തിക്കോസ്തു നാളിലെ ആ മാളിക മുറി,
അഗ്നിനാവിനാൽ മുഴുവൻ നിറച്ചവനെ,
അഗ്നി ജ്വാല പോൽ പിളർന്നിറങ്ങി വാ ,
കൊടുങ്കാറ്റു പോലെ വീശിയെന്നിൽ വാ
(മഴ പോലെ …
കഴുകനെപോലെ ചിറകടിച്ചുയരാൻ,
തളർന്നു പോകാതെ ബലം ധരിച്ചോടുവാൻ,
കാത്തിരിക്കുന്നിതാ ഞാനും യഹോവെ,
ശകതിയെ പുതുക്കുവാൻ എന്റെ ഉള്ളിൽ വാ
( മഴ പോലെ …
ഏലിയാവിൻ യാഗത്തിലിറങ്ങിയ തീയേ,
മുൾപ്പടർപ്പിൽ മോശമേൽ ഇറങ്ങിയ തീയേ,
ദേഹരൂപത്തിൽ നിറഞ്ഞിറങ്ങി വാ ,
ഒരു പ്രാവ് പോൽ പറന്നിറങ്ങി വാ
( മഴ പോലെ … )
Ullamaarnda Nandri
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்
உள்ளம் நிறைவுடன்
நான் உம்மை பாடுவேன் (2)
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்…
1. வியாதியோடு தேடி வந்தேன்
சுகமானாய் என்று சொன்னீர்
போகும் வழியிலே
சுகமானேன் (2)
நன்றி சொல்ல திரும்பி வந்தேன்
உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த
2. தூரமாய் போனேனே சேதம் ஆனேனே
திரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)
மன்னித்து ஏற்று கொண்டீர்
என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த
3. அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வலையில் எதுவும் அகப்படவில்லை
அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் ஒன்றும் நடைபெறவில்லை
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் படகு நிரம்பி வழிந்தது
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் வாழ்வு வளமானது – உளமார்ந்த
Naan Unaku Solla Villaiya
நான் உனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தால் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா
வாக்குப்பணினவர் நானே
வாக்குமாறிட மாட்டேனே
சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டேன் உன்னை
கைவிடமாட்டேன் உன்னை
நாறிப்போன உன் வாழ்வை நறுமணமாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை சொஸ்தப்படுத்துவேன்
1. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய் மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது – 2
மகிமையின் ஒளியை என் மேல் வீசச் செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே – 2 (…அன்பே)
2. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்து பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும் – 2
மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய் – 2 (…அன்பே)
3. தேவ ஜனத்தோடே நித்ய நித்யமாக
ஆராதிப்பேனே என் நேசர் இயேசுவை – 2
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீரில்லையே இனி கவலையில்லையே – 2 (…அன்பே)
4. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே – 2
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே – 2 (…அன்பே)
2. ஆதிநிலை ஏகிடுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோமே
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ (2)