Song Tags: Solomon Robert

Thaayin Vayittril Thondrina Naal Mudhal – தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல்

Thaayin Vayittril Thondrina Naal Mudhal
தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர் – 2

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு – 2
என் கர்த்தர் நல்லவர்.. மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் – 2

1. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்
(தேவ)(ஆவி)யானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே – 2 (…மறவேன்)

2. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர் – 2 (…மறவேன்)

Thaayin Vayittril Thondrina Naal Mudhal
Ennai Yendhi Sumandhu Kaattha Dhevane
Um Ullangkaigalil Ennai Varaindhu
Undhan Kanmani Polennai Kaakkindreer – 2

Maraven Maraven Neer Seidha Nanmaigal
Thuthippen Thuthippen En Muzhu Idhayatthodu – 2
En Kartthar Nallavar Miga Miga Nallavar
Ennai Visaarikkum Nal Thagappanavar – 2

1. Vellam Pol Sathru Edhirtthu Vandhaalum
(Dheva) (Aavi)yaanavar Enakkaay Kodiyettruveer
Idhuvarai Udhavi Seidha Nesare
Iniyum Udhavi Seiya Vallavare – 2 (…Maraven)

2. Pagaignar Edhire Enakku Or Pandhi
Aayattham Seidha Sarva Vallavare
Yennaiyaal Ennai Abishegam Seidhu
En Paatthiram Nirambi Vazhiya Seigindreer – 2 (…Maraven)

Avar Thoolgalin – அவர் தோள்களின் மேலே

Avar Thoolgalin
அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்

நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்

நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

Malaigal Vilagiponalum – மலைகள் விலகி போனாலும்

Malaigal Vilagiponalum

மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் – 2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே – 2

1. என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்- 2
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)

2. யெகோவா நிசி எந்தன் ஜெயமானவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் – 2
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)

3. யெகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் – 2
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர் – 2 (…மலைகள்)

Malaigal Vilagi Ponaalum
Parvathangal Peyarnthuponaalum – 2
Avar Kirubai Avar Irakkam
Maaraathu Enthan Vaazhvile – 2

1. Ennai Vittu Vilakaatha Aandavar
Ennai Orupothum Kaividaatha Snekithar – 2
Enakaaga Jeevan Thantha Ratchakar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)

2. Yagova Nisi Enthan Jeyamaanavar
Yagova Shammaa Ennodu Irupavar – 2
En Vaazhvin Nambikaiyaanavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)

3. Yagova Raafhaa Enthan Sugamaanavar
Yagova Roova Enthan Meiparaanavar – 2
Vazhuvaamal Ennai Entrum Kaappavar
En Vaazhvil Entrum Pothumaanavar – 2 (…Malaigal)

Avar Tholgalin Melae – அவர் தோல்களின் மேலே

Avar Tholgalin Melae
அவர் தோல்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே

அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே – 2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் – 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள்
எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் – 2 (…யெகோவாயீரே)

2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே – 2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான்
அசைக்கப் படுவதில்லையே – 2 (…யெகோவாயீரே)

Avar Tholgalin Mele Nan Sainthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Avarukulle Magizhnthirupenae

Avar Varthaiyin Mele Nan Sarnthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Kartharukul Magilthirupanae

Yegova Yire Enthan Devan
Thevaigal Yavum Santhipeerae
Yegova Rapha Enthan Devan
Ennalum Sugam Tharuveerae – 2

1. Marana Irulin Pallathakil Nadaka Nernthalum
En Appa Enodirupathale Bayapadamaten – 2
Enaku Virothamai Ayirangalum Pathinaayirangal
Ezhunthaalum Anjidamaten – 2 (… Yegova Yire)

2. Nerukkathilae Kartharai Nokki Koopiten
Ennai Visalathil Konduvanthu Meetukondarae – 2
En Patchathil Karthar Irupathinalae Orupothum Nan
Asaika Paduvathillayae – 2 (… Yegova Yire)