Kangal Thiraka Paakuthu – கண்கள் திறக்க பாக்குது | En Swamy Yesu | எந்தன் சாமி இயேசுவே

Kangal Thiraka Paakuthu – En Swamy Yesu

கண்கள் திறக்க பாக்குது
என் மனசு உங்கள தேடுது
விழுந்த பிறகும் உங்க கைகள்
என்னை அணைக்குது
ஏங்கி விலகி பொறுமை இல்ல
கண்ணின் கனவும் விடியவில்ல
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
இருக்கும் மனசிது
விடாம என்ன துரத்தும்
தோல்வி நாட்களை
உம் பாதம் தழுவி நானும்
ஜெயிக்க பாக்குறேன்
என் வாழ்வின் முற்றுப்புள்ளி,
காற்புள்ளி ஆக்கத்தான்
ஓடுறேன், தேடுறேன்,
தவிச்சு நிக்குறேன்
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன் – 2

வெறுமை வாழ்வும் மாறுது
அடைஞ்ச கதவும் திறக்குது
கண்கள் பார்க்கும் தூரம்,
பாதை தெளிவா தெரியுது
வறண்ட நிலமும் மாறுது,
செழிப்பும் தழைப்புமாகுது
மனசு விரும்பும் படி
என் வாழ்க்கை உம்மால் மாறுது…
எதிர்பாரா கணங்கள்
எந்தன் வாழ்வை ஆளவே
உம் கையின் கிரியைக்குள்ளே
அடங்கி போகுறேன்
வணங்காத கழுத்தும் வணங்க
முழுவதுமா கொடுக்குறேன்
நீங்க பாதை காட்ட நானும்
உம்மை தொடருறேன்

மனசோட சேர்ந்த பாரம்,
அதை கண்ட தெய்வம் நீரும்
கொஞ்சம் தூக்கி சுமக்க
இறங்கி வந்தீரோ
கண்ணீர தொடச்சி விட்டு
முன் செல்ல பாதை காட்டி
மனசார கிருபை அள்ளி தந்தீரோ
எந்நாளும் மறக்க மாட்டேன்
உங்க தயவு எந்தன் மேல
விலகாத சமுகம் கொண்டு,
முன்னே போன தெய்வம் நீங்க
இந்த வாழ்க்கை ஒரு
தருணமுன்னு எண்ணி
நானும் வாழ போறேன்
உமக்கு சரணம் பாடி

என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்

என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் …
நிமிர்ந்து நிக்குறேன்

 

கண்கள் திறக்க பாக்குது
Kangal Thirakka Paakudhu

என் மனசு உங்கள தேடுது
En Manasu Ungala Theduthu

விழுந்த பிறகும் உங்க கைகள்
Vizhuntha Piragum Unga Kaigal

என்னை அணைக்குது
Ennai Anaikudhu

ஏங்கி விலகி பொறுமை இல்ல
Yengi Vilagi Porumai Illa

கண்ணின் கனவும் விடியவில்ல
Kannin Kanavum Vidiya Villa

ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
Aazhi Dhooram Erangi Podhanji

இருக்கும் மனசிது
Irukkum Manasidhu

விடாம என்ன துரத்தும்
Vidaama Enna Thorathum

தோல்வி நாட்களை
Tholvi Naatkala

உம் பாதம் தழுவி நானும்
Um Paadham Thazhuvi Naanum

ஜெயிக்க பாக்குறேன்
Jeyikka Paakuren

என் வாழ்வின் முற்றுப்புள்ளி,
En Vaazhvin Mutrupulli

காற்புள்ளி ஆக்கத்தான்
Kaarpulli Aakathan

ஓடுறேன், தேடுறேன்,
Oduren Theduren

தவிச்சு நிக்குறேன்
Thavichu Nikkuren

என் இதய கதவை திறந்த
En Idhaya Kadhava Thirantha

எந்தன் சாமி இயேசுவே
Enthan Saamy Yesuve

உம் வழியில் நானும் பின்னே போயி
Um Vazhiyil Naanum Pinna Poyi

நிமிர்ந்து நிக்குறேன் -2
Nimirnthu Nikkuren

வெறுமை வாழ்வும் மாறுது
Veruma Vaazhvum Maarudhu

அடைஞ்ச கதவும் திறக்குது
Adanja Kadhavum Thirakudhu

கண்கள் பார்க்கும் தூரம்,
Kangal Paarkum Thooram

பாதை தெளிவா தெரியுது
Paadhai Theliva Theiryuthu

வறண்ட நிலமும் மாறுது,
Varanda Nilamum Maarudhu

செழிப்பும் தழைப்புமாகுது
Sezhippum Thazhaipumagudhu

மனசு விரும்பும் படி
Manasu Virumbumpadi

என் வாழ்க்கை உம்மால் மாறுது…
En Vaazhkai Ummal Maarudhu

எதிர்பாரா கணங்கள்
Edhirpaara Kanangal

எந்தன் வாழ்வை ஆளவே
Endhan Vaazhvai Aalave

உம் கையின் கிரியைக்குள்ளே
Um Kaiyum Kiriyaikulla

அடங்கி போகுறேன்
Adangi Poguren

வணங்காத கழுத்தும் வணங்க
Vanangadha Kazhuthum Vananga

முழுவதுமா கொடுக்குறேன்
Muzhuvadhuma Kodukuren

நீங்க பாதை காட்ட நானும்
Neenga Paadha Kaata Naanum

உம்மை தொடருறேன்
Ummai Thodaruren

மனசோட சேர்ந்த பாரம்,
Manasoda Serntha Baaram

அதை கண்ட தெய்வம் நீரும்
Adha Kanda Dheivam Neerum

கொஞ்சம் தூக்கி சுமக்க
Konjam Thooki Sumakka

இறங்கி வந்தீரோ
Erangi Vandheero

கண்ணீர தொடச்சி விட்டு
Kanneera Thodachi Vittu

முன் செல்ல பாதை காட்டி
Munsella Paadha Kaati

மனசார கிருபை அள்ளி தந்தீரோ
Manasara Kiruba Alli Thandheero

எந்நாளும் மறக்க மாட்டேன்
Ennalum Marakka Maten

உங்க தயவு எந்தன் மேல
Unga Dhayavu Endhan Mela

விலகாத சமுகம் கொண்டு,
Vilagadha Samoogam Kondu

முன்னே போன தெய்வம் நீங்க
Munne Pona Dheivam Neenga

இந்த வாழ்க்கை ஒரு
Indha Vaazhkai Oru

தருணமுன்னு எண்ணி
Tharunamunnu Enni

நானும் வாழ போறேன்
Naanum Vaazha Poren

உமக்கு சரணம் பாடி
Umakku Saranam Paadi

என் இதய கதவை திறந்த
En Idhaya Kadhavai Thirantha

எந்தன் சாமி இயேசுவே
Endhan Saamy Yesuve

உம் வழியில் நானும் பின்னே போயி
Um Vazhiyil Naanum Pinna Poyi

நிமிர்ந்து நிக்குறேன் -2
Nimirnthu Nikkuren

என் இதய கதவை திறந்த
En Idhaya Kadhavai Thirantha

எந்தன் சாமி இயேசுவே
Endhan Saamy Yesuve

உம் வழியில் நானும் …
Um Vazhiyil Naanum …

நிமிர்ந்து நிக்குறேன்
Nimirnthu Nikkuren

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *