கேரீத் அற்றங்கரையில்

கேரீத் அற்றங்கரையில்
எலியா தாத்தா அமர்திருந்தாரே – 2
தாத்தா வானத்தை நோக்கிப் பார்த்தாரே
காகம் கொண்டு வந்து கொடுத்தது அப்பமே (2)
பசி நீங்கம் புசித்திட்டாரே – அப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *