All Songs by david

Unmaiyum Kirubaiyum Ullavar – உண்மையும் கிருபையும் உள்ளவர்

Unmaiyum Kirubaiyum Ullavar
உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே(2)

கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2)

உம் கிருபை போதுமே(3) எந்நாளுமே
உம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே

1. உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி

2. வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி
Unmaiyum Kirubaiyum Ullavar
Vetrumaiyin Nizhal Ilaye
Paaviyaana Ennai Meetka Ivvulagam Vandheer
Kirubaiyal Meetu Kondeere(2)

Kai Thatti Ummai Paaduven
Karam Uyarthi Aarathipen
Um Kirubai En Vaazhvil Podhume(2)

Um Kirubai Podhume(3) Ennalume
Um Kirubai Podhume(3) En Vaazhvile

1. Um Anbirku Inai Ilaye
Um Karam Kurugavillaiye
Um Karam Neeti Ennai Aaseervathitheer
Ennaiyum Um Pillaiyaai Maatrineer(2)

2. Vaakkil Endrum Maaridadhavar
Sonnadhai Seidhu Mudippavar
Karam Pidithu Ennai Endrum Nadathi Selveer
Kanmalai Mel Uyarthiduveer(2)

Oyamal Thuthippom Kaalamellaam – ஓயாமல் துதிபோம் காலமெல்லாம்

Oyamal Thuthippom Kaalamellaam
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

சத்திருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு

கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு

விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார்
நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு

Naan Unaku Sollavillaiya – நான் உனக்கு சொல்லவில்லையா

Naan Unaku Sollavillaiya

நான் உனக்கு சொல்லவில்லையா

நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா (2)
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை

நாறிப்போன உன் வாழ்வை
நறுமண மாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
சொஸ்தப்படுத்திடுவேன் (2)

கலங்கின உன் கண்கள் இனி அழ தேவையில்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேனே (2)

வாய்விட்டு கேட்டதெல்லாம்
உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்கள்
நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் (2)
என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால்
புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் (2)

பயப்படாதே பயப்படாதே
மறுபடி சொல்கின்றேன்
திகையாதே திகையாதே
திரும்பவும் கூறுகின்றேன் (2)
உன்னோடு நான் இருப்பதால்
உன்னில் நான் மகிமை அடைகின்றேன் (2)

நான் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா

நீர் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா

வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டேனென்றீர்
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை

 

Naan Unakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa (2)
Vaakkupanninavar Naanae
Vaakku Maarida Maataenae
Sonnadhai Seiyumalavum
Kaivida Maataen Unnai
Kaivida Maataen Unnai

Naaripoana Un Vaazhvai
Narumanamaakkiduvaen
Viyaadhiyil Kidandha Un Udalai
Sosthapaduthuvaen (2)
Kalangina Un Kangal Ini Azha Thaevai Illai
Uyirthezhudhalum Jeevanumai Unakul Irukindraenae (2)

Vaaivittu Kaetadhellam
Unaku Thandhiduvaen
Un Manadhin Virupangal
Niraivaetri Magizhndhiduvaen (2)
En Paadham Amardhu Nee Enakkaaga Kaathirundhaal
Buthikku Ettaadha Kaariyam Seidhiduvaen (2)

Bayapadaadhae Bayapadaadhae
Marubadi Solgindraen
Thigaiyaadhae Thigaiyaadhae
Thirumbavum Koorukindraen(2)
Unnodu Naan Iruppadhaal
Unnil Naan Magimai Adaigindraen (2)

Naan Unakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa

Neer Enakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa

Vaakkupanninavar Neerae
Vaakku Maarida Maataenendreer
Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
Kaivida Maateer Ennai
Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
Kaivida Maateer Ennai

Yennaku Yaarumilla Endru Solli – எனக்கு யாருமில்ல என்று சொல்லி

Yennaku Yaarumilla Endru Solli

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்து சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா

நேசித்த உறவுகள் நெனைச்சு கூட பாக்கல
நெனைச்சே பாக்காத உறவாக வந்தீங்க (2)
உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
ஆ ஆ ஆ…. – நீங்க இல்லாம

சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
தேவை எல்லாமே நீங்கதானப்பா
ஆ ஆ ஆ….

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்து சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா

யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா

Enakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen
Naan Irukkaennu Thaedi Vandhu Katti Pidicheenga
Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidandhaen
Enakkaaga Mutrulumaaga Ummaiyae Thandheenga (2)

Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa
Unga Anbu Illaama Moochi Kaathu Swaasikka Mudiyumaa
Unga Sitham Illaama Ennaala Vaazha Mudiyumaa

Naesitha Uravugal Nenachu Kooda Paakkala
Nenachae Paadaadha Uravaaga Vandheenga (2)
Ummai Naan Marandha Poadhum Neenga Marakkala
Aa Aa Aa… – Neenga Illaama

Chinna Chinna Thaevaikkaaga Aengi Nidra Naatkal Undu
Alavae Illaama Uyarthi Enna Vecheenga (2)
Thaevai Ellaamae Neengathaanappaa
Aa Aa Aa…

Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa
Unga Anbu Illaama Moochi Kaathu Swaasikka Mudiyumaa
Unga Sitham Illaama Ennaala Vaazha Mudiyumaa

Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen
Naan Irukkaennu Thaedi Vandhu Katti Pidicheenga
Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidandhaen
Enakkaaga Mutrulimaaga Ummaiyae Thandheenga (2)

Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa

Karuvile Thaiyin Uruvaana – கருவிலே தாயின் உருவான

Karuvile Thaiyin Uruvaana
கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்

இரட்சித்தீரே கிருபையால்
காத்தீரே தயவினால்
மீட்டீரே இரத்தத்தால்
தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே
உம் அன்பை என்மேல்
ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்

என் ஆசை நாயகா
இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை
நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே
நித்திய இல்லம் நோக்கி
தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்

குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்

Kappar Unnai Kappar – காப்பார் உன்னைக் காப்பார்

Kappar Unnai Kappar
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்

2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே

3. தாயின் கட்டில் வருமுன்
உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே

4. ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

Kaappaar Unnai Kaappaar
Kaaththavar Kaappaar
Innum Inimaelum Kaaththiduvaar
Kalangaathae Manamae Kaaththiduvaar

1. Kanndunnai Alaithavar Karamathaipaar
Unnai Kaividaathirupaar
Aandugal Thorum Unakkavar Alitha
Aasigalai Ennipaar
Ennipaar Ennipaar Ennipaar
Endrum Athai Ennipaar

2. Isravaelukku Vaakuppadi
Inba Kaanaan Alikkavillaiyo
Ippothu Ivargalai Nirmoolam
Seyvathendrum Pinnum
Irangavillaiyo
Illaiyo, Illaiyo, Illaiyo
Manasthaabam Kollavillaiyo

3. Veelchiyil Vilithunai Meetpavarum
Igalinthuvidaathu Serpavarum
Sirsila Vaelaiyil
Sitchayinaalunnai Kittiyiluppavarum
Jeyamum, Kanamum, Sukamum
Unakentum Alippavarae

4. Thaayin Kattil Varumun
Unakkaayth Thaamuyir Koduththavarae
Kaayeenaip Polunaith Thallividaathu
Kai Koduththeduththavarae
Anbu Kondu Mananthavarae

5. Aatharavaai Pala Aandukalil Paran
Adaikkalamaayirunthaar
Kaathaludanavar Kaipanni Seithida
Kanivudan Aaadarithaar
Tharithaar Tharithaar Tharithaar
Parisuthathil Alangarithaar

Akkarakku Yathra Cheyyum – അക്കരയ്‌ക്ക് യാത്ര ചെയ്യും – அக்கரைக்கு யாத்திரை

Akkarakku Yathra Cheyyum
അക്കരയ്‌ക്ക് യാത്ര ചെയ്യും സീയോന്‍ സഞ്ചാരി
ഓളങ്ങള്‍ കണ്ടു നീ ഭയപ്പെടേണ്ട (2)
കാറ്റിനെയും കടലിനെയുംനിയന്ത്രിപ്പാന്‍
കഴിവുള്ളോന്‍ പടകിലുണ്ട് (2)

1. വിശ്വാസമാം പടകില്‍ യാത്ര ചെയ്യുമ്പോള്‍
തണ്ടു വലിച്ചു നീ വലഞ്ഞീടുമ്പോള്‍ (2)
ഭയപ്പെടേണ്ട കര്‍ത്തന്‍ കൂടെയുണ്ട്
അടുപ്പിക്കും സ്വര്‍ഗ്ഗീയ തുറമുഖത്ത് (2)

2. എന്‍റെ ദേശം ഇവിടെയല്ല
ഇവിടെ ഞാന്‍ പരദേശവാസിയാണല്ലോ (2)
അക്കരെയാണ് എന്‍റെ ശാശ്വതനാട്
അവിടെനിക്കൊരുക്കുന്ന ഭവനമുണ്ട് (2)

3. കുഞ്ഞാടതിന്‍ വിളക്കാണ്
ഇരുളൊരു ലേശവുമവിടെയില്ല (2)
തരുമെനിക്ക് കിരീടമൊന്ന്
ധരിപ്പിക്കും അവന്‍ എന്നെ ഉത്സവവസ്ത്രം (2)

Akkarakku Yathra Cheyyum Zion Sanjari
Olangal Kandu Nee Bhayappedenda
Kaattineyum Kadalineyum Neeyandripan
Kazhivullon Padakilundu

1. Viswasamam Padakil Yaathra Cheyumpol
Thandu Valichu Nee Valanjeedumpol
Bhayapedenda Karthan Koodeyundu
Aduppickum Swargeeya Thuramukathu

2. Ente Desam Evidayalla
Ivide Njan Paradesa Vasiyanallo
Akkarayane Ente Saaswatha Nadu
Avidenikorukunna Bhavanamundu

3. Kunjadathin Vilakane
Iruloru-Lesavumavideyilla
Tharumenke Kireedamonne
Dharippikkum Avan Enne Ulsava Vasthram

அக்கரைக்கு யாத்திரை
செய்யும் சீயோன் சஞ்சாரி
ஓளங்கள் கண்டு நீ பயப்படண்டா
காற்றினேயும் கடலினேயும்
நியந்திறிப்பான் களிவுள்ளோன் படகிலுண்டு

1. விஸ்வாசமாம் படகில் யாத்ற செய்யும்
போள் தண்டு வலிச்சு நீ வலஞ்ஞிடும்
போள் பயப்படண்டா கர்த்தன் கூடேயுண்டு
அடுப்பிக்கும் ஸ்வர்கீய துறமுகத்து

2. என்றே தேசம் இவிடே அல்லா
இவிடே ஞான் பரதேச வாசியாணல்லோ
அக்கரையா என்றே சாஸ்வத நாடு
அவிடெனிக் கொருக்கிற்ற பவனமுண்டு

3. குஞ்ஞாடதின்றே விளக்காணு இருளொரு
லேசவும் அவிடேயில்லா தருமெனிக்கு
கிரீடமொந்து தரிப்பிக்கும்
அவனென்ன உல்சவ வஸ்த்ரம்

When I am down and oh – You Raise Me Up

When I am down and oh, my soul so weary
When troubles come and my heart burdened be
Then I am still and wait here in the silence
Until You come and sit awhile with me

You raise me up so I can stand on mountains
You raise me up to walk on stormy seas
I am strong when I am on Your shoulders
You raise me up to more than I can be

You raise me up so I can stand on mountains
You raise me up to walk on stormy seas
I am strong when I am on Your shoulders
You raise me up to more than I can be

There is no life, no life without its hunger
Each restless heart beats so imperfectly
But when You come and I am filled with wonder
Sometimes, I think I glimpse eternity

You raise me up so I can stand on mountains
(You raise me up, I can stand on mountains)
You raise me up to walk on stormy seas
(Walk on stormy seas)

And I am strong when I am on Your shoulders
Oh, you raise me up to more than I can be
You raise me up to more than I can be

Aatmashakthiye Irangi Ennil Vaa Mazha Pole

Aatmashakthiye Irangi Ennil Vaa Mazha Pole
ആത്മശക്തിയേ ഇറങ്ങിയെന്നിൽ വാ
ഇറങ്ങിയെന്നിൽ വാ
മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ,
സ്വർഗ്ഗീയ തീയേ ഇറങ്ങി യെന്നിൽ വാ
ഇറങ്ങി യെന്നിൽ വാ മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ
ആത്മ നദിയായ് ഒഴുകി എന്നിൽ ഇന്നു വാ
ആത്മശക്തിയായ് ഒഴുകി എന്നിലിന്നു വാ

മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ
മഴ പോലെ പെയ്തിറങ്ങി വാ (2)

പെന്തിക്കോസ്തു നാളിലെ ആ മാളിക മുറി,
അഗ്നിനാവിനാൽ മുഴുവൻ നിറച്ചവനെ,
അഗ്നി ജ്വാല പോൽ പിളർന്നിറങ്ങി വാ ,
കൊടുങ്കാറ്റു പോലെ വീശിയെന്നിൽ വാ
(മഴ പോലെ …

കഴുകനെപോലെ ചിറകടിച്ചുയരാൻ,
തളർന്നു പോകാതെ ബലം ധരിച്ചോടുവാൻ,
കാത്തിരിക്കുന്നിതാ ഞാനും യഹോവെ,
ശകതിയെ പുതുക്കുവാൻ എന്റെ ഉള്ളിൽ വാ
( മഴ പോലെ …

ഏലിയാവിൻ യാഗത്തിലിറങ്ങിയ തീയേ,
മുൾപ്പടർപ്പിൽ മോശമേൽ ഇറങ്ങിയ തീയേ,
ദേഹരൂപത്തിൽ നിറഞ്ഞിറങ്ങി വാ ,
ഒരു പ്രാവ് പോൽ പറന്നിറങ്ങി വാ
( മഴ പോലെ … )

പെയ്തിറങ്ങി വാ തീയേ പെയ്തിറങ്ങി വാ….

Paadhukaappar Nerukadiyil – பாதுகாப்பார் நெருக்கடியில்

Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே-2
துணையாய் வருவார்
உதவி செய்வார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார்-2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம்-2

கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே-2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா-2

துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா-4