All Songs by david

Poorana Alagullavare – பூரண அழகுள்ளவரே

Poorana Alagullavare

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்

2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்

3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்

Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு

Ummodu Pesa Enakoru
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
என் உள்ளம் கவர்ந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
இயேசைய்யாஇயேசைய்யா
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை

எந்நாளும் உம் அருகே
நான் ஓடோடி வந்திடுவேன்
பொல்லாத இவ்வுலகில்
உம்மையல்லாமல் யாருமில்லை (2)
என் நேசரே என் இராஜனே
உம்மார்பினில் நான் சாய்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

கல்லான என் மனசு
உம் சொல்லால உருகியது
பூவான என் உசுறு
புது பாமாலை பாடிடுது (2)
என் தேவனே என் ஜீவனே
உம் நன்மைகள் நான் சொல்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

Thudhipen Ummai – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்

Thudhipen Ummai

துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
மகிமை செலுத்தித் துதிப்பேன் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை
அனைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

சோதனை என்னில்
வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில்
வந்த போதும் கிருபை தந்தீர் (2)

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
கண்ணீர் என்னில்
வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை
அனைத்துக் காத்துக் கொண்டீர் (2)

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
புகழும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kirubaigal ennil
Peruga seidheerae sthoathiram
Um karangalaal ennai
Anaithu kondeerae sthoathiram (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Soadhanai ennil
Vandha poadhum neer kaatheer
Vaedhanai ennil
Vandha poadhum kirubai thandheer (2)

Magimai ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kanneer ennil
Vandha poadhum neer thudaitheer
Um karangalaal ennai
Anaithu kaathu kondeer (2)

Magimai ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Pugazhum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Thudhiyum ganamum ellaam
Umakae dhaevaa umakkae (2)

Kanmalaiyai Noaki Aaraadhipoam – கன்மலையை நோக்கி ஆராதிப்போம்

Kanmalaiyai Noaki Aaraadhipoam

கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த கன்மலை கிறிஸ்துவே
எங்கள் கன்மலை கிறிஸ்துவே (2)

ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
தேவனை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த ராஜா இயேசுவே
எங்கள் தேவன் இயேசுவே (2)

எஜமானை நோக்கி ஆராதிப்போம்
எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த எஜமான் இயசுவே
எங்கள் எல்ஷடாய் இயேசுவே (2)

இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (2)
அந்த இரட்சகர் இயேசுவே
எங்கள் உன்னதர் இயேசுவே (2)

Kanmalaiyai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha kanmalai kristhuvae
Engal kanmalai kristhuvae (2)

Raajaavai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (2)
Andha raajaa yaesuvae
Engal theavan yaesuvae (2)

Ejamaanai noakki aaraadhipoam
Elshadaai noakki thudhi seivoam (2)
Andha ejamaan yaesuvae
Engal elshaddaai yaesuvae (2)

Ratchagarai noakki aaraadhipoam
Unnadharai noakki thudhi seivoam (2)
Andha ratchagar yaesuvae
Engal unnadhar yaesuvae (2)

Thaai Kooda Pillaigalai – தாய் கூட பிள்ளைகளை

Thaai Kooda Pillaigalai

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

Onnumillaymayil Ninene

Onnumillaymayil Ninene
ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே
நின்னுடே சாயலில் சிருஷ்டிச்சு
நித்யமாய் சினேகிச்சென்னெ நின்றெ
புத்றனெ தந்நு ரட்ஷிச்சு நீ

நின்மகா கிறுபய்க்காய் – நின்னெ
ஞான் ஸ்துதிச்சிடுமெந்நும்

1.ஈலோகத்தில் வந்நேசு என்றெ
மாலொழிப்பான் சகிச்ச பெகு
பீடகள் சங்கடங்ஙள் பங்க
பாடுகள் நீஜ மரணவும்

2.மோஜனம் வீண்டும் ஜனனவும்
நீஜ பாவி என்னில் வசிப்பான்
நின் ஆத்மாவின்றெ தானவும் நீ
தந்நு சொர்க்கானுங்கரகங்ஙளும்

3.அன்ன வஸ்த்றாதி நன்மகளெ
எண்ணமில்லாதென்னில் சொரிஞ்ஞு
தின்மகள் சர்வத்தில் நிந்நென்னெ
கண்மணி போலெ காக்குந்து நீ

4.நாசமில்லாத்தவகாசவும்
யேசுவின் பாக்ய சன்னிதியும்
நீதியின் வாடா முடிகளும்
தன் மக்கள்கு ஸொர்கே லெபிக்கும்

Mangalam Mangalam – മംഗളം മംഗളം മംഗളമേ

Mangalam Mangalam
മംഗളം മംഗളം മംഗളമേ (3)

ഇന്നു വിവാഹിതരാം (വരന്‍) നും (വധു) നും
മംഗളം നേരുന്നു ഞങ്ങളീ നല്‍നേരം
ഭംഗമില്ലാതെ മോദാല്‍
ആശിഷം നല്കയെന്നും യേശു നാഥാ…

സേവിക്ക യഹോവയെ നിങ്ങള്‍ കുടുംബമായി
ജീവിതസാഗര വന്‍തിരമാലയില്‍
കൈവിടാ കര്‍ത്തനവന്‍
ആശിഷം നല്കയെന്നും യേശു നാഥാ…

ജീവിത പൂവാടിയില്‍ മുല്ലകളാകും നിങ്ങള്‍
സൌരഭ്യം വീശട്ടെ കാന്തിപരത്തട്ടെ
സൌഭാഗ്യ സംപൂര്‍ണരായ്
ആശിഷം നല്കയെന്നും യേശു നാഥാ…

Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே

Indha Mangalam Selikavea

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

Bayanthu Kartharin – பயந்து கர்த்தரின் பக்தி

Bayanthu Kartharin
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு