All Songs by david

Potri Paduvom – போற்றி பாடி துதிப்போம்

Potri Paduvom
போற்றி பாடி துதிப்போம்
இயேசு நாமம் துதிப்போம்
சர்வலோக நாதா உமக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவனே வாரும் ஆவியே வாரும்
ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2

இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்
உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)
ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை
வானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே

கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்
மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)
தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்
மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே

நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம் (2)
ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி
இயேசுவே தேவனென்று அகிலமெல்லாம் கூறுவோம்- தேவனே

Poatri paadi thudhippoam
Yaesu naamam thudhippoam
Sarvaloaga naadhaa umakku
Koadi koadi Sthoathiram
Dhaevanae vaarum aaviyae vaarum
Aarparikindroam allaeluyaa – 2

Yaesu namadhu kartharendru ennum vaelaiyil
Ullamae pongudhae pongi paadudhae (2)
Aaraadhikkum vaelai aarpparikkum vaelai
Vaanamae boomiyae kartharai kondaadidu – Dhaevanae

Karthar seidha nanmaigalai enni paaduvoam
Magimaiyin dhaevanai poatri paaduvoam (2)
Thoodhar vaazhthum dhaevan thuyar poatrum dhaevan
Maasillaa yaesuvai vaazhthi endrum vananguvoam- Dhaevanae

Needhi dhaevan yaesuvai pugazhndhu paaduvoam
Niyaayamea seivoarai keerthanam seivoam (2)
Aanandhamaai paadi sthoathirangal koori
Yaesuvae dhaevanendru agilamellaam kooruvoam- Dhaevanae

Uyarntha Adaikalame – உயர்ந்த அடைக்கலமே

Uyarntha Adaikalame
உயர்ந்த அடைக்கலமே
தேவன் உயர்ந்த அடைக்கலமே
ஆபத்துக் காலத்திலே
தேவன் அரனான கோட்டயாமே

பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்
அலைகள் கொந்தளித்தாலும் (2)
பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்
பயப்படவே மாட்டேன்
நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த

ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்து
பூமியே உருகி போனாலும் (2)
யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்
எதற்கும் துணிந்திடலாம்
நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த

பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்
செய்கைகளை வந்து பாருங்கள் (2)
வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்
இரதங்களை சுட்டெறிக்கிறார்
இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த

Uyarndha adaikkalamae
Dhaevan uyarndha adaikkalamae
Aabathu kaalathilae
Dhaevan aranaana koattaiyaamae

Boomi maarinaalum malaigal saaindhaalum
Alaigal kondhalithaalum (2)
Parvathangal adhirndhaalum paazhkkadippae vandhaalum
Bayappadavae maattaen
Naan bayappadavae maattaen – Uyarndha

Jaathigal kondhalithu raajjiyangal thathalithu
Boomiyae urugi poanaalum (2)
Yaakkoabin dhaevan nammoadiruppadhaal
Edharkum thunindhidalaam
Naam edharkum thunindhidalaam – Uyarndha

Boomiyilea paazhkkadippai nadappikkum dhaevanin
Seigaigalai vandhu paarungal (2)
Villai odikkiraar eettiyai murikkiraar
Radhangalai sutterikkiraar
Yaesu radhangalai sutterikkiraar – Uyarndha

Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா

Nambi Vanthen Mesiya
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை

Aani Konda Um Kayangalai
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்

1. வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

Aani Konda Um Kayangalai
Aanni Konnda Um Kaayangalai
Anpudan Muththi Seykinten (2)
Paavaththaal Ummaik Kontenae -2
Aayanae Ennai Manniyum

1. Valathu Karaththin Kaayamae -2
Alaku Niraintha Raththinamae
Anpudan Muththi Seykinten

2. Idathu Karaththin Kaayamae -2
Kadavulin Thiru Anpuruvae
Anpudan Muththi Seykinten

3. Valathu Paathak Kaayamae -2
Palan Mikath Tharum Narkaniyae
Anpudan Muththi Seykinten

4. Idathu Paathak Kaayamae -2
Thidam Mikaththarum Thaenamuthae
Anpudan Muththi Seykinten

5. Thiruvilaavin Kaayamae -2
Arul Sorinthidum Aalayamae
Anpudan Muththi Seykinten

Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா

Ummai Vittu Vazha Mudiyathu
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா

என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே

1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

Aruvadaiyo Miguthi – அறுவடையோ மிகுதி

Aruvadaiyo Miguthi
அறுவடையோ மிகுதி
ஆட்களோ கொஞ்சம்
அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்

1. வயல் நிலங்கள் எல்லாம்
விளைந்து விட்டதன்றோ
ஓடி ஓடி அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்ப்போம் – அறுவடையோ

2. திறப்பிலே நிற்போம்
விரிசல்களை அடைப்போம்
விழித்திருந்து ஜெபிப்போம்
வெற்றி கண்டு மகிழ்வோம் – அறுவடையோ

3. நதியளவு கண்ணீர்
நாள்முழுதும் வடிப்போம்
இந்தியாவை நினைப்போம்
இரவும் பகலும் ஜெபிப்போம் – அறுவடையோ

4. ஆத்ம பாரம் கொள்வோம்
ஆர்வத்தோடு செல்வோம்
யுத்த களத்தில் நிற்போம்
கோலியாத்தை வெல்வோம் – அறுவடையோ

5. தொடர்ந்து நன்மை செய்வோம்
சோர்வில்லாமல் செல்வோம்
குறித்த காலம் வருமே
அறுவடை நிச்சயமே – அறுவடையோ

Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே

Avar Arputhamaanavarae
1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

Athi Vegathil Odi Pokum

Athi Vegathil Odi Pokum

1 Athivegathil Odi Pokum
Ninte Ethirukal Ennekumay (2)
Thalarnnu Pokaruthe Nee Thalarnnupokaruthe (2)

2 Pazhiyum Dushiyum Vannidumpol
Bharangal Ninnil Eeridumpol (2)

3 Balaheenanennu Nee Karuthidupol
Kripamel Kripayavan Pakarneedume (2)

4 Kottakal Ethiray Uyarnnidumpol
Thakarkuvan Avan Puthubalam Tharume (2)

5 Agniyin Shodana Perukumpol
Nalamenayan Velipedume (2)

6 Vairiyoralarunna Simham Pol
Vizunguvanayi Ninne Ethiridumpol (2)

7 Pettamma Nine Marannalum
Marakatha Nadan Kudeyunde (2)

8 Azhiyinnnalakal Uyarnnidumpol
Amarakkara Navnunarnnedume (2)

9 Rajadhi-Rajan Varunnu
Akkare Nattil Cherthiduvan (2)

Alangara Vasalale – அலங்கார வாசலாலே

Alangara Vasalale
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க

Alangara Vaasalaalae Prevaesika Vanthunirkirom
Dheivaveetin Nanmaiyalae Nirambidavan Thunirkirom

Aarathika Vanthom
Anbukoora Vanthom
Yehova Devanayae
Thuthithida Vanthom
Tholuthida Vanthom
Thooyavar Yesuvayae

1. Aalayam Seluvathae,
Athu Magilchiyai Thanthiduthae..
Yen Sabayudanae, Umai Tholuthidavae
Kirubayum Kidaithittathae – Aarathika

2. Baligalai Seluthidavae,
Jeeva Baliyaga Maaridavae
Marurubathin Iruthayathai Thantheerae,
Sthothiram Sthothiramae – Aarathika

3. Nanmayai Seithavarkae – Naangal
Nandri Seluthuvomae,
Yemkaanikkaiyai, Um Karangalilae
Urchaagamai Vithaikiromae – Aarathika

4. Thuthi Ganammagimayumae
Muzhu Manathodu Seluthinomae,
Samboorana Aasirvaathangalal
Thirupthiyai Anupidumae – Aarathika

Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு

Facebook Twitter WhatsApp
ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே
பைபிலத் தொடக்கூட நேரமில்லையா? (2)
வைமெயிலு ஜீமெயிலு ஈமெயிலா பண்ணுரியே
ஜெபம் பண்ண முடியலைன்னா பாவமில்லையா? (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்தவன்
ஏ லம்புடி லம்புடி லங்கா
ஏ ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கா

1. உல்லாசம் உலகத்துல பரந்து விரிஞ்சி நெறஞ்சிருக்கு
பாதையில நடக்கையில் பரிகாரியம் தேடு (2)
சல்லாபம் மனசுக்குள்ள அறிச்சி நெறிச்சி நெறிச்சிருக்கு
பாவப்பட்ட மனுஷருக்கு பலிகடா யாரு (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்துவன் 2 – ஃபேஸ்புக்

2. மாசமொரு மொபைல மாத்திக்கிட்டே இருகிறான்
நெனச்ச நேரமெல்லாம் சேட்டிலேயே மெதக்கிறான்
வார்த்தை ஜாலங்கள வாய்யிக்குள்ள பேசுறான்
கோபம் வந்துபுட்டா கண்டபடி ஏசுறான்
சர்ச்சுல பந்தாவா ஸீன் போட்டு
கேட்கும் போதே காத்துல விட்டு
கணக்குக்காக காணிக்கைய கொடுத்துப்புட்டா
இவன் பெயருக்கு கிறிஸ்துவன்

3. பரிசுத்த வாழ்கையை நீ அழைச்சு நிலைச்சு தழைச்சுப் பாரு
பரலோகப் பாதையைத் தான் தடுப்பது யாரு (2)
பேருபோன நேரத்துல வருந்தி திருந்தி பலனுமில்ல
கடைசி காலத்துல நெருங்குது கொல்ல (2)
காலமினி செல்லாது ஐய்யய்யோ உஷாரு 2 – ஃபேஸ்புக்