All Songs by david

Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா

Ummai Vittu Vazha Mudiyathu
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா

என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே

1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

Aruvadaiyo Miguthi – அறுவடையோ மிகுதி

Aruvadaiyo Miguthi
அறுவடையோ மிகுதி
ஆட்களோ கொஞ்சம்
அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்

1. வயல் நிலங்கள் எல்லாம்
விளைந்து விட்டதன்றோ
ஓடி ஓடி அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்ப்போம் – அறுவடையோ

2. திறப்பிலே நிற்போம்
விரிசல்களை அடைப்போம்
விழித்திருந்து ஜெபிப்போம்
வெற்றி கண்டு மகிழ்வோம் – அறுவடையோ

3. நதியளவு கண்ணீர்
நாள்முழுதும் வடிப்போம்
இந்தியாவை நினைப்போம்
இரவும் பகலும் ஜெபிப்போம் – அறுவடையோ

4. ஆத்ம பாரம் கொள்வோம்
ஆர்வத்தோடு செல்வோம்
யுத்த களத்தில் நிற்போம்
கோலியாத்தை வெல்வோம் – அறுவடையோ

5. தொடர்ந்து நன்மை செய்வோம்
சோர்வில்லாமல் செல்வோம்
குறித்த காலம் வருமே
அறுவடை நிச்சயமே – அறுவடையோ

Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே

Avar Arputhamaanavarae
1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

Athi Vegathil Odi Pokum

Athi Vegathil Odi Pokum

1 Athivegathil Odi Pokum
Ninte Ethirukal Ennekumay (2)
Thalarnnu Pokaruthe Nee Thalarnnupokaruthe (2)

2 Pazhiyum Dushiyum Vannidumpol
Bharangal Ninnil Eeridumpol (2)

3 Balaheenanennu Nee Karuthidupol
Kripamel Kripayavan Pakarneedume (2)

4 Kottakal Ethiray Uyarnnidumpol
Thakarkuvan Avan Puthubalam Tharume (2)

5 Agniyin Shodana Perukumpol
Nalamenayan Velipedume (2)

6 Vairiyoralarunna Simham Pol
Vizunguvanayi Ninne Ethiridumpol (2)

7 Pettamma Nine Marannalum
Marakatha Nadan Kudeyunde (2)

8 Azhiyinnnalakal Uyarnnidumpol
Amarakkara Navnunarnnedume (2)

9 Rajadhi-Rajan Varunnu
Akkare Nattil Cherthiduvan (2)

Alangara Vasalale – அலங்கார வாசலாலே

Alangara Vasalale
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க

Alangara Vaasalaalae Prevaesika Vanthunirkirom
Dheivaveetin Nanmaiyalae Nirambidavan Thunirkirom

Aarathika Vanthom
Anbukoora Vanthom
Yehova Devanayae
Thuthithida Vanthom
Tholuthida Vanthom
Thooyavar Yesuvayae

1. Aalayam Seluvathae,
Athu Magilchiyai Thanthiduthae..
Yen Sabayudanae, Umai Tholuthidavae
Kirubayum Kidaithittathae – Aarathika

2. Baligalai Seluthidavae,
Jeeva Baliyaga Maaridavae
Marurubathin Iruthayathai Thantheerae,
Sthothiram Sthothiramae – Aarathika

3. Nanmayai Seithavarkae – Naangal
Nandri Seluthuvomae,
Yemkaanikkaiyai, Um Karangalilae
Urchaagamai Vithaikiromae – Aarathika

4. Thuthi Ganammagimayumae
Muzhu Manathodu Seluthinomae,
Samboorana Aasirvaathangalal
Thirupthiyai Anupidumae – Aarathika

Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு

Facebook Twitter WhatsApp
ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே
பைபிலத் தொடக்கூட நேரமில்லையா? (2)
வைமெயிலு ஜீமெயிலு ஈமெயிலா பண்ணுரியே
ஜெபம் பண்ண முடியலைன்னா பாவமில்லையா? (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்தவன்
ஏ லம்புடி லம்புடி லங்கா
ஏ ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கா

1. உல்லாசம் உலகத்துல பரந்து விரிஞ்சி நெறஞ்சிருக்கு
பாதையில நடக்கையில் பரிகாரியம் தேடு (2)
சல்லாபம் மனசுக்குள்ள அறிச்சி நெறிச்சி நெறிச்சிருக்கு
பாவப்பட்ட மனுஷருக்கு பலிகடா யாரு (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்துவன் 2 – ஃபேஸ்புக்

2. மாசமொரு மொபைல மாத்திக்கிட்டே இருகிறான்
நெனச்ச நேரமெல்லாம் சேட்டிலேயே மெதக்கிறான்
வார்த்தை ஜாலங்கள வாய்யிக்குள்ள பேசுறான்
கோபம் வந்துபுட்டா கண்டபடி ஏசுறான்
சர்ச்சுல பந்தாவா ஸீன் போட்டு
கேட்கும் போதே காத்துல விட்டு
கணக்குக்காக காணிக்கைய கொடுத்துப்புட்டா
இவன் பெயருக்கு கிறிஸ்துவன்

3. பரிசுத்த வாழ்கையை நீ அழைச்சு நிலைச்சு தழைச்சுப் பாரு
பரலோகப் பாதையைத் தான் தடுப்பது யாரு (2)
பேருபோன நேரத்துல வருந்தி திருந்தி பலனுமில்ல
கடைசி காலத்துல நெருங்குது கொல்ல (2)
காலமினி செல்லாது ஐய்யய்யோ உஷாரு 2 – ஃபேஸ்புக்

Innayolam Enne Nadathi – ഇന്നയോളം എന്നെ നടത്തി

Innayolam Enne Nadathi
ഇന്നയോളം എന്നെ നടത്തി
ഇന്നയോളം എന്നെ നടത്തി
ഇന്നയോളം എന്നെ പുലര്‍ത്തി
എന്റെ യേശു എത്ര നല്ലവന്‍ !
അവന്‍ എന്നും എന്നും മതിയായവന്‍ !

1. എന്റെ പാപ ഭാരമെല്ലാം തന്റെ
ചുമലില്‍ ഏറ്റുകൊണ്ട് എനിക്കായ് കുരിശില്‍
മരിച്ചു എന്റെ യേശു എത്ര നല്ലവന്‍ !

2. എന്റെ ആവശ്യങ്ങള്‍ അറിഞ്ഞു
ആകാശത്തിന്‍ കിളിവാതില്‍ തുറന്നു
എല്ലാം സമൃദ്ധിയായ് നല്‍കിടുന്ന
എന്റെ യേശു നല്ല ഇടയന്‍ !

3. മനോ ഭാരത്താല്‍ അലഞ്ഞു മനോ
വേദനയാല്‍ നിറഞ്ഞു മനം
ഉരുകി ഞാന്‍ കരഞ്ഞിടുമ്പോള്‍
എന്റെ യേശു എത്ര നല്ലവന്‍ !

4. രോഗ ശയ്യയില്‍ എനിക്ക്
വൈദ്യന്‍ ശോക വേളയില്‍
ആശ്വാസകന്‍ കൊടും വെയില്‍
അതില്‍ തണലും അവന്‍
എന്റെ യേശു എത്ര വല്ലഭന്‍ !

5. ഒരു നാളും കൈ വിടില്ല
ഒരു നാളും ഉപേക്ഷിക്കില്ല
ഒരു നാളും മറക്കുകില്ല !
എന്റെ യേശു എത്ര വിശ്വസ്തന്‍ !

6. എന്റെ യേശു വന്നിടുമ്പോള്‍
തിരു-മാര്‍വ്വോടണഞ്ഞിടുമ്പോള്‍
പോയപോല്‍ താന്‍ വേഗം
വരും എന്റെ യേശു എത്ര നല്ലവന്‍ !

Innayolam Enne Nadathi
Innayolam Enne Pularthi
Ente Yesu Ethra Nallavan
Avan Ennennum Mathiyayavan

Manobharathaal Njaan Alanju
Manovedanayal Niranju
Manamuruki Njaan Karanjidumbol
Ente Yesu Ethra Nallavan

Roga Shayyayil Enicku Vaidyan
Sokavelayil Aaswasakan
Kodum Veyilathil Thanalumavan
Ente Yesu Ethra Vallabhan

Ente Yesu Vanneedumbol
Thirumarvodananjidum Njaan
Poyapol Than Vegam Varum
Ente Yesu Ethra Nallavan

Ente Paapa Bhaaramellam
Thante Chumalil Ettu Kondu
Enickay Kurishil Marichu
Ente Yesu Ethra Nallavan

Ente Aavashyangal Arinju
Aakashathin Kili Vaathil Thurannu
Ellaam Samridhiyay Nalkidunna
Ente Yesu Nalla Idayan

Thazmayaye Vannitha
Easo Nee En Jevanil

Daiva Sneham Vamicheeda

Daiva Sneham Vamicheeda
Deivasneham varnnichidaan vaakkukal poraa
Nandi cholli theerkkuvaanee jeevitham poraa
Kashtappaadin kaalangalil
Rakshikkunna snehamorthal
Ethra sthuthichalum mathi varumo…

Deivasneham varnnichidaan vaakkukal poraa
Nandi cholli theerkkuvaanee jeevitham poraa

Swanthamaay onnumilla
Sarvathum nin dhaanam
Swasthamaay urangeedaan
Sambathil mayangaathe
Mannil soubhagyam nedaan aayalum
Aathmam nashtamaayaal phalam evide

Deivasneham varnnichidaan vaakkukal poraa
Nandi cholli theerkkuvaanee jeevitham poraa
Kashtappaadin kaalangalil
Rakshikkunna snehamorthal
Ethra sthuthichalum mathi varumo…
Deivasneham varnnichidaan vaakkukal poraa
Nandi cholli theerkkuvaanee jeevitham poraa

Swapnangal polinjaalum
Dhukhathaal valanjaalum
Mithrangal akannalum
Shathrukkal nirannalum
Rakshaa kavacham nee maraathennalum
Angen munpe poyaal bhayam evide

Deivasneham varnnichidaan vaakkukal poraa
Nandi cholli theerkkuvaanee jeevitham poraa
Kashtappaadin kaalangalil
Rakshikkunna snehamorthal
Ethra sthuthichalum mathi varumo…
Deivasneham varnnichidaan vaakkukal poraa
Nandi cholli theerkkuvaanee jeevitham poraa

Avare Ennai Endrum Kaanbavar – அவரே என்னை என்றும்

Avare Ennai Endrum Kaanbavar
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)

1. தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (2) – அவரே

2. நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் (2) – அவரே

3. மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் (2)

4. இயேசுவே அதிகாரம்
நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)

Avarae ennai endrum kaanbavar avarae
Ennai endrum nadathuvaar avarae
Ennoadu iruppavar avarae (2)

1. Thanneer meedhu nadandhaar
Avar kaatraiyum kadalaiyum adhattinaar
Uyirthezhundha dhaevan avar
Avar ennoadendrum irukkinraar (2) – Avarae

2. Namakkaaga marithaar avar
Namakkaaga uyirthaar
Nam paavam kazhuva thannai
Siluvaiyilae avar thandhaar (2) – Avarae

3. Maegangal naduvil idi
Muzhakkathin thoniyil
Raajaadhi raajaavaai indha
Agilathai aalugai seivaar (2)

4. Yaesuvae adhikaaram
Niraindhavar yaesuvae
Agilathai aalbavar yaesuvae
Ulagathin ratchagar yaesuvae (2)

Pathai Theriyatha – பாதை தெரியாத ஆட்டை

Pathai Theriyatha
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை

2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

Paadhai theriyaadha aattai poala
Alaindhaen ulagilae
Nalla naesaraaga vandhu ennai meetteerae

1. Kalanginaen neer ennai kandeer
Padharinaen neer ennai paartheer
Kalvaariyinandai vandhaen
Paavam theera naan azhudhaen — Paadhai

2. En kaayam paarthidu endreer
Un kaayam aaridum endreer
Nampikkaiyoadae nee vandhaal
Thunaiyaaga iruppaenae endreer — Paadhai