All Songs by david

Parama Pithavinu Sthuthi Padam

Parama Pithavinu Sthuthi Padam
Avanallo jeevane nalkiyavan
Paapangal aakave kshmichidunnu
Rogangal akhilavum neekkidunnu

Ammaye polenne omanichu
Apakada velayil paalichavan
Aahara paaneeyam eakiyavan
Nithyamam jeevane nalkidunnu

Idayane polenne thedy vannu
Paapakkuzhiyil ninnettiyavan
Swanthamakki namme theerthiduvan
Swantha raktham namukkekiyavan

Koodukalekkoode koodilakky
Parakkuvanay namme sheelippichu
Chirakukal athineml vahichu namme
Nilam parichayi naam nashichidathe

Sthothram cheyyam hrudhayamgamay
Kumbidam avan munpil aadhravay
Hallelujah paadam modhamode
Avanallo nammude rakshakaran

Ummai Aarathika Koodivandom – உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம்

Ummai Aarathika Koodivandom
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை (6) உமக்குத்தானே

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே
Ummai Aarathika Koodivandom

Agilathaiyum Aagaayathaiyum – அகிலத்தையும் ஆகாயத்தையும்

Agilathaiyum Aagaayathaiyum

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே

ஆகாதது ஒன்றுமில்லை
உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை -2

சர்வ வல்லவரே
கனமகிமைக்குப் பாத்திரரே
ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை – (2)

எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரண தருவாயில் என்னை அவர் கண்டார் அன்பால்
எரிகோ நகர் வீதிதனிலே

எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை கவர்ந்தார்
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்

Akilaththaiyum Aagaayaththaiyum
Unthan Valla Parakramaththaale
Aandavare Neer Sirushtiththeere
Unthan Nalla Karaththinaale

Aagaathathu Ondrumillai
Ummaal Aagaathathu Ondrumillai – 2

Sarva Vallavare
Kanamagimaikku Paaththirare
Aagaathathu Endru Yethumillai Ummaal
Aagaathathu Ondrumillai

For English Lyrics Ah Lord God Thou hast made the heavens: https://lyrics.abbayesu.com/english/ah-lord-god-thou-hast-made-the-heavens-and-the-earth/

Nandriyaal Thudhipaadu – நன்றியால் துதிபாடு

Nandriyaal Thudhipaadu
நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2) நன்றியால்

2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால்

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால்

Nandriyaal thudhipaadu nam yaesuvai
Ullaththaal endrum paadu
Vallavar nallavar poadhumaanavar
Vaarthaiyil unmaiyullavar (2)

1. Erigoa madhilum munnae vandhaalum
Yaesu undhan munnae selgiraar (2)
Kalangidaadhae thigaithidaadhae
Thudhiyinaal idindhu vizhum (2) Nandriyaal

2. Sengadal nammai soozhndhu kondaalum
Siluvaiyin nizhal undu (2)
Paadiduvoam thudhithiduvoam
Paadhaigal kidaithu vidum (2) Nandriyaal

3. Goaliyaath nammai edhirthu vandhaalum
Konjamum bayam vaendaam (2)
Yaesu ennum naamam undu
Indrae jeyithiduvoam (2) Nandriyaal

Vinthai Kiristhesu Raja – விந்தை கிறிஸ்தேசு ராஜா

Vinthai Kiristhesu Raja
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)

சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை

1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை

4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை

Vinthai Kiristhesu Raajaa!
Unthan Siluvaiyen Maenmai (2)

Suntharamikum Intha Poovil
Entha Maenmaikal Enakkiruppinum – Vinthai

1. Thirannda Aasthi, Uyarntha Kalvi
Selvaakkukal Enakkiruppinum
Kurusai Nnokkip Paarkka Enakku
Uriya Perumaikal Yaavum Arpamae – Vinthai

2. Um Kuruse Aasikkellaam
Oottam Vattar Jeeva Nathiyaam
Thunga Raththa Oottil Moolkith
Thooymaiyatainthae Maenmaiyaakinaen – Vinthai

3. Senni, Vilaa, Kai, Kaanintu
Sinthutho Thuyarodanpu,
Mannaa Ithaip Ponta Kaatchi
Ennaalilumae Engum Kaanneen – Vinthai

4. Intha Vinthai Anpukgeedaay
Enna Kaannikkai Eenthiduvaen
Entha Arum Porul Eedaakum?
Ennai Muttilum Umakkalikkiraen – Vinthai

Yezhai Manu Uruvai – ஏழை மனு உருவை

Yezhai Manu Uruvai
ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே

1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை

2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை இரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை

3. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும்
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை

4. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய்
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை

5. இன்னமும் தமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்குத் தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே – ஏழை

Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க

Appaavum Neere
அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே
பேர் சொல்லி அழைத்தீரே என்னை

அள்ளி அணைத்தீரே
இந்த உலகில் உம்மைத்தவிர

எனக்கு எவரும் இல்லையே – இந்த
உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே

1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
தந்தை முகம் பார்த்ததில்லை
சொந்தமென்றும் பந்தம் என்றும்
சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
நீர் எனக்குத் தந்தையானீர்
நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும்

2. தீங்கு வரும் நாளினிலே
செட்டைகளின் மறைவினிலே
பத்திரமாய் பாதுகாக்கும்
பாசமுள்ள ஆண்டவரே
நீர் செய்த நன்மைகளை
நான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும்

3. இல்லை என்று சொல்லி
அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
பிள்ளைகள் நாம அழுதா
அப்பா மனம் பொறுப்பதில்லே
நீர் மட்டும் இல்லையென்றால்
நான் உயிர் வாழ்வதுமில்லை – அப்பாவும்

Yesu Nallavar Avar Vallavar

Yesu Nallavar Avar Vallavar
இயேசு நல்லவர் அவர் வல்லவர்
அவர் தயையோ என்றும் உள்ளது (2)
பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல

துதித்திடுவோம் அவர் நாமம் (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன்
என் குறையெல்லாம் அவர் கேட்டார் (2)
பாவக் குழியில் வீழ்ந்த என்னை
பாசமுடனே தூக்கி விட்டார் (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

எந்தன் கால்களை வலுப்படுத்தி
எந்தன் மனதை சுத்திகரித்தார் (2)
புதுப் பாடல் எனக்குத் தந்தார்
அன்பர் அவரை புகழ்ந்திடவே (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

எந்தன் கர்த்தாவே எந்தன் இறைவா
நீயல்லாமல் எனக்கு நன்மையுண்டோ (2)
பூமியிலுள்ள உந்தன் புனிதர்
யாவரும் எந்தன் சொந்தங்களன்றோ (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

Nithyamam Snehathin Aazham

Nithyamam snehathin aazham uyaravum
Neelavum veethiyum aaranjidam
Ishtaril ninnellam thiranjedutho enne
Shutharodothu vasippathinai

1. Sworgathi sworgangal kadakuvan kazhiyatha
nithyanam daivathin ishta puthran
dhuthrin sthuthikalum thathanin kudeyum
modhamai irunnidathirangiyo marthyanai

2. Karthathi karthavai rajathi rajavai
Iha loka rajyangal nedidathe
kalvari medathil paapiye neduvan
yagamai theernnatho rekthavum chindhiye

3. Ulakilen arikilai preeyamaya palathunde
athilellam prieyamaya prieyanunde
enkilo kaalvari snehathin munnilai
alinju pom ivayellam manju pole

4. Koottukar pirinjidum sodharar kaividum
matha pithakalum marannu pokum
maranathin koorirul thazhvara kazhivolam
piriyathen koodave paarthidum than

5. Piriyatha snehitha theeratha premame
Nee ente nithyavakasamalle
Ee bhuvil maathramo nithya yugangalilum
En prema kandhanai nee vannidume

കൂട്ടുകാര്‍ പിരിഞ്ഞിടും സോദരര്‍ കൈവിടും
മാതാ പിതാക്കളും മറന്നു പോകും
മരണത്തിന്‍ കൂരിരുള്‍ താഴ്വര കഴിവോളം
പിരിയാതെന്‍ കൂടവേ പാര്‍ത്തിടും താന്‍

പിരിയാത്ത സ്നേഹിതാ തീരാത്ത പ്രേമമേ
നീയെന്റെ നിത്യാവകാശമല്ലോ
ഈ ഭൂവില്‍ മാത്രമോ നിത്യ യുഗങ്ങളിലും
എന്‍ പ്രേമ കാന്തനായ് നീ വന്നിടുമേ

നിത്യമാം സ്നേഹത്തിന്‍ ആഴമുയരവും
നീളവും വീതിയും ആരാഞ്ഞിടാം
ഇഷ്ടരില്‍ നിന്നെല്ലാം തിരഞ്ഞെടുത്തോ എന്നെ
ശുദ്ധാരോടൊത്ത് വസിപ്പതിന്നായ്

ഉലകിലെന്‍ അരികിലായ് പ്രിയമായ പലതുണ്ട്
അതിലെല്ലാം പ്രിയമായ പ്രിയനുണ്ട്
എങ്കിലും കാല്‍വരി സ്നേഹത്തിന്‍ മുന്‍പിലായ്‌
അലിഞ്ഞുപോം ഇവയെല്ലാം മഞ്ഞു പോലെ


Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

Enna En Aanandham
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்

2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்

Enna en aanandham! enna en aanandham!
Solla koodaadhae
Mannan kiristhu en paavaththaiyellaam
Manniththu vittaarae

1. Kooduvoam aaduvoam paaduvoam ondraai
Magizh kondaaduvoam
Naadiyae nammai thaediyae vandha
Naadhanai sthoaththarippoam

2. Paavangal saabangal koabangal ellaam
Parikariththaarae
Dhaevaathi dhaevan en ullaththil vandhu
Thangiyae vittaarae

3. Atchayan patchamaai ratchippai engalukku
Arulinadhaalae
Nichchayam swaamiyai patriya saatchi
Pagara vaendiyadae

4. Vennangi ponmudi vaaththiyam mael veettil
Jeya kodiyudanae
Mannulagil vanthu vinnulagam sendra
Mannanai sthoaththarippoam