All Songs by david

Kanmalai Meethu En Kaalgal – கன்மலை மீது என் கால்கள்

Kanmalai Meethu En Kaalgal
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதங்களில் உட்காரச் செய்தீர்
உளையான சேற்றில் உழன்ற என்னையும்
தூக்கீனீர் கழுவினீர் காத்து வருகீறீர்

1. பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நீக்கீனீர்
சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன்
இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன் – கன்மலை

2. எல்லையில்லா ஆனந்தம் எந்தன் வாழ்வில் வந்ததைய்யா
சொல்லொன்னா பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதய்யா
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன் – கன்மலை

Kanmalai Meethu En Kaalgal Niruttineer
Unnathagalil Utkara Seythir
Ulaiyana Cettil Ullanta Ennaiyum
Tukinir Kaluvinir Katu Varukirir

1. Pavankalai Mannithir Sabankalai Nikkunir
Satturuvin Kailindru Vituthalai Alitthir
Thinam Thinam Um Pukalai Naan Paduven
Yesaiya Yesaiya Um Pugal Paduven – Kanmalai

2. Ellai Illa Antham Enthan Valvil Vanthathaiya
Sollunna Perinbam En Ullatthil Ponkuthaiya
Jeevanulla Nallaellam Ummai Paduven
Yesaiya Yesaiya Um Pugal Paduven – Kanmalai

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil
பல்லவி
சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

சரணங்கள்
ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

1. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் – சிங்கார

2. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார் – சிங்கார

3. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம் – சிங்கார

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம் – சிங்கார

Singaara maaligaiyil jeyakeethangal paadiduvoam
Seeyoan manavaalanudan

Aanandham paadi anbarai saerndhu
Aarudhaladaindhiduvoam – angae
Alangaara magimaiyin kireedangal soodi
Anbaril magizhndhiduvoam

1. Thuyarappattavar thudhithuppaaduvaar
Thudhiyin udaiyudanae angae
Uyaramaam seeyoan unnadharoadu
Kalithu kavi paaduvoam – Singaara

2. Mul mudi namakkaai anindha mei yaesuvin
Thirumugam kandiduvoam – angae
Muthiraiyidda suthargal vellangi
Tharithoaraai thudhithiduvaar – Singaara

3. Boomiyin arasai pudhupaattaai paadi
Punnagai poothiduvoam puthu
Enneiyaal abishaegam pannappattoaraai
Mannaasai ozhithiduvoam – Singaara

4. Avaruraitha adaiyaalangalellaam
Thavaraamal nadakkiradhae – avar
Varumvaelai ariyaathiruppathaal eppoadhum
Aayathamaayiruppoam – Singaara

Come and see the beauty of the Lord

Come and see the beauty of the Lord
Come and know the wonders of His grace
Come and see how much He cares for you
Gaze and look compassion on His face

Come and touch the nail prints in His hands
Find a friend who truly understands
Come and stand beneath the bloodstained cross
Proof of His unchanging love for us

Come and see the beauty of the Lord
Come and know the wonders of His grace
Come and see how much He cares for you
Gaze and look compassion on His face

Come and touch the nail prints in His hands
Find a friend who truly understands
Come and stand beneath the bloodstained cross
Proof of His unchanging love for us

He is worthy, worthy of our praise
He is worthy, worthy of our praise
He is glorious, He is wonderful
He is everything to me

He is worthy, worthy of our praise
He is worthy, worthy of our praise
He is glorious, He is wonderful
He is everything to me

Ummai Aarathikka – உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம்

Ummai Aarathikka
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை(6) உமக்குத்தானே

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

Appa Ummai Aarathipen – அப்பா உம்மை ஆராதிப்பேன்

Appa Ummai Aarathipen
அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
அப்பா உம்மை ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2
உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2

கல்லு மண்ணு இல்ல – 2
உண்மை தெய்வம் நீங்க
உம்மைத்தானே நாங்க
ஆராதிக்க வந்தோம் – 2

என்னை காண்கிற – 2
தெய்வம் நீங்க தான்
நீங்க இல்லாம வாழ முடியாது – 2

சர்வ வல்ல தெய்வமே -2
உம்மை போல யாரும்
இங்கு இல்லப்பா எங்கும்
இல்லப்பா – 2

Appaa ummai aaraadhippaen – yaesu
Appaa ummai aaraadhippaen – 2

Aaraadhippaen ummai aaraadhippaen
Aaraadhippaen ummai aaraadhippaen – 2

Ummai thottu thottu aaraadhippaen
Ummai mutthamittu aaraadhippaen – 2
Ummai sutthi sutthi aaraadhippaen
Ummai nadanamaadi aaraadhippaen – 2

Kallu mannu illa – 2
Unmai dheivam neenga
Ummaithaanae naanga
Aaraadhikka vandhoam – 2

Ennai kaangira – 2
Dheivam neenga thaan
Neenga illaama vaazha mudiyaadhu – 2

Sarva valla dheivamae -2
Ummai poala yaarum
Ingu illappaa engum
illappaa – 2

Oru Naalum Enai – ஒரு நாளும் எனை

Oru Naalum Enai
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)

Varudangal kaalangalaai
Ennai vazhuvaamal kaatheeraiyaa (2)
Um vallakkarathaal
Neer ennai thaangineer
Um siragaalae moodi kaathitteer (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen

Vaakkuthaththam thandhavarae
Undhan vaakkil unmai ullavarae (2)
Yaar marandhaalum
Naan maravaenae
Endra vaakkenakku alithavarae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen

Edhirkaalam um kaiyilae
Endhan bayam yaavum neengiyadhae (2)
Neeren pakkathil
Naan bayappadaenae
En thunaiyaaga irukkindreerae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen

Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும்

Neer Enakku Pothum
நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)

1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)

2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

Neer Enakku Pothum (4)
Ennalum eppothum neere enthan sontham
Yesuve neer enakku pothum – (2)

1. En thaayum thanthaiyum neerthaane
Thaangidum thurugamum neer thaane – (2)
Sutramamum natpum neerthaane
Sumanthindum sumaithaangi neerthaane – (2) – Neer Enakku

2. Thetridum sneginthan neerthaane
Aaruthal therudhal neerthaane – (2)
Gnanamum arivum neerthaane
En sugam belamum neerthaane – (2) – Neer Enakku

Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக

Un Vetkathirku Pathilaga
உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பெலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்
துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்த்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே -2
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே -2
ஆனந்த தைலத்தை கொடுப்பாரே

சோர்வையெல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார் -2
நீதிதேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார்-2
நல்ல ஆறுதல் தந்திடுவார்

திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே -2
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் -2
பரலோக மகிமையை அடைந்திடுவாய்

Rajathi Rajave – ராஜாதி ராஜாவே

Rajathi Rajave
ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்

துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை

பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை

எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை

உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை

Come see the beauty of the Lord

Come see the beauty of the Lord
Come see the beauty of His face
See the lamb that once was slain
See on His plains is carved your name
See how our pain has pierced His heart
And on his brow He bears our pride
A crown of thorns

But only love pours from His heart
As silently He takes the blame
He has my name upon his lips
My condemnation falls on Him
This love is marvellous to me
His sacrifice has set me free
And now I live
Come see the beauty of the Lord
Come see the beauty of His face