Song Category: Tamil

Itho Manithargal – இதோ மனிதர்கள் மத்தியில்

Itho Manithargal Mathiyil
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)

1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்

Itho manithargal mathiyil
Vasam seibavarae
Enggal naaduvile vasithidae
Virimbidum theivamae (devanae)

1. Umakku singhasanam ammaithida
Ummai thuthikindrom yesuvae
Parisutha alangarathudanae
Ummai tholugindrom yesuvae

Enggal mathiyil ulavidoam
Enggalodu yendrum vasam seiyum

Appa Pithave Konjam Parunga – அப்பா பிதாவே கொஞ்சம்

Appa Pithave Konjam Parunga
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க

1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும்

2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
பாச தந்தை எப்போதும் நீங்க தானே

3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே

Um Prasannam Nadi Vandean – உம் பிரசன்னம் நாடி

Um Prasannam Nadi Vandean
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே

என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே

2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே

Kartharai Nambiye Jeevippom – கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

Kartharai Nambiye Jeevippom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்

கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் – 2

1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் – 2
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் (…கர்த்தரை)

2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை – 2
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் (…கர்த்தரை)

3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் – 2
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் (…கர்த்தரை)

4. அன்பு மிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம் – 2
தம் மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார் (…கர்த்தரை)

5. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே – 2
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே (…கர்த்தரை)

6. இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம் – 2
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை இராஜ்ஜியத்தில் (…கர்த்தரை)

Karththarai Nambiye Jeevippom
Kavalai Kastangal Theernthidum

Kaividaa Kaaththidum Paramanin
Karangalai Naam Pattri Kolvom – 2

1. Jeeva Devan Pin Selluvom
Jeeva Olithanai Kandadaivom – 2
Manathin Kaarirul Neengidave
Maa Samaathaanam Thangum (…Karththarai)

2. Unmai Vazhi Nadanthidum
Uththamanukkendrum Karththar Thunai – 2
Kangal Avan Meethu Veiththiduvaar
Karuththaai Kaaththiduvaar (…Karththarai)

3. Ullamathin Baarangalai
Ookkamaai Karththaridam Solluvom – 2
Ikkattu Neraththil Kooppiduvom
Yesu Vanthaatharippaar (…Karththarai)

4. Anbu Migum Annalivar
Arumai Yesuvai Nerunguvom – 2
Tham Mandai Vanthorai Thallidaare
Thaangi Anaiththiduvaar (…Karththarai)

5. Neethimaanin Sirasin Mel
Niththiya Aasir Vanthirangume – 2
Kirubai Nanmaigal Thodarume
Ketpathu Kidaikkume (…Karththarai)

6. Immaikkettra Inbangalai
Nammai Vitte Muttrum Agattruvom – 2
Maaraatha Santhosam Thediduvom
Marumai Raajjiyaththil (…Karththarai)

Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே

Nandri Sollamal Irukkave

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் – 2 (1)

1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் – 2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் – 2 (…நன்றி சொல்லாமல்)

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீரைய்யா – 2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
வாழ வைத்தீரையா – 2 (…நன்றி சொல்லாமல்)

3. தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் – 2
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் – 2 (…நன்றி சொல்லாமல்)

Nandri Sollaamal Irukkave Mudiyaathu
Pala Nanmai Seytha Yesuvukke
Nandri Nandri Nandri Endru Solli Naan Thuthippen
Naalthorum Pottruven – 2 (1)

1. Eththanaiyo Nanmaikalai En Vaazhvil Seythaare
Yeraalamaay Nandri Solven – 2
Aththanaiyum Ninaiththu Ninaiththu Naan Thuthippen
Aandavarai Pottruven – 2 (…Nandri Sollaamal)

2. Marana Pallaththaakkil Naan Nadakkum Pothellaam
Paathukaaththeer Aiyaa – 2
Meendum Jeevanai Koduththu Neer Ennai
Vaazha Vaiththeeraiyaa -2 (…Nandri Sollaamal)

3. Devan Aruliya Solli Mudiyaatha
Eevukalukkaay Sthoththiram – 2
Alavillaa Avarin Kirupaikalukkaay
Aayul Muzhuthum Sthoththiram – 2 (…Nandri Sollaamal)

 

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

Nadaka Solli Thaarum
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்

Kalvari Mamalai Oram
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….

1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே

2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
நிந்தனை நமக்காய் சகித்தார்

Kalvaari Maa Maalaiyoram
Kodunra Kaatchi Kandaen
Kannil Neer Valinthiduthae
Enthan Meetpar Yesu Atho

1. Yerusalaemin Veethikalil
Iratha Vellam Kolamida
Thirukolam Ninthanaiyaal
Urukulainthu Sentanarae

2. Siluvai Than Tholathilae
Sitharum Than Vaervaiyilae
Sirumai Adainthavaraai
Ninthanai Nammakai Sakithaar

Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு

Ummai Pol Yarundu
உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் — உம்மைப்

1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்

2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும்

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்

Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ

Nenje Nee Kalanguvatheno
நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
நெஞ்சே நீ தவிப்பதேனோ …
ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை

1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
தூயவர் தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போது காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

Ovvoru Naatkalilum – Naan Ummai Nesikkiren – ஒவ்வொரு நாட்களிலும்

Naan Ummai Nesikkiren

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்

நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்

நான் உம்மை நேசிக்கிறேன்

எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்

உண்மை மனதுடன்

1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே

என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது

என்ன பதில் செய்வனோ (2)

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு

2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி

அழைத்தீர் என் செல்ல பெயரை (2)

வளர்த்தி இவ்வளவாக

உம் நாம மகிமைக்காக (2)

3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை

பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கினீர்

மகிமையை பலியாக்கினீர் (2)

நான் இரட்சிப்படைவதற்கு

பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு

Ovvoru naatkalilum piriyamai kadaisivarai
Ovvoru nimidamum kirubaiyai nadattiduvaar

Neer yennai nesithere
Undhan Uyirai paarkilum
Aradippen ummai naan
Unmai manadudan

Naan ummai nesikkiren
Endan uyirai paarkkilum
Aradippen ummai naan
Unmai manadudan

1. Ennai nesikkum nesaththin devanae
Ennai nesiththa nesathtin aazhamadhai
Perum kirubai ninaikkumbodu
Enna badhil Seiveno (2)
Ratchippin pathirathai
Uyarthtuven nandriyodu (2) – Ovvoru naatkalilum

2. Petra en thayum, nanbargal thallugayil
En uyir koduththu naan
Nesiththor Verukkaiyile
Nee ennudaiyavan endru solli,
Azhaitheer en Chella peyarai
Valartheer Ivvalavaga
Um naama magimaikaaga

3. Raththamparam polulla pavangalai
Paniyaivida venmaiyaga matrineer
Sondha raththam Nalginar
Magimaiyai Baliyakkineer
Naan Ratchippadaivadharkku
En Paavam Sumandu theertheer – Naan ummai