Song Category: Tamil

Mesiyaa Thaan Porandhaachu – மேசியா தான் பொறந்தாச்சு

Mesiyaa Thaan Porandhaachu
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2

மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)

Piranthar Piranthar Kiristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து

Piranthar Piranthar Kiristhu
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார்

2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார்

2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள் – பிறந்தார்

For song Piranthar Piranthar Vanavar

Amaithiyan Naliravu – அமைதியான நள்ளிரவு – Silent Night

Amaithiyan Naliravu – Silent Night
1. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

2. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

3. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்

Paraloga Devan Paril – பரலோக தேவன் பாரில்

Paraloga Devan Paril
பரலோக தேவன் பாரில் பிறந்தார்
புகலவொன்னா புதுமை
உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை

1. பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்க தேடிட (2)
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவனியோர் மனம் மகிழ்ந்திட (2) – பரலோக

2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனையில் மிக சாந்தமாய் (2)
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாதோர் பாலனாய் (2) – பரலோக

Paraloaga dhaevan paaril pirandhaar
Pugalavonnaa pudhumai
Ulagil avar peyar kaettida inimai
Unnadhaththil magimai

1. Parathil thoodhar paadida
Paaril theerkka thaedida (2)
Alagai adhirndhu nadungkida
Avaniyoar manam magizhnthida (2) – Paraloaga

2. Puviyai eerththidum kaandhamaai
Pullanaiyil miga saanthamaai (2)
Edhaiyum vendridum vaendhanaai
Aedhum ariyaadhoar paalanaai (2) – Paraloaga

Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

Samathanam Othum Yesu
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்

2. நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்

3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

5. மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Seer Thiree Yega Vasthe – சீர்திரியேக வஸ்தே நமோ

Seer Thiree Yega Vasthe
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !

பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்

1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்
தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !
சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய்
சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்
எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார்

2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற‌
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார்

3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார்

ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ !
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ !
சருவ லோகாதிபா, நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் !

Paadi Thuthi Maname – பாடித் துதி மனமே

Paadi Thuthi Maname

பாடித் துதி மனமே, பரனைக்
கொண்டாடித் துதி தினமே

அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி

சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து – பாடி

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக – பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள், இரத்த சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

Paadi Thuthi Maname
paranai kondaadi thuthi manamae

Neediththa kaalamathaaka paran emai
Nesiththa patchathai vaasiththu vaasiththu – Paadi

1. Theerkka tharisikazhlai kondu munnura
Seppina thaevaparan yintha kaalaththil
Maarkkamathaaka kumaaranai kondu
Vizhlakkina anpai vizhlainthu thiyaaniththu – Paadi

2. Sontha janamaaka yoothar yirunthida
Tholaiyil kidantha puramaantharaam emai
Manthaiyil saerththu paraaparan thammudai
Maintharkazhlaakkinae santhoshaththukaaka – Paadi

3. Eththanai theerkkar, anaeka apposthalar,
Eththanai pothakarkazhl, yiraththa saatchikazhl,
Eththanai vendumo, aththanaiyum thanthinku
Yiththanaiyaai kirupai vaiththa nam karthanai – Paadi

Ayan Yesu Kuda Iruka – ஆயன் இயேசு கூட இருக்க

As the shepherd Jesus is with me
I have no worries
He walks with me holding my hands
I do not need anyone

1. He will take me
to the still waters
Lord will give me
green grass everyday

2. I have no fear for darkness
No fear of enemies
His rod and staff is
Forever for me

ஆயன் இயேசு கூட இருக்க
எனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்க
யாரும் தேவையில்ல (2)

1. அமைதி நீர் நிலைக்கு என்னை
அழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்கு
பரமன் தந்திடுவார் – ஆயன்

2. இருட்டு பயமில்ல எனக்கு
எதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்கு
காலமும் இருக்கும் – ஆயன்
Ayan Yesu Kuda Iruka

Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்

Thuthipaen Yesuvin Patham

துதிப்பேன் இயேசுவின் பாதம்
துதிக்கப் பெறும் அற்புதர் ஆனதால் – 2
வணங்குவேன் வணங்குவேன் (2)
வணங்குவேன் அவர் பாதம் வீழ்ந்து நான் – 2

1. பேயின் தலை மிதித்தவர்
நோயின் பெலன் அழித்தவர் – 2
போற்றுவேன் போற்றுவேன் (2)
போற்றுவேன் இயேசு தேவசுதனை – 2 (…துதிப்பேன்)

2. வானம் பூமியும் அடங்கா
வல்ல அற்புதர் ஆனதால் – 2
அற்புதர் அற்புதர் (2)
அற்புதர் அவர் நாமமே அதை – 2 (…துதிப்பேன்)

3. ஜே ஜே ஜெயக்குமாரனும்
ஜெயம் பெற்று விளங்கினார் – 2
ஜொலிப்பரே ஜொலிப்பரே (2)
ஜொலிப்பரே அவர் தாசர் என்றைக்கும் – 2 (…துதிப்பேன்)

4. தூதர் கூட்டங்கள் போற்றும்
தூய சுந்தரராம் இவர் – 2
மகத்வமே மகத்வமே (2)
மகத்வமே அவர் ராஜ்யம் என்றைக்கும் – 2 (…துதிப்பேன்)

5. செல்வேன் இயேசுவின் பாதம்
சொல்வேன் உள்ளத்தின் பாரம் – 2
மகிழுவேன் மகிழுவேன் (2)
மகிழுவேன் அவர் வார்த்தையில் என்றும் – 2 (…துதிப்பேன்)

Thuthippen Yesuvin Paatham
Thuthikka Perum Arputhar Aanathaal – 2
Vananguven Vananguven (2)
Vananguven Avar Paatham Veezhnthu Naan – 2

1. Peyin Thalai Mithiththavar
Noiyin Belan Azhiththavar – 2
Pottruven Pottruven (2)
Pottruven Yesu Devasuthanai – 2 (…Thuthippen)

2. Vaanam Boomiyum Adangaa
Valla Arputhar Aanathaal – 2
Arputhar Arputhar (2)
Arputhar Avar Naamame Athai – 2 (…Thuthippen)

3. Jae Jae Jeyakumaaranum
Jeyam Pettru Vilanginaar – 2
Jolippare Jolippare (2)
Jolippare Avar Thaasar Endraikkum – 2 (…Thuthippen)

4. Thoothar Koottangal Pottrum
Thooya Sunthararaam Ivar – 2
Magathvame Magathvame (2)
Magathvame Avar Raajyam Endraikkum – 2 (…Thuthippen)

5. Selven Yesuvin Paatham
Solven Ullaththin Baaram – 2
Magizhuven Magizhuven (2)
Magizhuven Avar Vaarththaiyil Endrum – 2 (…Thuthippen)

Anbu Koorven Indru Ummil – அன்பு கூர்வேன் இன்று உம்மில்

Anbu Koorven Indru Ummil
அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் நான் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை
நாளும் எனதுள்ளம்
நன்றி மிகுந்து பொங்க 2..

1. ஓ..! என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை
நாளும் எனதுள்ளம்
நன்றி மிகுந்து பொங்க – ..அன்பு கூர்வேன்

Anbu koorven indru ummil
Anbu koorven naan aathma nesare
Nerthiyaai ennai mannil
Kaakkum um anbai yenni
Uyarthi ummami thuthipen
Ganam pannuven um naamamathai
Naalum enathullam
Nandri migunthu pongka

1. Ooh! En ethayam en aathmaa
En sinthai unthan sontham
Kalvari mettin meethe
Vilaiyinthir ennai meetka
Uyarthi ummami thuthipen
Ganam pannuven um naamamathai
Naalum enathullam
Nandri migunthu pongka